Jump to content

சாத்திரியின் ஐரோப்பிய (அ)வலம்.


Recommended Posts

  • Replies 468
  • Created
  • Last Reply

பொறுங்கோ நித்திலா இப்பதான் சாத்திரியார் மை போட்டுப் பார்க்கிறார். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி மை காயப்போகுது விரைவா சொல்லுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரியார் இப்படி இழுத்தடிச்சு இழுத்தடிச்சு சின்னத்திரை மெஹா சீரியல் மாதிரி ஆக்கி கன எபிசோட் போட்டுவிடுவார் போலை--------------------------------------------------------------------------------------------------------

Link to comment
Share on other sites

சாத்திரி இந்தா சனம் ஏத்திவிடுகுது எண்டுபோட்டு சட்டுப்புட்டு என்று எழுதாதை. இன்னோரு சுனாமியை யாழ் களம் தாங்கிற நிலையிலை இல்லையப்பு.............

Link to comment
Share on other sites

எட முகத்தான் அட அட கற்புூரமே முகத்தான் நீதான் சாத்திரியின்ரை மையிலை சரியா கவனமாயிருக்கிறாயடாப்பா :P

Link to comment
Share on other sites

ஓய் சாத்திரி என்னப்பா நடக்கிது இங்கை எட முகத்தான் என்னடாப்பா நடக்கிது

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

எங்கயப்பு இவ்வளவு நாளாப் போட்டியள்,அடிச்ச கள சுனாமியில உங்கட கடவுச்சொல்லும் பறந்துட்டுதோ எண்டு நினச்சம்.

Link to comment
Share on other sites

ஓய்ய் நாரதர்ஸ் நம்ம அத்து மப்பில கடவுச்சீட்டை பறக்க விட்டாலும் யாழ்கள கடவுச்சொல்லை பறக்கவிடார்.... :wink: :P

Link to comment
Share on other sites

ஓய் நாரதர்ஸ் நலமாய்யா ம் போகுதப்பா லைப் ம் என்ன இப்ப நம்மட மச்சானோடையும் உந்தக்குசும்பு சாத்திரியோடையும் கூட்டாக்கம் ம் நடத்தும்மய்யா எங்க போய் முடியுதோ

எடயப்பு இருக்கட்டும் என்ன ரேடியோ துறந்திருக்கிறீயாம் உண்மையோ இல்லை கீழை உண்மைச்செய்திகளை உங்களுக்குத்தருவது DAN புலநாய்ய் வுத்துறை எண்டு போட்டுருக்கு....

Link to comment
Share on other sites

ஓய் சின்னப்பு எங்கப்பா போயிட்டீர். சாத்திரியின்ரை லொள்ளு தாங்கேலம ஓடீட்டீரோ ? மகேஸ்வரியின்ரை ஆள் உம்ம மச்சான்ரை புலநோய்வு புழிச்சுப்போச்சாம்.

Link to comment
Share on other sites

ஓய் சாத்திரி என்னப்பா நடக்கிது இங்கை எட முகத்தான் என்னடாப்பா நடக்கிது

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

உம்மைதான் தேடிக்கொண்டிருந்தோம். ஏதாவது புதிசுகளோடை வருவீரெண்டு என்னத்தை சொல்லி எல்லாம் பொய்யும் புரட்டுமாயிருக்கடாப்பா. :P :lol:

Link to comment
Share on other sites

உலகத்தமிழர் வானொலியாமெண்டு நம்பரொருத்தர் தந்தார் கேட்டுப்பாரடா சாத்திரியெண்டு. நானும் அந்த வானொலியை முறுக்கிவிட்டுப்போட்டு இன்ரநெற் உலாவந்து கொண்டிருந்தென். சுவிஸ் ,இத்தாலி நேரமெண்டு அதிலொரு பொம்புளைப்பிள்ளை சொல்லிச்சொல்லி உங்கள் விருப்பம் போட்டுக்கொண்டிருந்தது. நல்ல குரலில உங்கள் விருப்பம் கேக்க சாத்திரிக்கு நதியாகாலம்தான் ஞாபகம் வந்துது.

இந்தவானொலி இணையத்திலை மட்டும்தான் வருகுதெண்டு நினைக்கிறேன். நதியாகலத்தை நினைக்க இடிவிழுந்தமாதிரி அதிpலை கதைக்கிற பிள்ளை தமிங்கிலீசு பேசுறதைக் கேக்க சத்தியமாய் நெஞ்சு பொறுக்குதில்லை.

தமிழநாட்டு சிங்காரங்கள் கொழும்பு சத்தி முத்தி எண்ட வானொலியளிலை பேசுற ஆமாங்க கேட்டிங்காள ? அதாங்க இப்பிடி அவுத்துவிடுறாவுங்க பாட்டுகளுக்கு நடுpலையும் துவக்கத்திலயும் தன்ரை தமிங்கிலீசுவை.

இந்தப்பிள்ளை இந்தியப்பிள்ளையளெண்டா சாத்திரியை மன்னிச்சுப்போடுங்கோ. ஆனால் இது ஈழத்தமிழ் பிள்ளையாக இருக்குமெண்டுதான் நம்புறேன். ஏனெண்டா அந்தளவுக்கு எங்கடை ஊர்க்கதையும் பறையுது பிள்ளை.

நல்ல குரலை ஏன் உந்தப்பிள்ளை காகக் அன்னநடை நடக்க வெளிக்கிட்ட கதையாக தன்னுடடைய நல்ல குரலை தமிங்கிலீசு பேசி நாசமாக்குது ?

ஆருக்கேன் தெரியுமோ ? இந்த தமிங்கிலீசு பற்றி ?

இஞ்சை போய் அந்த றேடியோவைக் கேளுங்கோ -http://www.worldtamilarweb.com/

Link to comment
Share on other sites

தகவலுக்கு நன்றி சாத்திரியார் :P பின்னேரம் வீட்ட போனாப்பிறகு வானொலியை கேட்டுட்டு சொல்லுறன் சரியா :wink:

Link to comment
Share on other sites

தகவலுக்கு நன்றி சாத்திரி. வானொலி கொழும்பிலிருந்து தான் ஒலிபரப்பாகின்றது. கொஞ்சநேரம் கேட்டுப்;பார்த்தேன. ஒலிபரப்பு மிகத்தெளிவாகவிருக்கின்றது. ஒலிபரப்பாளர் தமிழ் போகப் போக சரிவருமென்று நம்புகின்றேன். இவ்வானொலிக்கும் வழமைபோல் சுவிற்சர்லார்ந்து நாடுதான் வாரி வழங்குகின்றது (சுவிஸ் விளம்பரங்கள் தான் நிறைய). இணையத்தில் மட்டும்தான் ஒலிபரப்பாகின்றது. அது சரி என்ன உமக்கு நதியாக்காலம் நினைவுக்கு வருகுதோ எப்படி?? உமக்கு கே.பி.சுந்தராம்பாள் காலமல்லோ நினைவுக்கு வரும். இதிலையும் ரீலோ :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன வசம்பண்ணா சுவிற்சலாந்திலை அப்படியென்ன பிராங் துள்ளி விளையாடுதோ ? எங்கிருந்து அள்ளுகிறீர்கள் ? அள்ளுகிறார்கள் ? கோவிச்சிடாதையுங்கோ வசம்பண்ணே.

பிள்ளையில்லா வீட்டிலை கிழவன் துள்ளி விளையாடுறான் என்றொரு மொழி ஊரிலை சொல்றவை. அதுதான் சாத்திரியும் பாகவதர் காலத்திலை இருந்து வந்திட்டு நதியாவைப் பற்றிக் கதைச்சுக்கொண்டு.

Link to comment
Share on other sites

நீங்களெல்லாம் இப்பதான் கேட்கிறீங்களோ?

இது போக்போக சரிவராது (உங்களிற்கு நீங்களே சமாதானமாக்கும்) ஏனென்றால் இது பல காலமா நடக்குது.:cry:

Link to comment
Share on other sites

ஓய் சரிடத்திரி சும்மா ரேடியோ கதையை தைசவிட்டுட்டு ஊர் புதினத்தை சொல்லுமப்பா நீர் சும்மா உதுவளை கதைச்சா சனம் மாறி நினைக்கப்போவுதுவள் உது சாத்திரியின்ர அவலமல்ல சாத்திரியின்ர அலம்பல் எண்டு

ரேடியோ கதை கதைக்க நம்மட மச்சானின்ட உசிர் நண்பன் கறுணா இருக்கிறான் சரியே

Link to comment
Share on other sites

அடுத்தது சத்திரிகு தாணம் குண்டு வைக்கா படுமாம் கறுணா சொன்னவர் லண்டன் லா உள்ள முஷத்ப்பட்ட கவனம் ஏகனவே யாழ் களத்துகு வச்சவன்கள் ஆப்பு

Link to comment
Share on other sites

என்ன வசம்பண்ணா சுவிற்சலாந்திலை அப்படியென்ன பிராங் துள்ளி விளையாடுதோ ? எங்கிருந்து அள்ளுகிறீர்கள் ? அள்ளுகிறார்கள் ? கோவிச்சிடாதையுங்கோ வசம்பண்ணே.  

பிள்ளையில்லா வீட்டிலை கிழவன் துள்ளி விளையாடுறான் என்றொரு மொழி ஊரிலை சொல்றவை. அதுதான் சாத்திரியும் பாகவதர் காலத்திலை இருந்து வந்திட்டு நதியாவைப் பற்றிக் கதைச்சுக்கொண்டு.

அது எங்க பேத்தி துள்ளி விளையாடுது அதை வச்சிருக்கிற நம்மட டமிழ் பீப்பிள் தான் துள்ளிக்குதிக்கினம்

இப்ப இங்கை தாலி கட்டிறதிலையும் புது பசன் பிள்ளை மணமகளுக்கு எத்தனை வயசோ அத்தனை பவுணிலை தாலி எப்படியிருக்கு (கிளிஞ்சுது போ நான் சின்னாச்சிக்கு கட்டிறதென்டால் 65 பவுண் வேணும் :oops: :oops: :oops: :oops: )

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

ஓய் சாத்திரி என் பேரம்பலத்தாரும் நாதன் அண்ணரும் சேல் போட்டினமே 1 வாங்கினா 1 இலவசம் எண்டு போனனீரே

:P :P :P :P :P :P

:P :P :P :P :P :P :P :P :P

Link to comment
Share on other sites

நல்ல காலம் மணமகள் எத்தனை கிலோ எண்டு பாத்து தாலி கட்டல அது வரைக்கும் சந்தோஷ படுங்கள்

Link to comment
Share on other sites

அப்ப சுவிஸ் மாப்பிளைகள் நல்ல வசதியா இருக்கினம் எண்டு சொல்லுறியளா இல்லாட்டி அவை பொம்பிளை வீடுகளை நல்லா கொள்ளையடிக்கினமா :roll: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப  சுவிஸ் மாப்பிளைகள் நல்ல வசதியா இருக்கினம் எண்டு சொல்லுறியளா இல்லாட்டி அவை பொம்பிளை வீடுகளை நல்லா கொள்ளையடிக்கினமா  :roll:   :roll:

அது தான் மட்டைகள் இருக்கில்லா பிறகென்ன..??

Link to comment
Share on other sites

ஓய் சாத்திரி என் பேரம்பலத்தாரும் நாதன் அண்ணரும் சேல் போட்டினமே 1 வாங்கினா 1 இலவசம் எண்டு போனனீரே

எது வாங்கினா என்ன இலவசம் எண்டுவிளக்கமா சொல்லும் சின்னப்பு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.