Jump to content

சன் தொலைக்காட்சி மற்றும் கலைஞர் தொலைக்காட்சியை பகீஷ்கரிப்போம்!!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எம் இனிய ஐரோப்பிய, வட அமெரிக்க வாழ் தமிழ் உறவுகளே!!

தாய் தமிழகத்தில் அண்ணன் முத்துக்குமார் மூட்டிய தீ எங்கும் பரந்து கொளுந்து விட்டு எரியும் நேரத்தில் இதனை மழுங்கடிக்க சில அரசியல் கட்சிகளாலும் அதன் ஊடகங்களாலும் எடுக்கப்படும் தமிழ் விரோத செயற்பாடுகளுக்கு புலத்தில் இருந்து எதிர்ப்புக்காட்டும் வகையில் சன் தொலைக்காட்சியையும் கலைஞர் தொலைக்காட்டியையும் சிறிது காலம் புறக்கணித்து எமது தமிழக மாணவருக்கும் அவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கும் வலுச்சேர்ப்பொம்.

எந்த ஒரு ஆதரவான செய்திகளை ஒளிபரப்பாமல் முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்திகளை தமிழக உறவுகளிடையே பரப்புவதில் இவைகள் முன்னிக்கின்றன. தொலைக்காட்சி சேவையை வழங்குபவர்கலை அழைத்து உங்கல் ஆதங்கங்களை தெரிவித்து சிரிது காலம் நிறுத்தி வைக்க சொல்லுங்கள். நமக்காக ஒருவன் உடலை ஆகுதி ஆக்கும் செயலை முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பி கொச்சைப்படுத்தும் இந்த ஊடகங்கலை புரக்கணியுங்கள்.

இது எனது தனிப்பட்ட ஆதங்கம்....உங்கள் கருத்துக்கள் என்னவொ??

அதி முக்கியம் வாய்ந்த நாடகமொ அல்லது நிகழ்சியலொ பாக்க விரும்பினால் இனையத்தை நாடி பாருங்கள். கனபேர் பதிவுசெய்து ஏத்தி விடுரவை....

Link to comment
Share on other sites

  • Replies 51
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எம் இனிய ஐரோப்பிய, வட அமெரிக்க வாழ் தமிழ் உறவுகளே!!

தாய் தமிழகத்தில் அண்ணன் முத்துக்குமார் மூட்டிய தீ எங்கும் பரந்து கொளுந்து விட்டு எரியும் நேரத்தில் இதனை மழுங்கடிக்க சில அரசியல் கட்சிகளாலும் அதன் ஊடகங்களாலும் எடுக்கப்படும் தமிழ் விரோத செயற்பாடுகளுக்கு புலத்தில் இருந்து எதிர்ப்புக்காட்டும் வகையில் சன் தொலைக்காட்சியையும் கலைஞர் தொலைக்காட்டியையும் சிறிது காலம் புறக்கணித்து எமது தமிழக மாணவருக்கும் அவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கும் வலுச்சேர்ப்பொம்.

எந்த ஒரு ஆதரவான செய்திகளை ஒளிபரப்பாமல் முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்திகளை தமிழக உறவுகளிடையே பரப்புவதில் இவைகள் முன்னிக்கின்றன. தொலைக்காட்சி சேவையை வழங்குபவர்கலை அழைத்து உங்கல் ஆதங்கங்களை தெரிவித்து சிரிது காலம் நிறுத்தி வைக்க சொல்லுங்கள். நமக்காக ஒருவன் உடலை ஆகுதி ஆக்கும் செயலை முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பி கொச்சைப்படுத்தும் இந்த ஊடகங்கலை புரக்கணியுங்கள்.

இது எனது தனிப்பட்ட ஆதங்கம்....உங்கள் கருத்துக்கள் என்னவோ??

அதி முக்கியம் வாய்ந்த நாடகமொ அல்லது நிகழ்சியலொ பாக்க விரும்பினால் இனையத்தை நாடி பாருங்கள். கனபேர் பதிவுசெய்து ஏத்தி விடுரவை....

உங்கள் கருத்தோடு ஒத்துப்போகின்றேன் இதே செய்தியை உறவாடும் ஊடகத்தலைப்பின் கீழ் பதிந்துள்ளேன், மோகன் அண்ணா அல்லது வலைஞன் அண்ணா, இணையவன் அண்ணா இந்தத்தலைப்பையும் அதன் கீழ் நகர்த்திவிட்டால் நல்லது..

மீண்டும் உங்களுக்காக இதோ அவர்களது தொடர்பிலக்கங்கள்

SunTV Network Corporate Office

4, Norton Road,

Mandaveli, Chennai-28

Tamil Nadu, India.

Phone No: 044-24648181

Fax: 044-24648282

KALAIGNAR TV Pvt Ltd

Post Box No. 6067

367/369, Anna Salai,

Anna Arivalayam,

Chennai -6000 18

Phone : +91 - 44 - 24307777

Fax : +91 - 44 - 24335053

Link to comment
Share on other sites

எம் இனிய ஐரோப்பிய, வட அமெரிக்க வாழ் தமிழ் உறவுகளே!!

தாய் தமிழகத்தில் அண்ணன் முத்துக்குமார் மூட்டிய தீ எங்கும் பரந்து கொளுந்து விட்டு எரியும் நேரத்தில் இதனை மழுங்கடிக்க சில அரசியல் கட்சிகளாலும் அதன் ஊடகங்களாலும் எடுக்கப்படும் தமிழ் விரோத செயற்பாடுகளுக்கு புலத்தில் இருந்து எதிர்ப்புக்காட்டும் வகையில் சன் தொலைக்காட்சியையும் கலைஞர் தொலைக்காட்டியையும் சிறிது காலம் புறக்கணித்து எமது தமிழக மாணவருக்கும் அவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கும் வலுச்சேர்ப்பொம்.

எந்த ஒரு ஆதரவான செய்திகளை ஒளிபரப்பாமல் முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்திகளை தமிழக உறவுகளிடையே பரப்புவதில் இவைகள் முன்னிக்கின்றன. தொலைக்காட்சி சேவையை வழங்குபவர்கலை அழைத்து உங்கல் ஆதங்கங்களை தெரிவித்து சிரிது காலம் நிறுத்தி வைக்க சொல்லுங்கள். நமக்காக ஒருவன் உடலை ஆகுதி ஆக்கும் செயலை முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பி கொச்சைப்படுத்தும் இந்த ஊடகங்கலை புரக்கணியுங்கள்.

இது எனது தனிப்பட்ட ஆதங்கம்....உங்கள் கருத்துக்கள் என்னவொ??

அதி முக்கியம் வாய்ந்த நாடகமொ அல்லது நிகழ்சியலொ பாக்க விரும்பினால் இனையத்தை நாடி பாருங்கள். கனபேர் பதிவுசெய்து ஏத்தி விடுரவை....

ஜெய ரிவி என்ன மாதிரி? :rolleyes::rolleyes::unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதை அதிமுக தவிர வேறை யாரவது பாக்கிற மாதிரி தெரியேல்லை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பணத்துக்காக எதுவும் செய்யக்கூடிய தொலைக்காட்சி சன் தொலைக்காட்சி. முன்பு சிறிலங்கா கடற்படையினரினால் அப்பாவி தமிழக மீனவர்கள் கொல்லப் பட்டபோது புலிகளினால்தான் இவர்கள் கொல்லப்பட்டார்கள் என்று றோவின் பொய்ச்செய்தியைப் பரப்பியது. ஆனால் மக்கள் தொலைக்காட்சியில் தான் அம்மீனவர்களுடன் சென்று உயிர் தப்பிய சிறுவனின் வாக்குமூலத்தை வெளியிட்டு இதற்கு சிறிலங்கா கடற்படையே காரணம் என்று செய்தி வெளியிட்டது.

நான் தொடர்ந்து சன் தொலைக்காட்சியைப் புறக்கணித்து வருபவன்.

Link to comment
Share on other sites

அதை அதிமுக தவிர வேறை யாரவது பாக்கிற மாதிரி தெரியேல்லை..

அவர்கள் தமிழரில்லையா?

Link to comment
Share on other sites

ஜெய ரிவி என்ன மாதிரி? :unsure::o:(

அதை அதிமுக தவிர வேறை யாரவது பாக்கிற மாதிரி தெரியேல்லை..

:rolleyes:அப்ப GTV யை அதிமுக காரங்களே நடத்துகினம். அதிலை வழமையாக ஜெயா ரிவி தானே போனது. :rolleyes:

Link to comment
Share on other sites

இங்கே உள்ள கருத்து மறுபரிசீலனைக்கு ஆக்கப்பட வேண்டும்.

உணர்ச்சி வசப்பட்டு எடுக்கும் சடுதி முடிவுகளால் பின்னர் வருந்தவே வேண்டி வரும்.

முத்துக்குமரனின் ஊர்வலத்தை ஒளிப்பதிவு செய்யச் சென்ற

தொலைக் காட்சி செய்தியாளர்களை மாணவர்கள் விரட்டி அடித்துள்ளார்கள்.

மக்கள் தொலைக் காட்சிக்கு மட்டுமே அவர்கள் அனுமதி வழங்கியுள்ளார்கள்.

எனவே இங்கும் அரசியல் உண்டு. அது இங்கே தேவையற்றது.

அந்த கோபத்தில் எதையும் அவர்கள் கொண்டு வரவில்லை.

அடுத்து நாடு முழுவதும் இதே நிலை பரவினால்

ஆட்சி கவிழும் ஆபத்து?

இப்படி பல விடயங்கள் உண்டு.

தவிரவும்

ஒருகாலத்தில் நாம் இந்திய தமிழ் திரைப்படங்களை தடை செய்தோம்.

பின்னர் அவர்களை தமிழீழத்துக்கு அழைத்து கெளரவித்தோம்.

அவர்கள் எமக்காக உண்ணாவிரத மற்றும் பேரணிகளிலும் கலந்து கொண்டார்கள்.

எமக்காக இன்னும் குரல் கொடுக்கிறார்கள்.

ரஜனிகாந் வெளிநாட்டில் தமிழக வலதுகுறைந்தோருக்கு நிதி சேகரிக்க வந்த போது

தனிப்பட்ட காரணங்களுக்காக அவரது நிகழ்ச்சிகளை நடத்த விடாது பண்ணினார்கள்.

ஆனால் அவரோ

அண்மையில் அதே மக்களுக்காக குரல் கொடுத்து பேசினார்.

அதை உடனே வரவேற்று வியந்து ஏற்றோம்.

இதுபோல பல விடயங்கள் உண்டு.

நமக்கு இன்று அல்லது இப்போது உள்ள தேவை மட்டுமே முன்னால் நிற்கிறது.

நாளையோ அடுத்த நிமிட தேவையோ முக்கியமல்ல.

எனவே கவனமாகவும் : அவதானமாகவும் வார்த்தைகளை வெளியிடுவதும்

தீர்மானங்களை எடுப்பதும் முக்கியம்.

நாங்கள் சொல்லி மக்கள் திருந்துவதில்லை

மக்கள் தாங்களாகவே திருந்துகிறார்கள்.

கண்ணில் தூசு விழும் போது இமை தானாக மூடிக் கொள்வது போல

அமைப்புகளின் அழைப்பில் இன்று மக்கள் கொதித்து எழவில்லை

தமிழர் படும் அவலம் காணமுடியாது இன்று கொதித்து எழுந்திருக்கிறார்கள்.

இவை மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒரு விடயம்.

அங்கே மனித குரல்கள் மானசீகமாக வந்து சேர்ந்திருக்கும்.

தமிழீழத்துக்காக குரல் கொடுத்து பேசும்

அரசியல்வாதிகளை பேசாதே என்று தமிழக மாணவர்கள் தடுத்தார்களே?

ஏன்?

யார் சரி ? யார் பிழை? என்பது மனிதனால் உணர முடியும்?

தமிழகத்தில் அனைத்து தொலைக் காட்சியும் நன்றாகவே வேலை செய்கிறது

தொலைக் காட்சி தொடர்களும் போய்க் கொண்டே தான் இருக்கிறது.

இருந்தாலும் முத்துக்குமரனது இறுதி ஊர்வலத்தில் மக்கள் கலந்து கொண்டார்கள்.

தண்ணீர் பந்தல்களை போட்டார்கள்.

மரியாதை செலுத்தினார்கள்........

அந்த ஊர்வலம் போகும் போது யாரும் எந்த தொலைக் காட்சி

நிகழ்சியையும் பார்க்காது வீதிக்கு வந்தார்களே............

உங்களுக்கு மட்டும் என்ன கோதாரியா?

நீயெல்லாம் உணர்ச்சியில்லாத ஜடமா?

வார்த்தைகளையும் , எழுத்துகளையும் , நடைமுறைகளையும்

கவனமாக பயன்படுத்துங்கள்.

அன்று பலமாயிருக்கும் போது சொந்த நாட்டுக்காரனையும்

மதிக்க மறுத்த பலர் கிளிநொச்சி வீழ்ந்ததும் வீட்டுக்குள் முடங்கினார்கள்.

இன்று தமிழகம்தான் உங்களுக்கு உரம் தந்திருக்கிறது.

இந்தியாவின் ஒரு பகுதிதான் தமிழகம்.

இருநந்தாலும் அவர்களே இந்திய கொடியைய எரிக்கிறார்களே?

ஏன்?

யார் சொல்லி அதைச் செய்கிறார்கள்?

சற்று சிந்திப்பீர்களா?

உங்களுக்கு ஆதரவு தேடுங்கள்

அடுத்தவனிடம் மூக்கை நுழைக்காதீர்கள்.

அவர்கள் ஆதரவுக் கரம்தான் தருகிறார்கள்.

அவர்கள் எமக்காக போராட என்ன தலை விதியா?

நாமெல்லாம் வெளி நாடுகளில் குசியாக இருந்து கொண்டு

என்ன பேசுகிறோம்.

சே............. வெட்கம்?

அவன் யாருக்காகவோ தன்னை ஏரித்துக் கொள்கிறான்.

நாம் ?

அங்கே போ

போய் போராடு.

கலைஞர் சுயநலவாதியாகக் கூட இருக்கலாம்.

ஆனால் அவர் ஆட்சியால்தான் இன்று பலர் பேச முடிகிறது.

அந்த ஆட்சிதான் தலைவர்களை பேச விட்டு இருக்கிறது.

மறக்க வேண்டாம்.

இதுவே ஜெயா ஆட்சியாக இருந்தால்

அனைவரும் போடா : வாடா என ஏதாவது ஒரு சட்டத்தால்

உள்ளே இருந்திருப்பார்கள்.

போராட்டமாவது மண்ணாவது?

வேண்டாம் வில்லங்கம்.

பின்னர் துன்பியல் அது இது என்று தலை சொறிய வேண்டிவரும்.

கவனம்.

Link to comment
Share on other sites

இங்கே உள்ள கருத்து மறுபரிசீலனைக்கு ஆக்கப்பட வேண்டும்.

உணர்ச்சி வசப்பட்டு எடுக்கும் சடுதி முடிவுகளால் பின்னர் வருந்தவே வேண்டி வரும்.

முத்துக்குமரனின் ஊர்வலத்தை ஒளிப்பதிவு செய்யச் சென்ற

தொலைக் காட்சி செய்தியாளர்களை மாணவர்கள் விரட்டி அடித்துள்ளார்கள்.

மக்கள் தொலைக் காட்சிக்கு மட்டுமே அவர்கள் அனுமதி வழங்கியுள்ளார்கள்.

எனவே இங்கும் அரசியல் உண்டு. அது இங்கே தேவையற்றது.

அந்த கோபத்தில் எதையும் அவர்கள் கொண்டு வரவில்லை.

அடுத்து நாடு முழுவதும் இதே நிலை பரவினால்

ஆட்சி கவிழும் ஆபத்து?

இப்படி பல விடயங்கள் உண்டு.

தவிரவும்

ஒருகாலத்தில் நாம் இந்திய தமிழ் திரைப்படங்களை தடை செய்தோம்.

பின்னர் அவர்களை தமிழீழத்துக்கு அழைத்து கெளரவித்தோம்.

அவர்கள் எமக்காக உண்ணாவிரத மற்றும் பேரணிகளிலும் கலந்து கொண்டார்கள்.

எமக்காக இன்னும் குரல் கொடுக்கிறார்கள்.

ரஜனிகாந் வெளிநாட்டில் தமிழக வலதுகுறைந்தோருக்கு நிதி சேகரிக்க வந்த போது

தனிப்பட்ட காரணங்களுக்காக அவரது நிகழ்ச்சிகளை நடத்த விடாது பண்ணினார்கள்.

ஆனால் அவரோ

அண்மையில் அதே மக்களுக்காக குரல் கொடுத்து பேசினார்.

அதை உடனே வரவேற்று வியந்து ஏற்றோம்.

இதுபோல பல விடயங்கள் உண்டு.

நமக்கு இன்று அல்லது இப்போது உள்ள தேவை மட்டுமே முன்னால் நிற்கிறது.

நாளையோ அடுத்த நிமிட தேவையோ முக்கியமல்ல.

எனவே கவனமாகவும் : அவதானமாகவும் வார்த்தைகளை வெளியிடுவதும்

தீர்மானங்களை எடுப்பதும் முக்கியம்.

நாங்கள் சொல்லி மக்கள் திருந்துவதில்லை

மக்கள் தாங்களாகவே திருந்துகிறார்கள்.

கண்ணில் தூசு விழும் போது இமை தானாக மூடிக் கொள்வது போல

அமைப்புகளின் அழைப்பில் இன்று மக்கள் கொதித்து எழவில்லை

தமிழர் படும் அவலம் காணமுடியாது இன்று கொதித்து எழுந்திருக்கிறார்கள்.

இவை மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒரு விடயம்.

அங்கே மனித குரல்கள் மானசீகமாக வந்து சேர்ந்திருக்கும்.

தமிழீழத்துக்காக குரல் கொடுத்து பேசும்

அரசியல்வாதிகளை பேசாதே என்று தமிழக மாணவர்கள் தடுத்தார்களே?

ஏன்?

யார் சரி ? யார் பிழை? என்பது மனிதனால் உணர முடியும்?

தமிழகத்தில் அனைத்து தொலைக் காட்சியும் நன்றாகவே வேலை செய்கிறது

தொலைக் காட்சி தொடர்களும் போய்க் கொண்டே தான் இருக்கிறது.

இருந்தாலும் முத்துக்குமரனது இறுதி ஊர்வலத்தில் மக்கள் கலந்து கொண்டார்கள்.

தண்ணீர் பந்தல்களை போட்டார்கள்.

மரியாதை செலுத்தினார்கள்........

அந்த ஊர்வலம் போகும் போது யாரும் எந்த தொலைக் காட்சி

நிகழ்சியையும் பார்க்காது வீதிக்கு வந்தார்களே............

உங்களுக்கு மட்டும் என்ன கோதாரியா?

நீயெல்லாம் உணர்ச்சியில்லாத ஜடமா?

வார்த்தைகளையும் , எழுத்துகளையும் , நடைமுறைகளையும்

கவனமாக பயன்படுத்துங்கள்.

அன்று பலமாயிருக்கும் போது சொந்த நாட்டுக்காரனையும்

மதிக்க மறுத்த பலர் கிளிநொச்சி வீழ்ந்ததும் வீட்டுக்குள் முடங்கினார்கள்.

இன்று தமிழகம்தான் உங்களுக்கு உரம் தந்திருக்கிறது.

இந்தியாவின் ஒரு பகுதிதான் தமிழகம்.

இருநந்தாலும் அவர்களே இந்திய கொடியைய எரிக்கிறார்களே?

ஏன்?

யார் சொல்லி அதைச் செய்கிறார்கள்?

சற்று சிந்திப்பீர்களா?

உங்களுக்கு ஆதரவு தேடுங்கள்

அடுத்தவனிடம் மூக்கை நுழைக்காதீர்கள்.

அவர்கள் ஆதரவுக் கரம்தான் தருகிறார்கள்.

அவர்கள் எமக்காக போராட என்ன தலை விதியா?

நாமெல்லாம் வெளி நாடுகளில் குசியாக இருந்து கொண்டு

என்ன பேசுகிறோம்.

சே............. வெட்கம்?

அவன் யாருக்காகவோ தன்னை ஏரித்துக் கொள்கிறான்.

நாம் ?

அங்கே போ

போய் போராடு.

கலைஞர் சுயநலவாதியாகக் கூட இருக்கலாம்.

ஆனால் அவர் ஆட்சியால்தான் இன்று பலர் பேச முடிகிறது.

அந்த ஆட்சிதான் தலைவர்களை பேச விட்டு இருக்கிறது.

மறக்க வேண்டாம்.

இதுவே ஜெயா ஆட்சியாக இருந்தால்

அனைவரும் போடா : வாடா என ஏதாவது ஒரு சட்டத்தால்

உள்ளே இருந்திருப்பார்கள்.

போராட்டமாவது மண்ணாவது?

வேண்டாம் வில்லங்கம்.

பின்னர் துன்பியல் அது இது என்று தலை சொறிய வேண்டிவரும்.

கவனம்.

அருமை அருமை... !!

முக்கியமான இன்னொரு விடயம் புலத்தில் இந்த ரி.வி க்களை மீள் ஒளிபரப்பு செய்யும் அனேக நிறுவனங்கள் தமிழ் தேசிய ஆதரவு நிறுவனங்களே ஆகும். புறக்கணிப்பு கோரிக்கைகளை அவர்களை நோக்கித்தான் முதலில் வைக்க வேண்டும்

Link to comment
Share on other sites

தலைவன்,

தமிழகத்தில இருந்து எமக்காக குரல் கொடுக்கும் தமிழக உறவுகள்தான் மேற்கண்டவாறு புறக்கணிப்புக்கள் செய்யுமாறு கூறுகின்றார்கள். நேற்று ஓர் தமிழக உறவுடன் தொலைபேசியில் உரையாடியபோது புறக்கணிப்பின் அவசியத்தை விரிவாக விபரித்து இருந்தார்.

அவரின் கூற்றுப்படி, இந்தத் தொலைக்காட்சிகளை பார்த்து ஆதரவு கொடுப்பது சிறீ லங்காவின் மகிந்த ராசபக்சாவுக்கும், டக்லஸ் தேவானந்தாவுக்கும் காசு கொடுத்து ஆதரவு கொடுப்பதற்கு சமம்.

அவர் என்னிடம் அங்கு உங்கள் உறவுகள் சாகின்றார்கள்.. ஆனால்... அதுபற்றிய செய்திகளிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சும்மா நேரம் போவதற்கு பொழுதுபோக்காட்டி உங்களிடம் இருந்து காசை வறுகி வளர்ச்சி அடையும் இந்தத் தொலைக்காட்சிகளை ஏன் புறக்கணிக்காமல் இருக்கின்றீர்கள் என்று கேட்டார்.

இந்த அகாலநேரத்தில் தாயக விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதவர்கள் எந்தக்காலத்திலும் எமக்கு உதவப்போவதில்லை என்று கூறி இருந்தார். நான்கூட இந்தத் தமிழக உறவின் நியாயபூர்வமான கேள்விகளையும், ஆதங்கத்தையும் கேட்டு அறிந்தபின்னரே புறக்கணிப்பு சரியானது என்று முடிவு எடுத்தேன்.

தாயக மக்களுக்காக குரல்கொடுக்கும் தமிழக உறவுகளே ஆதரவு கேட்கும்போது நாம் எப்படி அதை காதில் போடாது இருக்கமுடியும்?

Link to comment
Share on other sites

இன்னுமொரு தமிழ் நாட்டு உறவு இப்படி எழுதியிருந்தார்.

"நண்பரே,

சன் குழும ஊடகங்கள் தமிழகத்தில் தோன்றியுள்ள ஈழத்தமிழர் ஆதரவு எழுச்சியை திட்டமிட்டு இருட்டடிப்பு செய்து வருகின்றன .... கருணானிதி விசுவாசத்தால் அவர்கள் அப்படி செய்வதோடு விஷமத்தனமாகவும் செயல்படுகின்றனர்....

ஈழத்தமிழர்கள், சன் குழுமம் நியாயமாக செயல்படவில்லை என்றால் அவர்கள் தயாரிப்பு படங்களை புறக்கணிக்க நேரலாம் என்று எடுத்துச்சொல்லி அவர்களை பக்குவமாக எச்சரிக்கவேண்டும்!!! "

Link to comment
Share on other sites

உங்கள் கருத்துகள்

கோட்டாபய , ஜெர்மன் - சுவிஸ் தூதுவர்களையும்

அல்ஜெசீரா - சீஎன்என் - பீபீசீ போன்ற ஊடகங்களையும்

எச்சரித்தது போல ஆகிவிடும்.

உள்ளதையும் கெடுக்காதீர்கள்.

ராஜீவ் கொலைக்கு பின்னர்

அந்த மக்கள் இப்போதுதான்

எமக்காக குரல் கொடுக்க தலைப்பட்டுள்ளார்கள்.

அவற்றை நாம் எதிர்ப்பதால்

ஒரு சில கட்சிகளுக்கு லாபம்.

இருந்தாலும் அவர்களாலும்

திமுக மற்றும் அதிமுக மற்றும் காங்கிரஸை விட்டு தனியாக தேர்தலில் நிற்க நாதியில்லை.

இவற்றை செய்ய முன்னர்

முடிந்தால்

வைகோவை ஜெயலலிதாவை விட்டு வரச் சொல்லுங்கள்

திருமா மற்றும் ராமதாஸை கலைஞரையும் காங்கிரஸையையும் விட்டு வரச் சொல்லுங்கள்.

ஊடகங்களோடு முண்டாதீர்கள்.

காட் வாங்கினவர்கள் டீவி பார்ப்பார்கள்.

அதை தடுக்க முடியாது.

அவர்கள் சில நிகழ்ச்சிகளுக்காகவே தொலைக் காட்சிகளை தேர்வு செய்கிறார்கள்.

நமது பிரச்சனைகளை பார்க்க அல்ல.

அவர்கள் பேசாமலிருப்பது கூட பரவாயில்லை

அவர்கள் எதிராக பேச விளைந்தால் என்ன செய்வீர்கள்?

தவிரவும் நீங்கள் கூறும் தொலைக் காட்சிகளுக்குள்

எமக்கு ஆதரவானவர்கள் இருக்கிறார்கள்.

அவர்களையும் எதரிரிகளாக்கி விடும் அபாயம் உண்டு.

தவிரவும் நமக்குத்தான் அவர்களது நிகழ்ச்சிகள் தேவை.

அவர்கள் தமிழ் நாட்டையே குறி வைத்து நிகழ்ச்சிகளை தயாரிக்கிறார்கள்.

எம்மை அல்ல?

ஊடகங்களோடு கவனமாக இருங்கள்.

அவர்களுக்குத் தெரியும்

யாரை எப்படி திசை திருப்புவது என்பது?

இது தேவையற்றது. பின்னர் நிச்சயம் வருந்துவீர்கள். :rolleyes:

நமது பிரிவினைகளே நமது பலவீனங்கள்.

அது நமது எதிரிக்கு சாதகமாகி நிற்கிறது.

நம் நண்பர்கள் பேசாமல் இருக்கிறார்கள்

அவர்களை எதிரிகளிடம் தள்ளி விடாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைஞன், நுணா அண்ணா அவர்களது கருத்தே எனதும்.

இலங்கையில் தான் ஊடகத்துக்கு தடை. ஆனால் தமிழகத்தில் என்ன வந்தது?! 'நாற்காலிக்காக கொள்கைகளையும் மகிந்தவின் கொலைகளையும் கண்டும் காணாது இருப்பவர்களுக்கு நாம் செய்யும் புறக்கணிப்பு ஒரு பாடமாக அமையட்டுமே. தமிழினம், தமிழினம் என்று வாயால் மட்டும் சொல்லிக்கொண்டிருந்தால் போதுமா? ஒட்டுமொத்தத்தமிழினத்தையே ஈழத்தில் நசுக்கி நாசமாக்கி சிரித்து மகிழும் சிங்களத்தின் பொய்ப்பிரசாரத்தை விட சன், கலைஞர் தொலைக்காட்சிகள் செய்வது இன்னும் துரோகத்தனமானது.

எதிரி எப்போதும் எதிரியே. ஆனால்.....நண்பன் என்று நம்பி இருப்பவன் ஏமாற்றும்போதுதான் வலிக்கிறது என்று கலைஞருக்கு எடுத்துச்சொல்லுங்கள்.

எந்த சொந்தங்களுக்கு அழைத்தாலும் அது ஓர் 'இழவு'வீடாகத்தான் இருக்கிறது அப்படியிருக்கும் நிலமையில் 'எங்களது உணர்வலைகளை வெளிப்படுத்தும் போராட்டங்களை இவர்கள் ஒலி/ஒளிபரப்பாமல் எம்மையே வைத்துக்கொண்டு சம்பாதிக்கின்றார்கள்.

இது தமிழக உறவுகளின் வேண்டுகோளும் தான். எந்த வித நிதி உதவியோ எதிர்பாராமல் அவர்கள் தங்கள் சொந்த உழைப்பைப்போட்டுத்தான் எங்களுக்காக எங்கள் விடியலுக்காக தங்கள் நேரத்தை ,பணத்தை சக்தியை செலவழிக்கின்றார்கள் அப்படியிருக்க்கும் போது அவர்களின் வேண்டுதலுக்கு நாம் செவிசாய்க்ககூடாதா?!

ரஜினி அன்று செய்தது பிழை இப்போது உணர்ந்து பேசும் போது ஆறுதலாயிருக்கின்றது. 'நல்லது செய்தால் பாராட்டுவதும், கெட்டது செய்தால் நல்லதை அவர்களுக்கு புகட்டுவதும் என்றுமே கேடாகாது.

புரிந்துகொள்ளுங்கள் .இந்தத்தொலைக்காட்சிகளை தற்சமயம் புறக்கணியுங்கள்.

Link to comment
Share on other sites

இந்தா புறக்கணி எண்டு சொன்னால் புறக்கணிக்கிற நிலமையில எங்கட ஆக்கள் இல்லை எண்டு தெரியும். ஆனாலும்.. அவர்கள் கூறியது ஆககுறைந்தது இந்தப்புறக்கணிப்பை தற்காலிகமாக மேற்கொள்ளவேணும் என்பது...

அதைவிடவும் முக்கியமானது குறிப்பிட்ட தொலைக்காட்சிகளை தொலைபேசியில் தொடர்புகொண்டு உலகத்தமிழர்கள் தமது எதிர்ப்புக்களை தெரிவித்து அவர்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கவேண்டும் என்பது..!

பலர் தொலைபேசியூடாக குறிப்பிட்ட தொலைக்காட்சிகளை தொடர்புகொண்டு தமது எதிர்ப்புக்களை தெரிவிக்கலாம்..

Link to comment
Share on other sites

கலைஞன், நுணா அண்ணா அவர்களது கருத்தே எனதும்.

இலங்கையில் தான் ஊடகத்துக்கு தடை. ஆனால் தமிழகத்தில் என்ன வந்தது?! 'நாற்காலிக்காக கொள்கைகளையும் மகிந்தவின் கொலைகளையும் கண்டும் காணாது இருப்பவர்களுக்கு நாம் செய்யும் புறக்கணிப்பு ஒரு பாடமாக அமையட்டுமே. தமிழினம், தமிழினம் என்று வாயால் மட்டும் சொல்லிக்கொண்டிருந்தால் போதுமா? ஒட்டுமொத்தத்தமிழினத்தையே ஈழத்தில் நசுக்கி நாசமாக்கி சிரித்து மகிழும் சிங்களத்தின் பொய்ப்பிரசாரத்தை விட சன், கலைஞர் தொலைக்காட்சிகள் செய்வது இன்னும் துரோகத்தனமானது.

எதிரி எப்போதும் எதிரியே. ஆனால்.....நண்பன் என்று நம்பி இருப்பவன் ஏமாற்றும்போதுதான் வலிக்கிறது என்று கலைஞருக்கு எடுத்துச்சொல்லுங்கள்.

எந்த சொந்தங்களுக்கு அழைத்தாலும் அது ஓர் 'இழவு'வீடாகத்தான் இருக்கிறது அப்படியிருக்கும் நிலமையில் 'எங்களது உணர்வலைகளை வெளிப்படுத்தும் போராட்டங்களை இவர்கள் ஒலி/ஒளிபரப்பாமல் எம்மையே வைத்துக்கொண்டு சம்பாதிக்கின்றார்கள்.

இது தமிழக உறவுகளின் வேண்டுகோளும் தான். எந்த வித நிதி உதவியோ எதிர்பாராமல் அவர்கள் தங்கள் சொந்த உழைப்பைப்போட்டுத்தான் எங்களுக்காக எங்கள் விடியலுக்காக தங்கள் நேரத்தை ,பணத்தை சக்தியை செலவழிக்கின்றார்கள் அப்படியிருக்க்கும் போது அவர்களின் வேண்டுதலுக்கு நாம் செவிசாய்க்ககூடாதா?!

ரஜினி அன்று செய்தது பிழை இப்போது உணர்ந்து பேசும் போது ஆறுதலாயிருக்கின்றது. 'நல்லது செய்தால் பாராட்டுவதும், கெட்டது செய்தால் நல்லதை அவர்களுக்கு புகட்டுவதும் என்றுமே கேடாகாது.

புரிந்துகொள்ளுங்கள் .இந்தத்தொலைக்காட்சிகளை தற்சமயம் புறக்கணியுங்கள்.

நமது பிரிவினைகளே நமது பலவீனங்கள்.

அது நமது எதிரிக்கு சாதகமாகி நிற்கிறது.

நம் நண்பர்கள் பேசாமல் இருக்கிறார்கள்

அவர்களை எதிரிகளிடம் தள்ளி விடாதீர்கள்.

பலர் தொலைபேசியூடாக குறிப்பிட்ட தொலைக்காட்சிகளை தொடர்புகொண்டு தமது எதிர்ப்புக்களை தெரிவிக்கலாம்..

இதை செய்ய முயலுங்கள் . பலன் கிடைக்கும்.

Link to comment
Share on other sites

இதோ ஒரு நிகழ்வு

கடந்த இரு நாட்களாக CNN தொலைக்காட்ச்சி தொடர்ந்து இலங்கை பிரச்சினைகளுக்கு செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பி கொண்டு இருக்கிறது...

(( என்ன நாசமோ யாமறியேன்))

அவர்கள் கைகளில் TRO வாயிலாக கிடைத்த காணொளியை தொடர்ச்சியாக ஒளிபரப்பி வருகிறார்கள்... தொடர்ந்தும் அவைகளுக்கு இலங்கை அதிகாரிகளால் பொய்யான புனைகதைகள் எல்லாம் காரணமாக சொல்லபடுகிறது... அவர்களை சிங்களவர்கள் குழப்பாது இருக்க உண்மை விபரங்களை மின்னஞ்சல் செய்து உதவுங்கள்...

சில காண் ஒளிப்படங்கள்...

இது பழயது எண்டாலும்

">

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த ஊர்வலம் போகும் போது யாரும் எந்த தொலைக் காட்சி

நிகழ்சியையும் பார்க்காது வீதிக்கு வந்தார்களே............

உங்களுக்கு மட்டும் என்ன கோதாரியா?

நீயெல்லாம் உணர்ச்சியில்லாத ஜடமா?

வார்த்தைகளையும் , எழுத்துகளையும் , நடைமுறைகளையும்

கவனமாக பயன்படுத்துங்கள்.

ஊருக்குத்தான் உபதேசம் உணக்கல்லடி பெண்ணே !!!!!

Link to comment
Share on other sites

ஊருக்குத்தான் உபதேசம் உணக்கல்லடி பெண்ணே !!!!!

நக்கிரருக்கு நன்றி :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதையெல்லாம் பகிஷ்கரிக்க கட்டாயம் தலைவன் மாதிரி யோசிக்கத் தான் வேணும். ஏனெண்டா இதுகளப் பகிஷ்கரிச்சா சமூக மற்றும் அறிவு விருத்தியத் தரக்கூடிய 'கலக்கப் போவது யாரு", சோடி நம்பர் வன் போன்ற தில்லாலங்கடி நிகழ்ச்சிகளால கிடைக்கிற நன்மைகள எங்கட மக்கள் இழந்து விடுவினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓரே ஒரு விடயம்இ ஐரோப்பாவில் என்ன நடக்கிறதோ தெரியாது. வட அமெரிக்காவில் சன் குழுமத்தை புறக்கணிப்பதால் அவர்கள் நட்டமடையப் போவதில்லை. நன்மையே அடைவார்கள்இ 100க்கு 90 வீதமானவர்கள் சன்குழும நிகழ்ச்சியை கனவாகத்தான் பார்க்கிறார்கள்.

அதை விட முன்னர் யாரோ குறிப்பிட்ட்டது போல நாடகங்களையும் தமிழக தொடர்களையும் நம்பியே எமது ஊடகங்கள் இயங்குகின்றன. அதையும் நீங்கள் கெடுப்பது போலாகிறது இந்த பகிஸ்கரிப்பு.

நீங்கள் இங்கே ஒரு பக்கத்தால் யாரை பகிஸ்க்கரிக்கும் படி கேக்கின்றீர்களோஇ அவற்றை வடக்கு கிழக்கில் சிறிலங்கா அரசு தடை செய்துள்ளதாக பிந்திக்கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. சன்இ ராஜ்இ மக்கள்இ கலைஞர்இ மற்றும் இன்னும் சில தமிழ் தொலைக்காட்சிகள்இ வன்னியில் நடைபெறும் படுகொலை சம்பவங்களை வெளிக்கொணர்ந்தமைக்காக வட கிழகிகில் அவற்றை மீள் ஒளிபரப்பு செய்வோரிடம் அவற்றை நிறுத்துமாறு சிறிலங்கா படைகள் உத்தரவிட்டுள்ளன.

புறக்கணிக்க வேண்டுமா? இல்லையா? என்பதை எல்லாம் குறிப்பிட்ட மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

சிறிலங்கா பொருட்களை புறக்கணிக்காத தமிழர்கள் இவற்றை கண்டிப்பாக புறக்கணிப்பார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் அனைவரினதும் முட்டாள்த்தனம்.

மக்கள் குருதி வன்னியில் வீதிகளில் ஓடிக்கொண்டிருக்கும் போதும் புலம் பெயர் நாடுகளுக்கு சிறிலங்கா தயாரிப்பு பொருட்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றன. இது மக்கள் முடிவு செய்ய வேண்டிய முடிவா? இல்லை பொருட்களை இறக்கு மதி செய்யும் "தமிழ் தேசிய" வாதிகள் சிந்திக்க வேண்டியதா?

நாம் எமக்குள் செய்ய வேண்டியவற்றை முக்கியமானவற்றை செய்யாமல் இருக்கும் போது தமிழ் நாட்டில் அவர்கள் தங்கள் சக்திக்கும் மீறி பல அடக்கு முறைகளுக்கு அப்பால் எழுந்து நடக்கும் போது அவர்களை வாழ்த்துவோம்இ பாராட்டுவோம்.

அதை விடுத்து அந்த செய்தி வரவில்லை இந்த செய்தி வரவில்லை என்று விவாதிக்க இது நேரமில்லை.

சிந்திப்போம்... செயற்படுவோம்... வெற்றி நமதாகும்... நாளை....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெயா தொலைக்காட்சியை வேண்டும் என்றால் பகிஸ்கரிக்கலாம்.

Link to comment
Share on other sites

ஜெயா தொலைக்காட்சியை வேண்டும் என்றால் பகிஸ்கரிக்கலாம்.

அப்போ GTV?

Link to comment
Share on other sites

அதை அதிமுக தவிர வேறை யாரவது பாக்கிற மாதிரி தெரியேல்லை..

ஓஓ அது தான் Gரிவி காரர் புலத்து தமிழரக்ளாவது பாக்க்கடும் என்று எடுத்து விடுகினமோ? :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய காலகட்டத்தில் ஊடகங்களுடன் எம்மவர் முட்டிமோதுவதைப்போல் ஒரு முட்டாள்த்தனம் வேறோன்றுமில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நிச்சயம் பாதிப்பு இருக்கும். அதனால்த் தான் பெரும்தொகை பணத்தைச் செலவு செய்து இத்தனை பேரை களமிறக்கியுள்ளனர்.
    • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.