Jump to content

சாத்திரியின் ஐரோப்பிய (அ)வலம்.


Recommended Posts

தொழில் நுட்பத்தை ஆக்கிறத்து பயன் படுத்தி எத்தனையோ நன்மைகளை பலருக்கு செய்யலாம் ஆனால் சில அரை குiறையள் அழிக்க பயன்படுத்தி தாங்களும் அழிய போகுதுகள் :twisted:

Link to comment
Share on other sites

  • Replies 468
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கடை சாத்திரத்தாலை உதுகளைக் கண்டுபிடிக்க ஏதும் வழியில்லையா சாத்திரி ? இல்லது நீங்களும் காணமுடியாத விஞ்ஞானமா உலகில் ? :P

Link to comment
Share on other sites

மோகன் சாத்திரி எழுதினதை 2ண்டு நிமிசத்திலை காணேல்ல. என்னப்பு நடந்தது. திரும்பவும் பேயள் புகுந்திட்டுதோ ?

Link to comment
Share on other sites

நிலவன் கருத்துகளை கருத்துகளால் வெல்வோம் என்று எழுதினால் மட்டும் போதாது செயல்லை காட்டும்

Link to comment
Share on other sites

யாரால் ஏன் எப்போது யாழ்தாக்கப்பட்டது களத்தில் உள்ளவரின் முகத்திரை கிழிகிறது விரைவில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரால் ஏன் எப்போது யாழ்தாக்கப்பட்டது களத்தில் உள்ளவரின் முகத்திரை கிழிகிறது வரைவில்

8) :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படி என்னத்தைச் சாத்திரி எழுதினீங்கள் ?

Link to comment
Share on other sites

யாரால் ஏன் எப்போது யாழ்தாக்கப்பட்டது களத்தில் உள்ளவரின் முகத்திரை கிழிகிறது விரைவில் :roll: :roll: :roll: :roll: :?: :?: :?:
Link to comment
Share on other sites

எனக்கு தெரிந்த ஒருவர் இறந்து விட்டார் என்று கவலைப்படுவதா? அல்லது ஒரு(தன்) இனத்தின் விடுதலை போரை கொச்சைபடுத்தி கொண்டிருந்தர் இறந்து விட்டார் என்று மகிழ்வதா என்று எனக்கு தெரிய வில்லை.ஆனாலும் இறுதியில் தன்தவறை உணர்ந்திருந்தார் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே

A man makes an opportunity

An opportunity makes a man

ஒரு மனிதன் தான் சந்தர்ப்பசூழ்நிலையை உருவாக்குகிறான்..

ஒரு சந்தர்ப்பசூழ்நிலைதான் ஒரு மனிதனை உருவாக்குகிறது.. :lol::lol::D

Link to comment
Share on other sites

கலையின்ரை செல்வம் செத்துப்போச்செண்டு அழுதிச்சினம் கனபெர். இந்த யாழிணையத்திலயும் தான் கனபெர் உணர்ச்சி பொங்க அழுததும் புழுகினது.

பிரான்சிலையிருந்து செய்யாத அனியாயமெல்லாம் செய்து கடைசியிலை நெஞ்சடைச்சுச் செத்தவர். அவற்றை லச்சுமிக்கடவுள் இருக்கிறாவெல்லோ அவா உந்த கோழியள் சீ தோழிகள் இணையத்தின்ரை கோழிகளுக்கு உரம் குடுக்கிறவாம். கலைசெத்துக் கிடக்க வைனும் சிகரெட்டும் அடிச்சுக்கொண்டு செத்தவீட்டிலை நிண்டவவாம். ஆனால் அவா பெரிய பெண்ணியவாதியாம். கோழியளெல்லாம் தோழிகளுக்கை கிடந்து வீரம் பேசி அவவுக்கு அனுதாபம் சொன்னவை.

இந்தக்கலையின்ரை துரோகத்தையெல்லாம் சாத்திரி விளாவாரியா எழுதி முடிக்கத்தான் யாழுக்கை பேய் வந்தது. இண்டைக்கு நேரம் காணாது கெதியிலை வாறன் உந்தக்கலையின்ரை லச்சுமிக்கடவுளின்ரை பெண்ணியமும் வைனும் சிகரெட்டும் என்ன சொல்லுதெண்டு சொல்ல.

Link to comment
Share on other sites

யாரால் ஏன் எப்போது யாழ்தாக்கப்பட்டது களத்தில் உள்ளவரின் முகத்திரை கிழிகிறது விரைவில்

சாத்திரி உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். நீங்கள் தகவல்கள் செய்திகளை எழுதும் போது ஒரு முறைக்கு இருமுறை அவற்றின் உண்மை தன்மை/ஆதாரம் குறித்து அலசுவதுடன் அவற்றை களத்தில் இணைக்கும் போது சம்மந்தபட்டவர்களால் யாழ் களத்தில் ஏதும் சிக்கல்கள் வருமா என்பதையும் கவனியுங்கள். கடந்த முறை போல சம்மந்தபட்டவர்களால் களத்திற்கு பிரைச்சனைகள் வருவதை தவிர்க்கலாம் அல்லவா.நன்றி.

Link to comment
Share on other sites

சாத்திரியாரின் கருத்தை நானும் வாசிச்சனான் அது யாரோ வானொலி அறிவிப்பாளரை பற்றியது எனக்கு புலத்து வானொலிகள் பற்றிய அறிவு போதாமையால் ஒண்டுமா விளங்கேல்லை :?

சாத்திரியார் குறை நிiனைக்காதீங்க :P

Link to comment
Share on other sites

யாரால் ஏன் எப்போது யாழ்தாக்கப்பட்டது களத்தில் உள்ளவரின் முகத்திரை கிழிகிறது விரைவில்

கெதியா எழுதுங்கோ சாத்திரியார் :wink: :wink:

Link to comment
Share on other sites

நிலவன் என்ற பெயரில் யாழ் இணையத்திலும் வேறும் பல இணையங்களை நடாத்தியும் வருகின்ற ஏமாற்றுப்பேர்வழி தொடர்பான ஆதாரபுூர்வமாக தகவல்கள் விரைவில் சாத்திரியின் அவலத்தில் வெளிவரவுள்ளது.

இந்த நிலவன் தன்னையொரு புலிகளின் புலனாய்வுக்காரனாகவும் அனைத்துலக செயலகத்தின் செயற்பாட்டாளனாகவம் தன்னைக்கூறிப் பலரை பலகையில் புலிகளின் பெயரைச்சொல்லி மிரட்டியுள்ளார். ஊடகப்பொறுப்பாளர் **** உட்பட பலருடைய பெயர்களைப் பாவித்து பலரை தனது விளக்கமற்ற விடயங்களுக்காகவும் மிரட்டியுள்ளார்

கனடா சீரீஆர் வானொலி கலாதரன் சீ.எம்.ஆர் வானொலியின் ரிஷிபோன்றவர்களின் பெயர்களையும் பயன்படுத்தி பல நாச வேலைகள் செய்துள்ளார்.

இந்த யாழ் இணையத்தில் இவர் தன்ன ஒரு தேசியப்பற்றுள்ளவராக காட்டியபடி புலிகளின் பெயரை துஸ்பிரயோகம் செய்துள்ளதை சாத்திரிக்கு கடிதங்கள் சில உறுதிப்படுத்தியிருக்கின்றன. இதுபற்றிய விபரங்கள் விரைவில் அறியத்தரப்படும்.

யாழ் இணையம் அழிக்கப்படுவதற்கு விசமிகள் எவ்வாறு செயற்பட்டார்களோ அதேபோல் ***** தனக்கு உரியதாக பயன்படுத்தி விடுதலைப்புலிகள் அமைப்பின் பெயருக்கு களங்கம் விழைக்கும் வகையில் செயற்பட்டுள்ளார்.

மட்டுறுத்தினர்கள் தயவுசெய்து இதனை நீக்குவதாயின் அறிவித்துவிட்டு செய்யுங்கள். துரோகிகள் எங்களுக்குள்ளெ உள்ளவரை துரோகங்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

விரைவில் வருவேன். நிலவன் என்பவரின் பின்னணி ஆகியவற்றுடன்.

Link to comment
Share on other sites

சாத்திரி உன்ரை துணிச்சலை பாராட்டாமல் இருக்கமுடியாது எதுக்கும் தகுந்த ஆதாரத்தோடை போட்டி எண்டால் வீண்பிரச்சனைகள் வராது எண்டு நினைக்கிறன்

Link to comment
Share on other sites

Niththila எழுதியது:

சாத்திரியாரின் கருத்தை நானும் வாசிச்சனான் அது யாரோ வானொலி அறிவிப்பாளரை பற்றியது எனக்கு புலத்து வானொலிகள் பற்றிய அறிவு போதாமையால் ஒண்டுமா விளங்கேல்லை

ஈச்வர வானும் மன்னும் உன்னல் ஈச்வரா

Link to comment
Share on other sites

சாத்திரி உன்ரை துணிச்சலை பாராட்டாமல் இருக்கமுடியாது எதுக்கும் தகுந்த ஆதாரத்தோடை போட்டி எண்டால் வீண்பிரச்சனைகள் வராது எண்டு நினைக்கிறன்

ஓம் முகத்தான் உண்மையான தகவலுகளை வைச்சுக்கொண்டுதான் உந்த நிலவனெண்ட நகலின்ரை கள்ள முகத்தை எழுதினனான். தானாக தனது பிழையை இந்தக்களத்தில ஒப்புக்கொண்டு தனது புலனாய்வு சந்தன குங்கும விளக்கங்கள் வியாக்கியானங்களுக்கு பதில் தரவேணும். இல்லாது போனால் அவரது படத்துடன்தான் செய்தியை வெளியிலை சொல்ல வேணும். தன்னை ஒருதருக்கும் தெரியாதெண்டு புூனை பால் குடிச்ச கதையாக தம்பி நிலவனெண்ட....பி.......சன் என்ற பேர்வழி புழுகித்திரியுது. புழுகினாப்பறவாயில்லை சந்தனம் குங்குமமெண்டெல்லாம் தேவையில்லாத ஆக்களுக்கெல்லாம் விளங்கம் மட்டுமில்லாமல் தானொரு தலைமையின்ரை ஆளெண்டுமெல்லோ கதைவிடுது. இதையெல்லாம் நாங்கள் கேட்டுப்போட்டு கேணப்பயலுகளாட்டம் இருக்க வேணுமாம். தானொரு முக்கிய தளபதியெண்டுமெல்லோ கதைவிடுறான் பிள்ளை.

Link to comment
Share on other sites

நன்றி வீணானவன் க்ளு தந்ததற்கு

சாத்திரியார் உங்கட துணிச்சலுக்கு பாராட்டுகள் தொடர்ந்து எழுதுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
................... :?: :?: :?: :?: :?: :?:
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.