Jump to content

என்னையும் ஏறி மிதியுங்கள்


Recommended Posts

என்னையும் உங்களில ஒருத்தனா சோத்துக்கொள்ளுங்கோவனப்பா.... என்னடாப்பா பழக்கவழக்கமுது, வேலீக்கால பாஞ்சு ஓடேக்கையும் உந்த முள்ளுக்கம்பிகளை கொஞ்சம் தூக்கிப்பிடிச்சு கண்டாரத்துக்குள்ளால கம்பி கீறாம ஓட உதவி செய்யுங்கோவேண்டாப்பா..... அதுதான் உந்த யாழ் எண்ட இணைய வேலிக்குள்ளுக்குள்ள இருக்குற பயனர்கள் எண்ட முள்ளுக்கம்பிதாண்டாப்பா.... காவோல போட்டு குளவிக்கூட்ட கொழுத்துறாங்கள், அதுல மாட்டின மனுசனா நானும் சிக்கித்

தவிச்சு, பிரச்சனைகளையும் போட்டிகளையும், கடிகளையும் குளவிகள் கொட்டுற வேதனையிலயும் ஓட உந்த யாழில ஆதரவு தாங்கோடாப்பா..... என்னடாப்பா எண்டு பொடியங்களை மட்டும் இழுத்து தன்பக்கம் போடுறான் எண்டு கொடிய விசத் தேள்கள் பொம்பிளையள் எல்லாம் செர்ந்து கடிச்சுக் கொண்டுபோடுவீனம் எண்ட பயத்தில என்னம்மா, நல்ல பிள்ளைகள் தானே எனக்கும் கொஞ்சம் ஆதரவு தாங்கோ..... யாழ் நிலவன் பாவமில்லையா........ வரேக்க எல்லாருக்கும் பனங்காப் பணியாரம் சுட்டுக்கொண்டு வாறன்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி சரி நிலவா யாழ் நிலவா பட்ட பாடுகானும் வாங்கோ உங்கள் பனி தொடரட்டும் (என்ன பனியென்டுதான் தெரியேல)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நிலவனுக்கு என்னப்பா நடந்தது ?

Link to comment
Share on other sites

சரி சரி நிலவா யாழ் நிலவா பட்ட பாடுகானும் வாங்கோ உங்கள் பனி தொடரட்டும் (என்ன பனியென்டுதான் தெரியேல)

காஞ்சுபோன தேசத்தில காயுறன் இதுல நக்கல் வேற என்ன பனியோ? யாருக்குப்பனி? உந்த கனடா லண்டனில இருக்குறவங்களுக்குத்தான் பனி பொழியுது மலேசியாவில இல்ல. hihihi

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காஞ்சுபோன தேசத்தில காயுறன் இதுல நக்கல் வேற என்ன பனியோ? யாருக்குப்பனி? உந்த கனடா லண்டனில இருக்குறவங்களுக்குத்தான் பனி பொழியுது மலேசியாவில இல்ல. hihihi

நிலவா நிங்கள் மலேசியாவோ சரி சரி இங்க பயங்கர குளிர் கொஞ்சத்தை அங்க அனுப்பட்டோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் இப்ப தான் உள்ளட்டிருக்கிறன்.....எனக்கும் மிதி விழப்போகுதோ.....

Link to comment
Share on other sites

வாருங்கள் யாழ்நிலவன். நிச்சயமாக யாழ் அன்பர்கள் உங்களை கைவிடமாட்டார்கள்.

வணக்கம் பூங்கோதை யாரும் உங்களை மிதிக்கபோவதிலை. எல்லோரையும் வரவேற்று உபசரிப்பது எமது தமிழ்ப் பண்பாடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol:

வாருங்கள் யாழ்நிலவன். நிச்சயமாக யாழ் அன்பர்கள் உங்களை கைவிடமாட்டார்கள்.

வணக்கம் பூங்கோதை யாரும் உங்களை மிதிக்கபோவதிலை. எல்லோரையும் வரவேற்று உபசரிப்பது எமது தமிழ்ப் பண்பாடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கள் யாழ்நிலவன்

நல்ல பெயர்

உங்களையும் நல்லதொரு நண்பனாக ஏற்றுக்கொள்கிறோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் , வாங்கோ யாழ் நிலவன் . உங்களை அன்புடன் வரவேற்கின்றேன் . :rolleyes:

Link to comment
Share on other sites

நன்றி தமிழ் ஸ்ரீ... என்றென்றும் உங்கள் அனைவரிடமும் பாசத்தினையும், ஆதரவுக் கரங்களையும் எதிர்பார்க்கின்றேன்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நிலவன்.

வாங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் தமிழ் அல்ல .........அழகு தமிழ் அதனால் தான் இத்தனை சோதனையோ ? ?

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

வணக்கம் நிலவன்.

வாங்க.

நல்லாத்தான் மிதிக்கிறீங்க போங்க......

ஏதும் நாலு வார்த்தை ஏசுவீங்கள் எண்டு பார்த்தா கவுக்குறீங்க

யோவ் தமிழ் அல்ல .........அழகு தமிழ் அதனால் தான் இத்தனை சோதனையோ ? ?

அக்கோவ்..... அக்கக்கோவ்....

எனங்க அழகுத்தமிழ்? சும்மா பகிடிக்குச் சொன்னாலும் கோவிக்குறீங்கள். சொல்லாட்டிக்கும் ஏதும் நினைச்சிடுவீங்கள் எண்டு என்ர மனசு சொல்லுது... நன்றி

அது ஏனப்பா ஆதிவாசி எப்பிடி என்ர படத்தை எடுத்தனீர்??? அனுமதி இல்லாம எப்பிடி போடுவீர்? கிகிகிகி :(:D :D :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை பட்ட காலில் படும் கெட்ட குடியே கெடும் என்பினம் தெரியுமே ?

Link to comment
Share on other sites

அண்ணை பட்ட காலில் படும் கெட்ட குடியே கெடும் என்பினம் தெரியுமே ?
ஓம் அதிண்ட அர்த்தத்தினை ஒருக்காச் சொல்லுங்கோ பாப்பம். இன்னம் ஒண்டு இருக்குது தெரியுமே குடி குடியைக் கெடுக்கும் எண்டுவினம் அதுவிண்ட அர்த்தத்தையும் சொல்லுங்கோ பாப்பம்
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

என்னை நல்லா மிதிச்ச எல்லாருக்கும் நன்றி, இன்னமும் சந்தர்ப்பம் கிடைச்சா மிதியுங்கோ, அடியுங்கோ ஆனா கள்ளுப் போத்தலில மட்டும் கை வச்சிடாதையுங்கோ

Link to comment
Share on other sites

எங்களை எங்க மிதிக்க விடுறீர் . நீரே நல்லா எல்லாத்தையும் எல்லாரையும் மிதிப்பது பத்தாதா ? இங்க ஏதாவது எழுதி வாங்கி கட்டிக்க நான் தயார் இல்லை . என்னை விடுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் யாழ் நிலவன்

நானும் உங்களைப்போல என்னையும் ஏறிமிதிப்பினம் எண்டுதான் நினைச்சனான்.

அனேகமாய் முதல்ல கொஞ்சம் தெம்பாய் கதைப்பினம்.

நாள் போகப்போகத்தான் கிடைக்கும் மி(மீ)தி.

எண்டாலும் வாத்தியாருக்கும்,வயதுக்கும் ஒரு மரியாதை இல்லாமலா போகும்

படிச்ச பிள்ளைகள் கண்டியளோ.

+++++++++++++++++++++++++++++++++++++++

ஈழத்தமிழன் இனவிடுதலை

கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்

குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்

வெடிக்கும் புரட்சியிலே

வாத்தியார்

*****************

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் உங்கள் எல்லோருக்கும் புதியவள். நானும் கருத்துக்கள் கூறுவதற்கு அனுமதிப்பீர்களா? நன்றி. அரசி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எப்போதும் என்னை தேர்தல் விற்பனர் என்றோ - என் கணிப்புகள் திறம் என்றோ சொன்னதில்லை.  நான் என்ன லயலா கொலிஜா அல்லது இந்தியா டுடேயா? சர்வே எடுக்க. அல்லது சாத்திரக்காரனா🤣 நான் கணிக்கிறேன் என நீங்கள் எழுதுவதே சுத்த பைத்தியக்காரத்தனம். எல்லாரையும் போல் நான் என் கருத்தை எதிர்வுகூறலாக எழுதுகிறேன். அது என் கருத்து மட்டுமே. Pure speculation. அது சரி வரும், பிழைக்கும் - I don’t give a monkey’s.
    • சீமான் பேசுவ‌தை உள‌வுத்துறை தொட்டு ப‌ல‌ர் கேட்ப‌து உண்டு சீமான் தேர்த‌ல் ஆணைய‌த்தை ப‌ற்றி அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று வ‌ழ‌க்கு தொடுக்க‌ வேண்டிய‌து தானே நீங்க‌ள் சொல்லுவ‌து ம‌ட்டும் உண்மை என்று எத‌ன் அடிப்ப‌டையில் ந‌ம்புவ‌து இத‌ற்க்கு உங்க‌ளால் ப‌தில் அளிக்க‌ முடியுமா.....................நேர்மையான‌வ‌ர்க‌ள் என்றால் நேர்மையின் ப‌டி தான் ந‌ட‌ப்பின‌ம் 2009க்கு முத‌ல் ஒரு முக‌ம் 2009க்கு பின் இன்னொரு முக‌ம் இதில் சீனானை ப‌ற்றி விம‌ர்சிப்ப‌து வெக்க‌க் கேடு.................... சீமான் ஊட‌க‌த்துக்கு கொடுத்த‌ பேட்டி அப்ப‌டியே இருக்கு அதை ப‌ல‌ ல‌ச்ச‌ம் பேர் பார்த்து இருக்கின‌ம் தேர்த‌ல் ஆணைய‌த்துக்கு சீமான் பேசின‌து தெரியாம‌ போகுமா அல்ல‌து உள‌வுத்துறை இப்ப‌டியான‌ விடைய‌த்தில் தூங்கி கொண்டு இருக்குமா ஜ‌ன‌நாய‌க‌ நாட்டின் தேர்த‌ல் ஆணைய‌த்தை சீமான் தேவை இல்லாம‌ அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று சீமானை கைது செய்து இருக்க‌லாமே அல்ல‌து சீமான் பிர‌ச்சார‌ம் செய்ய‌க் கூடாது என்று த‌டை விதித்து இருக்க‌லாமே தேர்த‌ல் ஆனைய‌ம்........................பொல்லை கொடுத்து அடி வேண்ட‌ வேண்டாம்😁........................
    • இதுவரை பல தரம் கேட்டும் நீங்கள் பதில் சொல்லாத கேள்வி-  இவ்வளவு மோசமான தேர்தல் முறையில், எப்படியும் தோற்கடிப்பார்கள் என தெரிந்து, அதுவும் தனியே ஏன் 2016 இல் இருந்து போட்டியிட்டு மண்ணை கவ்வுகிறார்? பேசாமல் தேர்தலுக்கு அப்பால் இயக்கம் நடத்தலாமே? வாங்கோ என்னை வசைபாட எனவே வாழும் அகலிகை….சாரி யாழுக்கு வரும் கல்யாண். நான் கஜேஸ் கட்டுகாசு இழப்பார் என கூறவில்லை. நான் வெல்லமாட்டார்கள் என கூறிய அத்தனை தேர்தல்களிலும் அவர்கள் வெல்லவில்லை. கடந்த முறை சொன்னது போலவே யாழில் ஒரு சீட்டை எடுத்தார் பொன்னர். அம்பாறை மக்களை ஏமாற்றி அடுத்த சீட்டை 100 வாக்கு வித்தியாசத்தில் எடுத்தார் குதிரை கஜே.   நேற்று வைரவர் பூசை பலமோ?
    • மற்றவர்களிடம் கேள்வி கேட்கும் போதே நீங்களும் ஏதோ ஒரு ஐடியாவை வைத்துள்ளீர்கள் என நம்புகிறேன்.எடுத்து(துணிவாக) விடுங்கள் பார்க்கலாம். ஆப்பா  இல்லை காப்பா என பின்னர் பார்க்கலாம்.
    • உங்களுக்கு மேலே இருப்பது என் பதில். இப்போ யார் கோமாளி🤣 இதுவும் சீமான் ப்ரோ விட்டா இன்னொரு அவிட்டா. இல்லை என்றால் இப்படி தேர்தல் ஆணையம் சொன்ன ஆதாரம் எங்கே? அண்ணன் சொல்வதை எல்லாம் மொக்கு தம்பிகள் நம்பலாம். எல்லாரும் நம்ப தேவையில்லை. நீங்கள் ஏலவே என்னை 200 உபி என பல இடங்களில் எழுதிவிட்டீர்களே. எனக்கு ஒரு நற்பெயர் மீதும் ஆர்வம் இல்லை. அப்படி புற இருக்கோ இல்லையோ இ டோண்ட் கேர். இருந்தாலும் - சீமான் முகத்திரையை கிழிக்காமல் அந்த பெயரை தக்கவைப்பதிலும் பார்க்க கெட்ட பெயரே மேல்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.