Jump to content

இலங்கையில் இருந்து வரும் பொருட்களை வாங்காதே...


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று இலங்கை அரசு தமிழ்மக்களை இவ்வள்வுதூரம் கொடுமைப்ப்டுத்தி வரும்வேளையில், சிங்கள மக்கள் பக்கம் இருந்து இது வரை ஒரு சிறு ஆதரவு சத்தமும் எழவில்லை (கவனிக்கவும்: சிங்கள பொது மக்கள்) இந்த வகையில் பார்க்கப்போனால், உலகமெங்கும் வாளும் தமிழ் மக்களாகிய நாம் அவர்கட்கு எவ்விரக்கமும் காட்டவேண்டிய தேவையில்லை.

இன்றுவரை நாம் இலங்கையில் இருந்து வரும் பொருட்களை வாங்கவேண்டாம் என்று மட்டுமே எம் மக்கட்கு சொல்லி வந்துள்ளோம், இனிமேல் நாம் செய்யவேண்டியது....இலங்கையில் இருந்துவரும் பொருட்களை தமிழ் உணர்வாளர்கள் தம்கடைகளில் வைத்து விக்கவேண்டாம் என்று கேட்டுக் கொள்பது. அவ்வாறு விற்பனை செய்யும் கடைகளை இணையம் மூலம் மக்கட்கு தெரிவிப்பது (இதன் மூலம் மக்கள் அக்கடைகட்கு செல்வதை தவிர்க்க, கல் எறிவதற்கல்ல!) மேலும், ஈழமக்களுக்கு எதிராக செயல்ப்படும் பத்திரிகைகள் (இலங்கை, இந்திய) விற்பதை நிறுத்துதல்.

இன்னும் இறுக்கமாக இருக்கவேண்டும்மென்றால், இலங்கையில் உள்ள உறவுகட்கு (அடக்குமுறைக்குட்பட்ட பிரதேசங்களில் உள்ளவர்கட்கு) பணம் அனுப்புவதைக்கூட தற்செயலாக நிறுத்திக்கொள்ளலாம்.

முன்னர் இது போன்ற முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தாலும், எம் புலம்பெயர் மக்களால் யானைச்சோடாவும், லெமொன் பfப் விசுக்கோத்தும் தின்னாமல் இருக்கமுடியவில்லை, ஏனென்றால் இவைகள் இன்னமும் தமிழ்க்கடைகளில் விற்க்கப்படுகின்றன.

தயவுசெய்து விற்பனையாளரிடம் இப்பொருள் எங்கிருந்து வந்தது என்று கேட்டு வாங்குங்கள். (இவ்வாறான நடவெடிக்கைகள் கட்டாயமாக வேலை செய்யும் என்பதற்கு தமிழ் சினீமா புறக்கணிப்பு ஒரு எடுத்துக்காட்டு)

சிலவேளை, நாங்கள் சிங்கள சாமான்களை இங்கு வரிப்படுத்தினால் மக்கள் வாங்காமல் விடுவார்களோ என்னவோ!

தொடங்குவம்...

1. யானை மார்க் சோடா (அனைத்து வகையானதும், flavour ற்கு என்னப்பா தமிழ்?)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்கனும் வன்னி... உந்த புறக்கணிப்பு எதுகும் சாத்தியப்படாது

ஏனெனில் 'தேசியத்தி;ன் தூண்கள்" தான் அதன் ஏகோபித்த இறக்குமதியாளர்கள்.! அகையால் நமது வேண்டுகோள்களுக்கு இடமில்லை. பல முறை இதைப்பற்றி கதைத்தவன் என்ற வகையில் சொல்கின்றேன். மக்கள் வேண்டாம் என்றாலும் அதை திணிப்பவர்கள் இந்த வணிப நிறுவனத்தினரும் அதை இறக்குமதி செய்வோருமே!

Link to comment
Share on other sites

மன்னிக்கனும் வன்னி... உந்த புறக்கணிப்பு எதுகும் சாத்தியப்படாது

ஏனெனில் 'தேசியத்தி;ன் தூண்கள்" தான் அதன் ஏகோபித்த இறக்குமதியாளர்கள்.! அகையால் நமது வேண்டுகோள்களுக்கு இடமில்லை. பல முறை இதைப்பற்றி கதைத்தவன் என்ற வகையில் சொல்கின்றேன். மக்கள் வேண்டாம் என்றாலும் அதை திணிப்பவர்கள் இந்த வணிப நிறுவனத்தினரும் அதை இறக்குமதி செய்வோருமே!

அடிபட்டவன் சொன்னால்தான் பலருக்கு புரியும்.

இதெல்லாம் உங்களுக்கு புரிகிறது.

காரணம் அதற்காக உங்கள் முயற்சியை இணையத்தில்

பல காலத்துக்கு முன் கண்டேன்.

தேசியம் வேறு

வியாபாரம் வேறு

இரண்டையும் செய்வது ஒரே குழுமம்தான் என்பதே வேதனையான உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இறக்குமதியாளர்கள் இலங்கை பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்தினால் சிங்கள இறக்குமதியாளர்கள் இறக்குமதி செய்வினம்.

சும்மா கடைக்காரரும் இறக்குமதி செய்பவர்களும் திணிக்கிறார்கள் என்று சொல்லாமல் நீங்கள் திண்ணுவதை நிறுத்துங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இறக்குமதியாளர்கள் இலங்கை பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்தினால் சிங்கள இறக்குமதியாளர்கள் இறக்குமதி செய்வினம்.

சும்மா கடைக்காரரும் இறக்குமதி செய்பவர்களும் திணிக்கிறார்கள் என்று சொல்லாமல் நீங்கள் திண்ணுவதை நிறுத்துங்கள்.

அப்படிப் போடு (ங்கோ) அரிவாள! திணிக்கீனமாம், இவை வேற வழியில்லாமல் தின்னுகினமாம். அது சரி, என்ன ப.நோ.கூ.சங்கத்தில இன்னும் குடும்ப அட்டையிலயோ எங்கட ஆக்கள் லயன் பியரும் ஒரேஞ் பார்லியும் வாங்கிக் குடிக்கினம்?

Link to comment
Share on other sites

அப்படிப் போடு (ங்கோ) அரிவாள! திணிக்கீனமாம், இவை வேற வழியில்லாமல் தின்னுகினமாம். அது சரி, என்ன ப.நோ.கூ.சங்கத்தில இன்னும் குடும்ப அட்டையிலயோ எங்கட ஆக்கள் லயன் பியரும் ஒரேஞ் பார்லியும் வாங்கிக் குடிக்கினம்?

எக்கடை சனங்கள் எது சொன்னாலும் கேளாதுகள். கடைக்காரன் சாமான் விற்கப்படவில்லை என்றால் மீண்டும் இறக்குமதி செய்ய மாட்டான். அப்ப இந்த மிருகங்கள் புண்ணாக்கு மாதிரி எல்லாத்தையும் வேண்டி அடைஞ்சால் அவன் என்ன செய்வான், தொடர்ந்து விலைப்படும் பொருளை கொண்டுவரத்தான் செய்வான்.

சுயசிந்தனை இல்லாததுகள் தான் யோசிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

நீங்கள் புறக்கணிப்பதால் உண்மையில் பாதிக்கப்படப் போவது அங்குள்ள தமிழ் ஏற்றுமதி வர்த்தகர்கள்.

அடுத்தாக வன்னிமீது சிறீலங்காவின் பொருளாதாரா தடையை நியாயப்படுத்துவதாக இருக்கும்.

இறுதியாக புறக்கணிப்பால் சிறீலங்கா பொருளாதாரம் பாதிப்படைந்து வேலைவாய்ப்பில்லாது போவர்களிற்கு எஞ்சியிருக்கும் தெரிவு இராணுவத்தில் சேருவது. பொன்சேக்கா 3 லட்சமாக அதிகரிக்க இருப்பதை 4 இலகுவாக லட்சமாக்கிப் போடும்.

Link to comment
Share on other sites

நீங்கள் புறக்கணிப்பதால் உண்மையில் பாதிக்கப்படப் போவது அங்குள்ள தமிழ் ஏற்றுமதி வர்த்தகர்கள்.

அடுத்தாக வன்னிமீது சிறீலங்காவின் பொருளாதாரா தடையை நியாயப்படுத்துவதாக இருக்கும்.

இறுதியாக புறக்கணிப்பால் சிறீலங்கா பொருளாதாரம் பாதிப்படைந்து வேலைவாய்ப்பில்லாது போவர்களிற்கு எஞ்சியிருக்கும் தெரிவு இராணுவத்தில் சேருவது. பொன்சேக்கா 3 லட்சமாக அதிகரிக்க இருப்பதை 4 இலகுவாக லட்சமாக்கிப் போடும்.

புண்ணாக்கு சிந்தனை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதாரணத்துக்கு, இந்த குளோபல் வோமிங் (Global worming) காரணமாக மேலை நாட்டு மக்கள் உள்ளூரில் உற்பத்தியான பொருட்களை கொள்வனவு செய்வதை ஊக்கப்படுத்தும் வகையில், ஒரு பொருள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்ற தகவல் உறையில் போடப்படுகிறது. அது மாதிரி ஒரு சின்ன அட்டையில், இந்த சின்னவெங்காயம் தமிழகத்தில் இருந்து வந்தது, இந்த கருவேப்பிலை கென்யாவில் இருந்து வந்தது என்று போட்டால் மக்கள் முடிவெடுக்கலாம்...ஆகவே இதை முன்னெடுக்க வேண்டியவர்கள் கடைக்காறர்கள்.

இலாப நட்டத்தைப்பற்றி தற்போது சிந்தித்தால், எமது உறவுகள் தான் துன்பப்படுவார்கள்.

இங்குவாங்கும் ஒவ்வொரு இலங்கப்பொருளும் அங்கு ஒரு குண்டு எம்மக்கள்மீது என்றவகையில் நாம் பரப்புரை செய்யவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா ஒரு கதைக்கு கேட்கின்றேன்இ உங்களின் எத்தினை பேர்இ இலங்கை குடிபானங்களையோஇ சிற்றூன்டிகளையோ புறக்கணித்திருக்கின்றீர்கள

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் இறக்குமதியாளர்கள் இலங்கை பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்தினால் சிங்கள இறக்குமதியாளர்கள் இறக்குமதி செய்வினம்.

சும்மா கடைக்காரரும் இறக்குமதி செய்பவர்களும் திணிக்கிறார்கள் என்று சொல்லாமல் நீங்கள் திண்ணுவதை நிறுத்துங்கள்.

இப்ப மட்டும் 100 வீத தமிழர்கள் ஏற்மதி செய்கின்றார்கள் என்று நீங்கள் நினைத்தால் மன்னிக்கனும் நீங்கள் உலகத்தை அறிய இன்னும் கனக்க இருக்கு. கனடாவில சிங்கள .இறக்குமதி நிறுவனங்கள் தமிழர்களை வேலைக்கமர்த்தி இறக்கு மதி செய்கின்றன. என்று ஒரு இறக்குமதியாளர் அழுது கொண்டு சொன்னார். இதுவும் நடக்க தான் செய்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிதர்சன் கனடாவை பற்றி எனக்கு தெரியாது. இங்கு இலண்டனில் முன்னர் 2 சிங்களவர்கள் தான் இருந்தார்கள். பின்னர் இங்கு ஒரு சிலர் கடை கடையாக சென்று இலங்கை பொருட்களை தடை செய்ய கேட்டினம். விளைவு புதிதாக 3 சிங்களவர் முளைத்தது தான் மிச்சம்.

எங்கட கடைக் காரரும் சிங்களவன் மலிவா தாறான் என்டு வாங்கி எங்கட தமிழ் இறக்குமதியாளர்களுடன் சண்டை பிடிச்சினம்.

Link to comment
Share on other sites

சும்மா ஒரு கதைக்கு கேட்கின்றேன்இ உங்களின் எத்தினை பேர்இ இலங்கை குடிபானங்களையோஇ சிற்றூன்டிகளையோ புறக்கணித்திருக்கின்றீர்கள
Link to comment
Share on other sites

கனடாவில் உள்ள அனைத்து (99.99%) தமிழ் தேசிய ஆதரவாளர்களினால் நடாத்தப் படும் கடைகளிலும் இவை மிக மலிவான விலையில் கிடைக்கின்றன. இது முதலாளித்துவ அமைப்பு சார்ந்த உலகம். இங்கு எது மலிவானதாகவும் நுகர்வோரால் விரும்பப் படும் விதமாகவும் இருக்குதோ அவைதான் அதிகம் வாங்கப் படும். இன்னொரு காரணம், அவை எமக்கு மிகஅதிகமாக பழக்கப் பட்ட பொருட்களாகவும் புதிய தேசத்தின் உணவு முறைக்கு ஏற்றவாறு முற்றிலுமாய் மாற முடியாமல் இருப்பதாலும் இவற்றினை வாங்குபவர்கள் அதிகம். புலம் பெயர் நாட்டில் அனேகமான இளம் தலைமுறை இவற்றை வாங்காமல் அத் தேசத்திற்குரிய பொருட்களை வாங்குவதையும் அவற்றிற்கேற்றவாறு தம்மை தயார்படுத்தி உள்ளதையும் காணலாம்

தனிப்பட்ட முறையில் கனடா வந்த பின் நான் வாங்கும் இலங்கை பொருட்கள், வல்லாரை, பொன்னாங்காணி, முருங்கையிலை, தூதுவளை இலை மற்றும் அனேகமான கீரை வகைகள். இவற்றில் சில இந்தியாவில் இருந்தும் வருவதுண்டு. கனடா தேசத்து இலைவகை உணவுகளை இப்ப தான் முயல தொடங்கியுள்ளேன்.

------

புலம் பெயர் தமிழர்களில் எத்தனை பேர் இலங்கையில் உள்ள வங்கிகளில் NRFC account வைத்திருக்கின்றனர் என்று பாருங்கள். அதே போல் கொழும்பில் வீடு வாங்கி அதற்கு வரி செலுத்துகின்றார்கள் என்று பாருங்கள். இவற்றின் மூலம் வரும் அன்னிய செலாவணி மற்றும் வருமானம் கூட இலங்கை அரசிற்குத்தான் போய் சேருகின்றது. அடி மட்ட விவசாயிகளுக்கோ அல்லது சிறு வணிகர்களுக்கோ அல்ல

---

எம் நீண்ண்ண்ண்ட.... துரொகிகள் பட்டியலில் இலங்கை பொருட்களை வாங்குபவர்களையும் சேர்த்தால் என்ன? அத்துடன் இந்தியா தான் இலங்கை அரசிற்கு முழு ஆதரவும் தருகின்றது எனவே நாம் இந்திய பொருட்களை வாங்குபவர்களையும் சேர்த்தால் எமது துரோக பட்டியல் நீளும்... செய்வமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இலங்கை அரசு தமிழ்மக்களை இவ்வள்வுதூரம் கொடுமைப்ப்டுத்தி வரும்வேளையில், சிங்கள மக்கள் பக்கம் இருந்து இது வரை ஒரு சிறு ஆதரவு சத்தமும் எழவில்லை (கவனிக்கவும்: சிங்கள பொது மக்கள்) இந்த வகையில் பார்க்கப்போனால், உலகமெங்கும் வாளும் தமிழ் மக்களாகிய நாம் அவர்கட்கு எவ்விரக்கமும் காட்டவேண்டிய தேவையில்லை.

இன்றுவரை நாம் இலங்கையில் இருந்து வரும் பொருட்களை வாங்கவேண்டாம் என்று மட்டுமே எம் மக்கட்கு சொல்லி வந்துள்ளோம், இனிமேல் நாம் செய்யவேண்டியது....இலங்கையில் இருந்துவரும் பொருட்களை தமிழ் உணர்வாளர்கள் தம்கடைகளில் வைத்து விக்கவேண்டாம் என்று கேட்டுக் கொள்பது. அவ்வாறு விற்பனை செய்யும் கடைகளை இணையம் மூலம் மக்கட்கு தெரிவிப்பது (இதன் மூலம் மக்கள் அக்கடைகட்கு செல்வதை தவிர்க்க, கல் எறிவதற்கல்ல!) மேலும், ஈழமக்களுக்கு எதிராக செயல்ப்படும் பத்திரிகைகள் (இலங்கை, இந்திய) விற்பதை நிறுத்துதல்.

இன்னும் இறுக்கமாக இருக்கவேண்டும்மென்றால், இலங்கையில் உள்ள உறவுகட்கு (அடக்குமுறைக்குட்பட்ட பிரதேசங்களில் உள்ளவர்கட்கு) பணம் அனுப்புவதைக்கூட தற்செயலாக நிறுத்திக்கொள்ளலாம்.

முன்னர் இது போன்ற முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தாலும், எம் புலம்பெயர் மக்களால் யானைச்சோடாவும், லெமொன் பfப் விசுக்கோத்தும் தின்னாமல் இருக்கமுடியவில்லை, ஏனென்றால் இவைகள் இன்னமும் தமிழ்க்கடைகளில் விற்க்கப்படுகின்றன.

தயவுசெய்து விற்பனையாளரிடம் இப்பொருள் எங்கிருந்து வந்தது என்று கேட்டு வாங்குங்கள். (இவ்வாறான நடவெடிக்கைகள் கட்டாயமாக வேலை செய்யும் என்பதற்கு தமிழ் சினீமா புறக்கணிப்பு ஒரு எடுத்துக்காட்டு)

சிலவேளை, நாங்கள் சிங்கள சாமான்களை இங்கு வரிப்படுத்தினால் மக்கள் வாங்காமல் விடுவார்களோ என்னவோ!

தொடங்குவம்...

1. யானை மார்க் சோடா (அனைத்து வகையானதும், flavour ற்கு என்னப்பா தமிழ்?)

தமிழர்கள் அடிமையாக்கப்பட்ட கரிநாளில் என்ன செய்யப் போகின்றோம் ?

---------------------------------------------------------------------------------------------------------------------------

மனித வாழ்வியக்கத்தின் பதிவே வரலாறாகின்றது. அந்த வரலாற்றில் வரும் இன்னல்கள், நெருக்கடிகள், அழிவுகளை எதிர்கொண்டவாறு தன்னைத் தக்கவைத்துக் கொள்ளும் மனித இனமே உலகில் வாழும் உரிமையை மட்டுமன்றித் தகமையையும் பெற்றுக்கொள்கின்றது. இதற்கான எடுத்துக்காட்டுகள் வியட்நாம் முதல் கொசொவோ வரை பல உள்ளன.

1948 ம் ஆண்டு பிரித்தானியக் குடியேற்றவாதமானது வெளியேறும் போது இலங்கைத் தீவினது ஆட்சி உரிமையானது சிங்களவரிடம் கையளிக்கப்படதன் விளைவே தமிழினத்தின் இன்றைய அவலத்துக்கான காரணியென்பது உலகறிந்த உண்மை. இதிலே அன்று தொலைநோக்கற்ற தமிழ்த் தலைவர்களது அணுகுமுறையும் ஒரு காரணியாகும். இந்த வாதப் பிரதிவாதங்களின் நகர்வுத் தளத்திலே தமிழினத்தினது அரசியல் உரிமைகளை மென்முறை தழுவிய போராட்டங்கள் மூலம் பெற்று விடலாம் என்று முயன்று முடிவிலே அழிவுகளையும் அவமதிப்புகளையும் ஏமாற்றங்களையுமே தமிழினத்தால் தரிசிக்க முடிந்ததேயன்றி வேறேதுமில்லை. பின்வந்த காலப்பகுதியிலே இளையோரிடையே ஏற்பட்ட எழுச்சியானது ஆயுதப் போராட்ட வழியொன்றே தமிழினத்தின் உரிமைகளை மீட்டெடுக்கக் கூடியது என்ற அசைக்க முடியாத கருத்தியல் தாக்கத்தின் விளைவாக பல்வேறு இளையோரியக்கங்கள் தோற்றம் பெற்று உலாவந்ததோடு, காலாவதியுற்ற தெளிவற்ற கொள்கைகள் கோட்பாடுகள், திட்டமிடப்படாத மனிதவலுச் சேர்க்கை, கட்டுப்படுத்த முடியாத தலைமைகள், பதவிப் போட்டிகள், காட்டிக் கொடுப்புகள், விலைபோதல், கழுத்தறுப்பு, என்று முடிவற்றுத் தொடரும் சூறாவளிக்குள் சுழன்றவாறு தமிழீழ விடுதலைப் போராட்டமானது உரியதோர் பரிணாமத்தோடு, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையிலே உலக அரங்கிலே நிறுவப்படுள்ளமையை இன்றைய காலகட்டத்திலே நாம் காணக்கூடியதாக உள்ளது.

தமிழீழ விடுதலை என்பது, தமிழினத்தினது வாழ்வாதாரத்திற்கான தாயகத்தை நிறுவித் தமிழினம் கௌரவமாக இந்த உலகிலே ஏனைய இனங்களைப்போல் தலைநிமிர்ந்து வாழவேண்டுமென்பதில் எந்தவித விட்டுக் கொடுப்பிற்கும் இடம்கொடாது அர்ப்பணிப்போடு போராடிவரும்; கூர்முனையான தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதவலுவை மழுங்கடித்து தமிழரின் சமபலத்தைச் சிதைப்பதனூடாகப் புலிகள் தோற்றுவிட்டார்கள், எனவே இனித் தமிழர்கள் யாவரும் சிங்களத்துக்குள் ஐக்கியமாகிக் கரைந்து போகவேண்டியவர்களே என்ற ஒற்றையாட்சிக் கோட்பாட்டினைத் திணிப்பதன் மூலம் தமிழர் தாயகம் என்ற கருத்தியலை நீர்த்துப் போகச் செய்வதூடாக தமிழினத்தின் சுயநிர்ணய உரிமைக்கான குரலை அடக்கிவிடவே சிறீலங்கா அரசானது யுத்தத்தை தமிழினம் மீது கட்டவிழ்த்துவிட்டுப் பெரும் இனப்படுகொலையை அரங்கேற்றி வருகின்றது. தமிழீழ விடுதலைப் போராட்டமானது, தமிழர்களின் பலத்தின் விளைவாகவே உலக அரங்கிலே பிரவேசித்ததென்பதை வரலாற்றையும், எமது வாழ்வோடு இணைந்துவிட்ட சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தையும் அப்பழுக்கின்றிப் பார்க்கும் எவரும் புரிந்துகொள்வர். புரியாததுபோல் நடிக்கும் எம்மவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் புரிகின்ற காலமொன்று வரும். அது வேறு விடயம்.

சுயநிர்ணய உரிமைப் போராட்டத்திற்கான நியாயப்பாடுகள் வெறுமனே உலக மன்றிலே உயிரற்றுச் சடலமாகக் கிடக்கிறது. மனிதஉரிமை, சிறுவர் பாதுகாப்பு, சனநாயக உரிமை என்று கூப்பாடு போடும் இவ்வுலகு, தமிழர் தாயத்தின் மீது சிங்களப் பேரினவாத அரசு கட்டவிழ்த்து விட்டுள்ள அரச பயங்கரவாதத்தை, மிகப் பெரும் மனித அவலத்தை, வேடிக்கை பார்த்தவாறு கையாலாகதவர்களாய் நிற்கும் உலகை என்னவென்று சொல்வது. மனிதர்களைச் சமமாக நடத்த வேண்டும். இனம், மொழி, நிறம், மதம், பால் வேறுபாடுகளுக்கப்பால், மனித உரிமை என்பது எல்லா மனிதர்களுக்கும் உரித்தான அடிப்படை உரிமைகளும் சுதந்திரங்களும் ஆகும். மனித உரிமைகள் என்பதனுள் அடங்குவதாகக் கருதப்படும் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுள், வாழும் உரிமை, சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், சட்டத்தின் முன் சமநிலை, பண்பாட்டு உரிமை, உணவுக்கான உரிமை, வேலை செய்யும் உரிமை, கல்வி உரிமை என்பன முக்கியமானவை. இவற்றை வெறுமனே எழுத்துகளில் இலங்கைத் தீவில் இருந்தால் போதுமென்று அனைத்துலகு எண்ணுகின்றதோ என்ற எண்ணமே உலகெங்கும் வாழும் தமிழர்களிடம் தோற்றம் கண்டுள்ளது.

இதன் விளைவாக உலகத் தமிழினமானது, இந்த அனைத்துலக சமூகமும் தமிழினம் அழிந்துபோக வேண்டுமென எண்ணுகின்றதா(?) அல்லது தமிழினம் அடிமைகளாக வாழ்ந்து மடியட்டும் என வேடிக்கை பார்க்கிறதா (?) என்பது புரியாமல் உலகத் தமிழினம் தினம்தோறும் தவிதவித்துச் சாகிறது. இன்றைய இந்தத் நிலையைத் தமிழினத்துக்கு விட்டுச் சென்ற மிகப்பெரும் சனநாயகச் சட்டம்பியாரான பிரித்தானியா கூடத் தமிழின அழிப்புக்கான உதவி ஒத்தாசை வழங்குவது வேதனைக்குரியது. சதாம் செய்தது இனப்படுகொலை. சதாமுக்கு உதவும் நாடுகளும் பயங்கரவாத நாடுகள் என்றனர். அப்படியாயின் இனப்படுகொலை புரியும் சிறீலங்காவுக்கு உதவும் நாடுகள் பற்றித் தமிழர்கள் எப்படி நோக்குவது. எனவே எமக்கான அடிமைச் சாசனத்தை உருவாக்கிய பிரித்தானிய அரசுக்கு மிகப்பெரும் கடப்பாடொன்றுள்ளது. அது தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கிகரித்தலே. அங்கீகரிப்பதோடு நில்லாது தமிழினத்தின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடிவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையையும் நீக்க வேண்டும். பிரித்தானியாவில் ஏற்படும் மாற்றமானது உலக அரங்கிலும் தமிழீழ மக்கள் தொடர்பான போக்கிலே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். உலகின் காத்திரமான மையச் சக்தியாகவும் திகழும் நாடு என்ற வகையில் பிரித்தானியாவை வென்றெடுக்கும் செயற்பாடுகள் விரைந்து முன்னெடுக்கப்பட வேண்டும். அங்கு வாழும் தமிழர்களின் தொகையை அடிப்படையாகவும் அரசியல் ரீதியாக நாடாளுமன்றம் வரை தமிழர்களின் பிரசன்னம் இருப்பதால் சாத்தியப்பாடுகள் அதிகமாக உள்ளமையைக் களவமைவாகக் கொள்ளலாம்

சிறீலங்கா அரசு 61 வது சுதந்திரநாளைக் கொண்டாடும் அதேவேளை, தமிழினமோ தாம் அடிமை கொள்ளப்பட்ட “ கரிநாள் „ ஆகவே பெப்ரவரி நான்காம் நாளை இதுவரை முன்னெடுத்து வருகின்றது. தொடர்ந்தும் முன்னெடுக்கும்.

தமிழினமானது இந்த பெப். நான்காம் நாளில் இருந்து எமது தமிழ்த் தேசியத்தின் இருப்புக்காகச் சில உறுதியான முடிவுகளை எடுக்க முன்வரவேண்டும்.

1) பெப். நான்காம் நாளில் நடைபெறும் தமிழினத்தின் கரிநாளில் சுயதேவைகளை விடுத்து, எமது விடுதலைக்காக ஒன்றிணைந்து அன்றைய நாளில் எமது ஒட்டுமொத்த எழுச்சியை அறவழிப் போராட்டங்கள் மூலமாக வெளிப்படுத்தும் எமக்கான கடமையை செய்தல்.

2) அன்றைய இந்நிகழ்வுகளில் தவிர்க்க முடியாத சூழலில் பங்குபற்றாதோர் வெளியே செல்லும்போது கறுப்பு நிற உடைகளை அணிந்துகொள்ளுதல். அதற்கான துண்டுப் பிரசுரங்களைப் பெற்று தெரிந்த பிறநாட்டவருக்கு (அது நாங்கள் பொருள் வாங்கும் இடமாகவும் இருக்கலாம்) வழங்கி எமது நிலையை எடுத்துக் கூறல்.

3) நிதியாதாரமென்பது அனைத்து இருப்புக்கும் அடிநாதமாக விளங்குவதால், இந்நாளில் இருந்து தாயகத்தின் விடுதலைக்காக எம்மால் முடித்த அனைத்து வழிகளிலும் பங்களிப்புச் செய்ய முன்வருதல். (குறிப்பாக, இது வரை செய்யாதிருப்போர்)

4) மன்றங்கள், சங்கங்கள், சமயநிறுவனங்கள் மற்றும் இன்னபிற தமிழர் அமைப்புகள் புதிய கட்டிடம் கட்டுதல், நிலம் வேண்டுதல், விழாவெடுத்தல் போன்ற செயற்பாடுகளை

நிறுத்தித் தமிழினத்தின் முழு வளத்தையும், பலத்தையும் தமிழினத்தின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்திற்கான வலுவாக மாற்றுவதோடு, தமிழினத்தின் சிந்தனை

மையத்தை தொடர்ந்தும் தமிழீழ விடுதலைத் தளத்தோடு ஒன்றித்திருக்க உதவுதல். புதிய கட்டிடம் கட்டுதல், நிலம் வேண்டுதல், விழாவெடுத்தல் போன்ற செயற்பாடுகளை

நிறுத்தித் தமிழினத்தின் முழு வளத்தையும், பலத்தையும் தமிழினத்தின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்திற்கான வலுவாக மாற்றுவதோடு, தமிழினத்தின் சிந்தனை

மையத்தை தொடர்ந்தும் தமிழீழ விடுதலைத் தளத்தோடு ஒன்றித்திருக்க உதவுதல்.

5) ஒவ்வொரு நகரத்திலும்; இருப்போர் ஒன்றினைந்து சுயநிர்ணய உரிமைப் போராட்டக் குழுக்களாக மாறித் தாம் வாழும் நகரம் முழுமைக்குமாகத் தமிழினத்தின் இன்றைய

நிலையைத் தெளிவுபடுத்துதல்.

6) இலங்கையில் இருந்து இறக்குமதியாகும் அனைத்துப் பொருட்களையும் புறக்கணிப்பதுடன், பொருண்மிய பங்களிப்பை சிறீலங்காவுக்குச் செய்யாது விடுதல்.

7) தமிழால் வாழும் ஊடகங்கள், குறிப்பாகக் காணொளிச் சேவைகளை நடாத்துவோர், மானாட மயிலாட முதல் சின்னத்திரைத் தொடர்களை விடுத்து, தமிழினத்தின் அவலமும்

புலம்பெயர் வாழ் தமிழர்களின் நிலையையும் அவர்களது தாயகச் செயற்பாடுகளையும் வெளிக்கொணர்வதூடகத் தமிழினத்தின் சுயநிர்ணய உரிமைப்போரை திரட்சியாக்கும்

நிகழ்வுகளை நடாத்த முன்வருதல். இதனூடாகத் தமிழர்களைத் தொடர்ச்சியான செயற்பாடுகளை மேற்கொள்ள வகை செய்தல். எம்மை நிராகரிப்போரின் அனைத்தையும்

உணவுப்பொருட்கள் உட்பட அனைத்தையும் நிராகரிக்க இது போன்ற நிறுவனங்களேவழிகாட்ட வேண்டியதும் அவர்களது கடமையாகும். எமது நுகர்வுச் சக்திகாரணமாகக்

கணிசமான வருவாயை இலங்கை இந்திய அரசுகள் மற்றும் தமிழ்த் தேசியத்தைமறுதலித்து அழிக்க முனையும் தமிழகக் கட்சிகளும் பெற்று வருகின்றன

8) தமிழீழ தனியரசை அமைக்க நடைபெறும் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்துக்கு நிகராகத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகள் தோறும் “ நகரங்கள் தோறும் எழுவோம் எம் தாயகத்தைக் காப்போம் „ என்று தொடர் போராட்டங்களை முன்னெடுத்தல். வீடுகளிலே எமது தாயக வரைபடத்தை வெளியே செல்லும் போதும், வரும்போதும் பார்க்கக் கூடியவாறு வைப்பதோடு, தாயகத்தை நாம் விரைவில் அடைவோம் என்பதைச் சிந்தனையாகக் கொள்ளல். 9) கருத்து வேறுபாடுகளுக்கப்பால் அனைத்துத் தமிழர்களும், தமிழர் என்ற ஒரு குடையின் கீழ் அணிதிரள்வோம் என்று உறுதியெடுக்கும் நாளாக இந்த நாளைக் கொள்ள வேண்டியது தன்மாமுள்ள தமிழர்களதும் அனைவரதும் கடமையெனக் கொள்ள வேண்டும்.

10) வாழ்வா ? சாவா ? என்ற நிலையில் நிற்கின்றது தமிழினம். இந்த நிலையிலே நீயா ? நானா? என்பதை விட்டொழித்து விட்டு, தமிழ்த் தேசியத்துள் ஐக்கியமாகித் தமிழினம் தலைநிமிர எம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம். மாவீரன் முத்துக்குமார் தன்னைத் தீயாக்கித் தமிழகத்தைப் புடமிட்டுப் பெரும் ஈகத்தைச் செய்துள்ளார். நாம் என்ன செய்யப் போகிறோம் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மக்களின் உற்பத்தியைப் பெருக்கும் வகையில், அவர்களின் பொருட்களை இறக்குமதி செய்யலாம். பொதுவாக இந்தியப் பொருட்கள் என்றால், அவை வட இந்தியாவில் இருந்து தான் இங்கு காணப்படுகின்றது. அது பொங்கல் ஆகட்டும், வடைக்கான மாவகட்டும். அதை மாற்றித் தமிழக மக்களுக்கு வாய்ப்பினைக் கொடுக்கலாம்.

Link to comment
Share on other sites

எங்கள் வீட்டில் எனக்கு நினைவு தெரிந்த காலம் தொட்டு இலங்கை பொருட்களுக்கு தடை தான்...

எம்மை அழிப்பவனுக்கு எதற்கு நாம் பணத்தை கொடுக்கணும்...

Link to comment
Share on other sites

மக்களாகிய நாம் நினைத்தால் சிங்கள பொருட்களை புறக்கணிக்களாம். நாம் வாங்காவிட்டால் கடைக்காரர்கள் விற்கமாட்டார்கள்.எனது வீட்டில் சிங்களவனது பொருள் வாங்கி கிட்டத்தட்ட 9 வருடங்கள் ஆகிறது. எல்லோரும் ஒத்து புறக்கணித்தால் நிச்சயம் நாம் வெல்லலாம். தமிழ் உறவுகளே தயவு செய்து சிங்கள்வனது பொருட்களை வாங்குவதை உடன் நிறுத்தவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் முதற்கூறியதை இங்கு மீண்டும் வலியுறுத்துகிறேன், பொருட்களை வாங்கும் முன், தயவு செய்து கடைக்காறரிடம் ஒரு சிறிய கேள்வியை கேளுங்கள், "அண்ண இந்தச்சாமான் எந்த நாட்டில் இருந்து வந்தது?"

தொடக்கத்தில் நீங்கள் வெட்க்கப்படலாம் கடைக்காறன் உள்ளுக்கு என்ன நினைப்பான் என்று. (வந்தா வாங்கிக்கொண்டு போறத்துக்கு இவருக்கு ஏன் கேள்வி கேக்குது, எண்டு) ஆனால், காசு கொடுப்பது நீங்கள் என்பதை மறக்கவேண்டாம்.

அனைவரும் இவ்வாறு கேள்வி கேட்டு புறக்கணித்தால், கடைக்காறனும் கட்டாயம் யோசிப்பான்.

இந்த புறக்கணிப்பை எப்படியாவது தொடக்கவேண்டும் என்பதுதான் அனைவரினதும் ஆதங்கம், ஆகவே, மற்றாக்கள் என்ன செய்வார்கள் என்பதை விட்டு நாம் அதற்குரிய அணுகுமுறைகளை கையாளவேண்டும்.

PS: இங்கு ஏற்றுமதி/இறக்குமதி செய்பவர்கள் யாரும் ஒரு லிஸ்ட் (list) போட்டா, கடைக்காறர் பொய்சொல்லினமா என்று கண்டுபிடிக்கலாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி நீங்கள் சொல்வதை எங்களைப் போன்றவர்கள் மட்டுந்தான் கடைப்பிடிப்பார்கள். ஏன் உதாரணத்திற்கு ஒன்றைக் கூறுகிறேனே....

ஒரு தேசியத்திற்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் ஊடகத்தில் ஒரு விளம்பரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த விளம்பரம் பொதிகளை நாட்டுக்கு நாடு அனுப்பிவைக்கும் நிறுவனத்திற்கானது. அதில் ஒருவர் "கனடாவில் இலங்கைச் சாமான் மலிவாமே வாங்கி அனுப்பி வையுங்கோ" என்பார். என்னைக் கேட்டால் அந்த விளம்பரத்தில் இலங்கைச் சாமான் மலிவென்று ஒரு கூற்றைச் சொல்லி அதனை வாங்கிப் பொதி செய்து அனுப்பும்படி சொல்வதைவிட, அந்த விளம்பரத்தை அமைத்தவர்களுக்கு வேறு யுக்திகளைப் பயன்படுத்தத் தெரியவில்லையா அல்லது அந்த விளம்பரகாரர் இப்படித்தான் விளம்பரம் செய்யுங்கள் என்று நிபந்தனையுடன் அதற்கு ஆதரவு வழங்குகிறாரா?

மக்களுக்கு ஒரு தகவலைக் காவும் ஊடகங்களின் அடிப்படையே இப்படியாக இருக்கும்போது எப்படி மக்கள் ஆதரவு குரல் தருவார்கள்?

இதனைப்பற்றி ஏதேனும் அதிகமாகக் கதைத்தால் ஓ... நாங்கள் இந்த விளம்பரத்தை மாற்றினால் மட்டும் மக்கள் சிறீலங்காப் பொருட்களை புறக்கணித்து விடுவார்களா? என்று கேட்பார்கள். எம்மால் பதிலுரைக்க முடியாது. ஆகவே முடிந்தவரை ஒவ்வொருவரும் தாங்களாக உணர்ந்தால் மட்டுமே இப்புறக்கணிப்பு சாத்தியமாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன்,பாரிசிலை பள்ளிக்கூடம் போற ஒருசில பொடியளுக்கு நெக்டோ,ஒரேஞ்பார்லியை தவிர மற்றதொண்டும் தொண்டைக்காலை இறங்காதாம் :lol:

Link to comment
Share on other sites

லண்டன்,பாரிசிலை பள்ளிக்கூடம் போற ஒருசில பொடியளுக்கு நெக்டோ,ஒரேஞ்பார்லியை தவிர மற்றதொண்டும் தொண்டைக்காலை இறங்காதாம் :lol:

:lol:ஏன் நீங்கள் இப்ப கூட கலந்தடிக்க லெமன் சோடா தானாம் பாவிக்கிறீங்க. பிறகு எப்படி பெடியளைக் குறை கூறுவது. :lol::D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எம்.எஸ்.தோனி: அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் உருவாவது எப்படி? ராஜன் குறை கிருஷ்ணன் எம்.எஸ்.தோனி மிகச் சிறந்த விளையாட்டு வீரர். அவர் ஆடுவதை மிகவும் ரசித்துப் பார்த்திருக்கிறேன். ஒரு வகையில் என்னை மிகவும் கவர்ந்த கிரிக்கெட் ஆட்டக்காரர் அவர்தான் எனலாம். எதனால் என்றால் எனக்குச் சமநிலை குலையாமல் விளையாடுபவர்களை மிகவும் பிடிக்கும். ‘கேப்டன் கூல்’ என்று அழைக்கப்பட்ட தோனி எந்தச் சந்தர்ப்பத்திலும் பதட்டம் அடையாமல் நிதானமாக இருப்பதை மிகவும் ரசிப்பேன்.  ஐந்து நாள் ஆடப்பட்ட டெஸ்ட் மேட்சிலிருந்து ஒரு நாள் போட்டிகளும், டி20 போட்டிகளும் மிகவும் வேறுபட்டவை. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பந்துகளில் முதலில் ஆடிய அணி எடுத்த ரன்களைப் பின் தொடரும் அணி எடுத்தால் வெற்றி. இல்லாவிட்டால் தோல்வி. ஒவ்வொரு பந்தும் கணக்கு. டி20 பந்தயத்தில் மொத்தமே 120 பந்துகள்தான். இதுபோன்ற போட்டிகளில் உறுதியாக அடித்து ஆடும் தோனி போன்றவர்கள் ரசிகர்களைப் பெருமளவு ஈர்ப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. அதுவும் தொலைகாட்சியில் பார்த்து ரசிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு அவர் பெரும் நட்சத்திரமாக மாறுவதை இயல்பாகவே புரிந்துகொள்ளலாம்.  தோனி எண்ணிக்கையை துரத்தும் நிலையில் மைதானத்தில் இறங்கினால், எதிர் அணி எத்தனை ரன் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தாலும், ஒரு பதட்டம் அவர்களிடையே உருவாவதை ரசித்திருக்கிறேன். ஏனெனில், அசாத்தியம் என்று நினைத்ததைப் பல சந்தர்ப்பங்களில் சாத்தியமாக்கி இருக்கிறார். அதேபோல அவர் தலமையிலான அணி பந்து வீசி எதிர் அணியின் ரன் சேர்ப்பைக் கட்டுப்படுத்த வேண்டி இருந்தால், அவர் முற்றிலும் எதிர்பாராத விதமாக பந்து வீசுபவர்களைத் தேர்வுசெய்வார். அது எதிர் அணி ஆட்டக்காரர்களைத் தடுமாறச் செய்த சந்தர்ப்பங்கள் பல. தோனியின் மேலாண்மைத் திறன் ஆய்வுப் பொருளானது. அதிநாயக பிம்பமான நாயகன் இப்படிப் பல சிறப்புகளைக் கொண்ட தோனி இன்று அதிநாயக பிம்பமாக மாற்றப்பட்டுள்ளார் என்பதுதான் சோகம். வயதாகிவிட்டதால் இந்திய அணிக்காக விளையாடுவதிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார். ஆனால், பெரும் வர்த்தகமான, வெகுமக்கள் கேளிக்கையான டி20 ஆட்டத்திலிருந்து அவர் விடுபட முடியவில்லை. ஏனெனில், அவர் விளையாடுவதைப் பார்க்கவே மைதானத்திற்கு மக்கள் வருகிறார்கள்; தொலைக்காட்சி பெட்டிகளின் முன் அமர்கிறார்கள். அவர் மைதானத்தில் இறங்கும்போது மைதானமே உற்சாக ஆரவாரத்தில், கோஷங்களில் அதிர்கிறது. பணம் குவிகிறது.  அவருடைய அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்கிறதா, தோற்கிறதா என்பதைவிட தோனி மைதானத்தில் இறங்கினாரா, சிக்ஸர் அடித்தாரா என்பது ரசிகர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது. சமீபத்தில் தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் “நீங்கள் எதைப் பார்ப்பற்காக வேலையை விட்டுவிட்டு வருவீர்கள், சூர்யகுமார் யாதவ் சிக்ஸர் அடிப்பதைப் பார்க்கவா அல்லது தோனி மைதானத்தில் இறங்குவதை பார்க்கவா” என்று கேட்டபோது எழுபது சதவீதம் பேர் தோனி மைதானத்தில் இறங்குவதைப் பார்க்கவே வருவோம் என்று பதில் அளித்தார்கள். தோன்றினாலே பரவசம், விளையாடவே வேண்டாம்.  சமீபத்திய மேட்ச் ஒன்றில் அவர் விளையாட வந்தவுடன் மூன்று சிக்ஸர்கள் அடுத்தடுத்த பந்தில் அடித்தார். அது கடைசி ஓவர் என்பதால் இருபது ரன் எடுத்தார். எதிர் அணியான மும்பை அணி சிறப்பாகவே பதிலடி கொடுக்கத் தொடங்கியது. சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள், குறிப்பாக பதிரானா என்ற இளைஞர், சிறப்பாக பந்து வீசி சென்னைக்கு 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி தேடித் தந்தார்கள். ஆனால், அவர்கள் எல்லோரையும்விட தோனியே, அவர் அடித்த 20 ரன்களே வெற்றிக்குக் காரணம் எனச் சமூக ஊடகங்களில் பலரும் எழுதினார்கள். ஆட்டத்தின் நுட்பங்களை ரசிப்பது, மதிப்பிடுவது, திறமைகளை ஊக்குவிப்பது எல்லாமே இரண்டாம் பட்சமாகிவிடுகின்றன. அதிநாயக வழிபாடே பிரதானமாகிறது. அதுவே வசூலைக் குவிப்பதால் ஊடகங்களும் ஒத்தூதுகின்றன. பிம்பத்தை ஊதிப் பெரிதாக்குகின்றன.    சுருக்கமாகச் சொன்னால் நன்றாக கிரிக்கெட் விளையாடியதால் உருவான தோனி என்ற நாயக பிம்பம், இன்று கிரிக்கெட்டைவிட முக்கியமான அதிநாயக பிம்பமாக மாறிவிட்டது. கிரிக்கெட்டிற்காக தோனி என்பதைவிட, தோனிக்காக கிரிக்கெட் என்று மாறுகிறது. அதனால் என்ன, எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அவ்வளவுதானே என்று தோன்றலாம். பிரச்சினை அத்துடன் நிற்பதில்லை. பலவீனமான மனங்கள் இந்த அதிநாயக பிம்பங்களை வழிபடத் துவங்குகின்றன. தங்களை அந்தப் பிம்பங்களுடன் அடையாளப்படுத்திக்கொள்கின்றன. அந்தப் பிம்பங்களை யாராவது குறை சொன்னால் அவர்கள் மீது கோபம் கொள்கின்றன.  இதேபோலத்தான் டெண்டுல்கரும் கிரிக்கெட்டின் கடவுள் எனப் பூஜிக்கப்பட்டார். அவரும் மிகச் சிறந்த ஆட்டக்காரர்தான். ஆனால், அவர் ஆட்டமிழந்துவிட்டால் அத்துடன் ஆட்டத்தை பார்ப்பதையே நிறுத்திவிடுபவர்கள் பலரை அறிவேன். அவருடன் ஆடிய பல சிறந்த ஆட்டக்காரர்கள் போதுமான அளவு மக்களால் ரசிக்கப்படவில்லை. அங்கீகரிக்கப்படவில்லை. மற்ற யாரும் செஞ்சுரி அடித்தால், அதாவது நூறு ரன்கள் எடுத்தால் அது பெரிய ஆரவாரமாக இருக்காது; ஆனால் டெண்டுல்கர் நூறு ரன்கள் எடுத்தால் ஊரே தீபாவளி கொண்டாடும். அலுவலகங்களில் அனைவருக்கும் இனிப்பு வாங்கித் தருவார்கள்.        அதிநாயக பிம்பம் + மிகை ஈடுபாடு = வன்முறையின் ஊற்றுக்கண் இதுபோன்ற மிகை ஈடுபாடுகளுக்கு மற்றொரு ஆபத்தான பரிமாணமும் இருக்கிறது. மஹாராஷ்டிரத்தின் கோலாப்பூர் மாவட்டத்தில் மார்ச் 27ஆம் தேதி நடந்த சம்பவத்தைக் கவனிக்க வேண்டும். அண்டை வீட்டுக்காரர்களான இரு விவசாயிகள், நெடுநாள் நண்பர்கள், டி20 மேட்ச் சேர்ந்து பார்த்திருக்கிறார்கள். அவரகளில் 65 வயது நிரம்பிய பந்தோபந்த் டிபைல் என்பவர் ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தவுடன் மும்பை இந்தியன் அணி தோற்றுவிடும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வென்றுவிடும் என்று கூறியுள்ளார். ஐம்பைத்தைந்து வயதான பல்வந்த் ஷன்ஜகே கோபமடைந்து வாக்குவாதம் செய்துள்ளார். வார்த்தை முற்றி, பல்வந்த் ஷன்ஜகேவும் அவர் மருமகனும் சேர்ந்து டிபைலை கட்டைகளைக் கொண்டு தாக்கியதில் அவர் இறந்தே போய்விட்டார். அவர்களிடையே வேறு எந்த முன்விரோதமும் இருக்கவில்லை என்றே அக்கம் பக்கத்தார் கூறுகின்றனர்.  கிரிக்கெட் விளையாட்டை ரசிப்பதற்கும் இதுபோன்ற மனப்பிறழ்வான மிகை ஈடுபாடுகளுக்கும் தொடர்பில்லை. ஆனால், ஒவ்வொரு துறையிலும் எப்படி இத்தகைய அதிநாயக பிம்ப உருவாக்கமும், மிகை ஈடுபாடும் அடிப்படை விழுமியங்களையே சேதப்படுத்துகின்றன என்பதை நாம் கவனிக்க இந்த உதாரணங்கள் உதவும். மகிழ்ச்சிக்காக விளையாடுகிறோம்; விளையாட்டைப் பார்க்கிறோம். ஆனால், அதுவே வன்முறையை தோற்றுவிப்பது எத்தகைய விபரீதம் என்பதைச் சிந்திக்க வேண்டும். உலகம் முழுவதுமே விளையாட்டு ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபடுவது, வன்முறையில் ஒரு சிலர் உயிரிழப்பது நடக்கத்தான் செய்கிறது. தாங்கள் ஆதரிக்கும் அணி அல்லது ஆட்டக்காரர்கள் தோற்பதைத் தாங்க முடியாமல் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபடுவது பல சமயங்களில் நடக்கும்.  விளையாட்டில் மட்டும் இல்லை. தாயின் கருவறையில் உயிர்த்து, வெளிவந்து, வாழ்ந்து மாயும் நாம், நம்மை சாத்தியமாக்கும் இயற்கையை இறைவனாக உருவகித்து வழிபடுகிறோம். அதில் பரவசமாகி நாம் அனைத்தையும், அனைவரையும் நேசிக்கும் பண்பைப் பெற விழைகிறோம். ஆனால், நாம் உருவகித்து வழிபடும் இறைவனுடன் நம்மை அடையாளப் படுத்திக்கொண்டு, வேறொரு உருவகத்தை வழிபடுபவர்களை வெறுக்கத் தொடங்குகிறோம். கடவுளின் பெயரால் கொலை செய்யத் தொடங்குகிறோம். மானுட வரலாற்றில் அதிகபட்ச கொலைகள் அன்பே உருவான கடவுளின் பெயரால்தானே நடந்துள்ளன.  கணியன் பூங்குன்றனின் குரல் சமூக நன்மைக்காக பாடுபடுபவர்களைத் தலைவர்களாக ஏற்கிறோம். அவர்களைப் பின்பற்றுகிறோம். மெள்ள மெள்ள அவர்களை அதிநாயகர்கள் ஆக்குகிறோம். அவர்கள் தலமையை ஏற்காதவர்களை விரோதிகள் ஆக்குகிறோம். அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் இணையும்போது அங்கே பாசிஸ முனைப்பு தோன்றுகிறது. கருத்து மாறுபாடுகளை, விமர்சனங்களை வெறுக்கிறோம். அவற்றை எதிர்கொள்ள வன்முறையைக் கையாளத் துவங்குகிறோம். சமூக நன்மை இறுதியில் சமூக வன்முறையாக மாறிவிடுகிறது.  நாயகர்களை அதிநாயகர்களாக மாற்றுவதும், மிகை ஈடுபாட்டின் மூலம் நம்மை விமர்சன சிந்தனையற்ற அடிமைகளாக மாற்றிக்கொள்வதும் நம்முடைய சுயத்தின் பலவீனத்தால்தான் நிகழ்கிறது. நம்முடைய சுயத்திற்கு நாம் மரியாதை செலுத்தினால், சுயமரியாதையுடன் பகுத்தறிவுடன் வாழ்ந்தால் நாயகர்கள் அதிநாயக பிம்பமாக மாட்டார்கள். தமிழ்ப் பண்பாடு என்றோ இதனை கணியன் பூங்குன்றன் குரலில் அறிந்துகொண்டது.    விரிந்த மானுடப் பார்வையையும், சமநிலையையும் வலியுறுத்தும் பூங்குன்றன், வாழ்க்கை பெருமழை உருவாக்கிய சுழித்தோடும் வெள்ளத்தில் சிக்கிய மதகு பயணப்படுவதுபோல தற்செயல்களால் நிகழ்வது என்று உருவகிக்கிறார் எனலாம். அதனால் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதினினும் இலமே என்று கூறுகிறார். அதிக நாயக பிம்பங்களின் மீதான மிகை ஈடுபாட்டிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள அவருடைய வரிகளே காப்பு.    https://www.arunchol.com/rajan-kurai-krishnan-article-on-ms-dhoni
    • பலரைத் துரத்திப் பிடிச்சுக்கொண்டு வந்த வீரப் @பையன்26க்கும் @ஈழப்பிரியன் ஐயாவுக்கும் நன்றி பல!🙏🏽 கடைசி இடத்தைப் பிடிக்க என்றே மூன்று பேர் கலந்திருக்கினம். கவலைவேண்டாம்😜
    • பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு: தாக்குதல்களும் தீவிரம் gayanApril 20, 2024 காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது. காசாவின் தென் முனையில் எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு பெரும் நெரிசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் தங்கியுள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத ஒரே இடமாக இருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமது அக்கறை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமரின் பிரதிநிதிகள் இணங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ள ரபா நகர் மீதான படையெடுப்பை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும் ஹமாஸை ஒழிக்கும் படை நடவடிக்கையின் அங்கமாக ரபா மீதான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. தெற்கு ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசித்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறுண்டு உயிரிழந்திருப்பதாக அயலவர்கள் மற்றும் உறவினர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் அர்ஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் மற்றும் பெண்களின் கைகள், கால்கள் என உடல் பாகங்களை மீட்டோம். அவை துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. இது சாதாரணமானதல்ல, பயங்கரமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த விரைவில் வடக்கு காசாவில் வசிக்கும் பலஸ்தீனர்கள் ரபா போன்ற தெற்கு காசா நகரங்களின் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது. ஆனால், தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரை தாக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது. ‘ரபா எப்படி பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?’ என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரான சியாத் அய்யாத் கேள்வி எழுப்பினார். ‘கடந்த இரவில் நான் குண்டு சத்தங்களை கேட்டேன், பின்னர் படுக்கச் சென்றுவிட்டேன். எனது அத்தை வீடு தாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது’ என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேடுதல் நடவடிக்கையும் பெரும் வேதனை தருவதாக உள்ளது என்று உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ‘அவர்களை இடிபாடுகளுக்கு கீழ் எம்மால் பார்க்க முடிகிறது. எம்மால் அவர்களை மீட்க முடியவில்லை’ என்று அல் அர்ஜா குறிப்பிட்டார். ‘இவர்கள் தெற்கு பாதுகாப்பானது என்று கூறியதால் வடக்கில் இருந்து வந்தவர்கள். எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் இவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றும் அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை ரபாவின் அல் சலாம் பகுதியில் வீடு ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து மீட்பாளர்கள் அங்கிருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது. ‘இடம்பெயர்ந்த மக்களின் வீட்டின் மீது இஸ்ரேலிய ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தது’ என்று குடியிருப்பாளரான சமி நைராம் குறிப்பிட்டார். ‘எனது சகோதரியின் மருமகன், அவளது மகள் மற்றும் குழந்தைகள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களின் தலைகளுக்கு மேலால் ஏவுகணை விழுந்து வீட்டை தகர்த்துள்ளது’ என்றும் அவர் கூறினார். ராபாவில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு அந்த நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நகர் மீதான படையெடுப்புகான சமிக்ஞைகள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரபா மாவட்டத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. ரபாவின் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் நேற்றுக் கைப்பற்றி இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே காசாவின் மற்றப் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரபா தாக்கப்படும் பட்சத்தில் எங்கு செல்வது என்று அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர். காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. வடக்கு காசாவின் காசா நகர் மற்றும் மத்திய காசாவின் நுசைரத் நகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.   https://www.thinakaran.lk/2024/04/20/world/55779/பலஸ்தீனர்களின்-கடைசி-அடை/
    • யாழ். பல்கலைக்கழகத்திலும் அன்னை பூபதியின் நினைவேந்தல் April 20, 2024     இந்தியப் படைகளின் அத்துமீறிய செயற்பாடுகளிற்கு எதிராக உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நினை வேந்தல் நிகழ்வுகளின் போது பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் பங்கு கொண்டு அன்னை பூபதிக்கு தங்கள் புகழ் வணக்கங்களைச் செலுத்தியிருந்தனர்.   https://www.ilakku.org/யாழ்-பல்கலைக்கழகத்திலும/  
    • இல்லை, மீரா. தாம் என்ன செய்கிறோம் என்பதை நன்கு தெரிந்தே செய்கிறார்கள். ஏனென்றால், அதுதான் அவர்களின் தேவை. தேசியமும், விடுதலையும், சுய நிர்ணயமும், அடையாளமும் இல்லாது போகவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஆகவே, அவர்கள் குறித்து உங்கள் நேரத்தையும், சக்தியையும் செலவிடாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டிருங்கள். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.