Jump to content

தமிழீழத்தவர்களுக்கு முக்கிய யோசனை !!!!


Recommended Posts

ஸ்ரெயிட் பார்வேர்டாக மேட்டருக்கு வந்துவிடுகிறேன்..

ஏன் தமிழ் ஈழத்தை இந்தியாவுடன் இணைத்துவிடக்கூடாது ? ஒரு இந்திய மாநிலமாக மாறிவிடுங்களேன் ? ஏற்கனவே இருக்கிற மொழிவாரி மாநிலத்தில் ஒன்றாக இணைந்துவிடுங்களேன் ?

இந்தியாவின் அருமை பெருமைகளை பட்டியல் போட்டால் ஒருவேளை நீங்கள் இந்த திசையிலும் யோசிக்கலாம்...

1. அணுகுண்டு வெடித்திருக்கிறோம்..பிரமோஸ், அக்னி என்று பல அணு ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து கடன் வாங்கிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் தயாரித்திருக்கிறோம்..

2. நிலாவுக்கு ராக்கெட் விட்டுள்ளோம்...மறுபடி ரஷ்யாவின் உதவியுடன் கிரயோஜெனிக் எஞ்சின் பொருத்தி நிலா நிலா ஓடிவா பாடலை நிஜமாக்கியுள்ளோம்...

3. விமானந்தாங்கி கப்பல் வைத்துள்ளோம்...ஐ.என்.எஸ் விக்ராந். சோமாலியா கடற்கொள்ளையர் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய அளவில் கடற்படையும் உள்ளது...

4. பங்களாதேஷ் என்ற நாட்டையே உருவாக்கியுள்ளோம்...பாக்கிஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்க ரொம்ப நல்லவர் என்பதை இப்படியெல்லாமா நிரூபிப்பது? :huh:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

என்னாங்க வெளிக்குப் போவேனுமின்னா ஒரு சொம்பு ஜலத்துக்கு நாமளும் மத்திய கும்பிட வேணுமின்னு சொல்ரிகளா?

ஜானா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க ரொம்ப நல்லவர் என்பதை இப்படியெல்லாமா நிரூபிப்பது?

:):D

ஸ்...ஸ் கடல்நீர் கழுவிற நீராகும் வரைக்கும் கம்முனு இருக்கனு :unsure::unsure:

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் நாட்டில் இருக்கும் நாங்கள் .தமிழன் உயிறை காக்க முடியவிள்ளை எனும்போது உன்மையில் இந்தியா தான் எங்கள் தாய் நாடா .இல்லை தமிழ்நாடு தனி நாடா.அங்கே தமிழ் இன ஒழிப்பு, இங்கே தமிழ் இன உணர்வு ஒழிப்பு.

என்ன பிழை செய்தோம் தமிழனாய் பிரந்ததை தவிர.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரெயிட் பார்வேர்டாக மேட்டருக்கு வந்துவிடுகிறேன்..

இந்தியாவின் அருமை பெருமைகளை பட்டியல் போட்டால் ஒருவேளை நீங்கள் இந்த திசையிலும் யோசிக்கலாம்...

போதும் போதும்னு ஏன் அலறல் ?

நானும் ஸ்ரெயிட் பார்வேர்டாக குவார்ட்டருக்கே வந்துவிடுகிறேன்..! :lol:

ஒருமுறையல்ல..மூன்றுமுறை பக்கிஸ்தான் இந்தியாவின் முகத்தில் காரியுமிழ்ந்து, பாராளுமன்றத்திலும் வியாபார மையங்கள், கோயில்களிலும் சும்மா முதுகெலும்பு முறியிற மாதிரி பேயறை கொடுத்தும், ஹி..ஹி..ஹி தாங்கள்தான் "பிராந்திய வாலரசு"ந்னு கனவு காணுதுங்களே கசுமாலங்கள்.. ! இதுவும் சாதனையா? இல்லை, மற்றவர்களுக்கு மட்டும் போதனையா? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கே தமிழ் இன ஒழிப்பு, இங்கே தமிழ் இன உணர்வு ஒழிப்பு.

என்ன பிழை செய்தோம் தமிழனாய் பிரந்ததை தவிர.

தமிழனென்று சொல்வதில், பிறந்ததில் பிழையென்ன இருக்கிறது..? ஒரு பாரம்பரிய மிக்க இனத்தில் பிறந்ததிற்கு நீங்கள் பெருமைகொள்ளவே வேண்டும். சில அரசியல் காவாலிப் பயல்களின் தன்னலச் செய்கைகளால் இப்போதைக்கு தமிழினம் சிறுமைபடுத்தபட்டுள்ளதே தவிர தமிழ், தமிழினம் என்றும் விலைபோகாது..நிச்சயம் தலைநிமிரும்..இதில் உங்களின் மயக்கம் அர்த்தமற்றது..

Link to comment
Share on other sites

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவின் அருமை பெருமைகளை பட்டியல் போட்டால் ஒருவேளை நீங்கள் இந்த திசையிலும் யோசிக்கலாம்...

1. அணுகுண்டு வெடித்திருக்கிறோம்..

------------எங்களிடம் ஆள் குண்டே நிறைய இருக்கு!

பிரமோஸ், அக்னி என்று பல அணு ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து கடன் வாங்கிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் தயாரித்திருக்கிறோம்..

-----------பிரமோஸ் இல்லை அதை விட கோடி படி மேல்- பிரபாகரன் இருக்கிறார் இங்கு, கடனாய் அல்ல சொந்தமாக எமக்கு!

2. நிலாவுக்கு ராக்கெட் விட்டுள்ளோம்...

-----------------சிங்களவனுக்கும் சேர்ந்து நின்று கொட்டம் அடிக்கும் இந்திய ராணுவத்தின் கண்ணிலும் விரலை மன்னிக்கவும் பீரங்கியை விட்டு ஆட்டி உள்ளோம்!

3. விமானந்தாங்கி கப்பல் வைத்துள்ளோம்...

-----கையில் தாருங்கள், கப்பல் தாங்கி விமானமாக அதை கழட்டி பூட்டி காட்டுகிறோம்!

ஐ.என்.எஸ் விக்ராந். சோமாலியா கடற்கொள்ளையர் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய அளவில் கடற்படையும் உள்ளது...

------தளபதி சூசை தலைமையில் கடற்புலிகளை தாங்கள் அறிந்தது இல்லை போல!

6. தமிழகத்து நெய்வேலி நிலக்கரியை சுரண்டி ஆந்திரம், கருநாடகம், கேரளம் என்று எல்லா மாநிலங்களுக்கும் கரண்டு அனுப்புகிறோம்...

--------------அரசாங்கம் மின் தடை செய்தால் ஜெநேறேட்டெர், கார் பட்றி மட்டும் இல்லை துவிச்சக்கர வண்டியை சுழட்டியே மின்சாரம் எடுப்போம்!

7. வெளிநாட்டு படையினர் எங்கள் நாட்டில் பயிற்சி எடுக்கும் அளவுக்கு எஜுகேஷனில் உயர்ந்துள்ளோம்...

----------யாரு சிங்களவனுக்கா? ஹையோ ஹையோ!!

8. குட்டி மாநிலமான காட்ஸ் ஓன் கண்ட்ரி கேரளாவில் இருந்து இந்தியாவையே ஆட்டிப்படைக்கும் பொறுப்புகளில் உள்ள நாராயணன், மேனன், அந்தோனிகளை நியமித்துள்ளோம்..உங்களுக்கும

்அப்படி ஒன்னு கிடைக்காமலா போயிரும் ?

-----------அதை விட திறம் - ஈழம் கிடைக்கும்!!! இருந்து பாருங்கள்..!

12. மக்கள் ஆதரவு இருந்தா புது மாநிலமே உருவாக்குவோம் தெரியுமா?

--- தனி நாடே உருவாக்கி காட்டுவோம்...

13. எங்க நாட்டுல இருக்கிற அம்பானிகளோட சொத்தை கணக்கு போட்டா உலக பணக்காரரை விட அதிகம் தெரியுமா?

----------சிங்கள ஆமி எம்மிடம் பறி கொடுத்த ஆயுதங்களை கணக்கு போட்டால் அம்பானி இல்லை அரசாங்கங்களை விட அதிகம் உண்டு எம்மிடம்!!!

14. 400க்கும் மேல எங்க நாட்டு மீனவர்களை அடுத்த நாட்டு கடற்படை சுட்டு கொன்றபோதும், எதுவும் பேசாம அமைதியா இருக்க காந்தி பொறந்த நாடு..இந்த உதாரணம் போதாதா ? இந்த நாடு எவ்ளோ அமைதி நாடுன்னு ?

---------உங்கள் இழப்பிற்கு எமது உண்மையான அனுதாபங்கள்......

ஈழம் அமைத்தும் அறிவிட்கிறோம்... விரும்பினால் ஈழ்த்தோடு வந்து ஒரு மாநிலமாய் சேர்ந்து கொள்ளுங்கள்....

இந்தியா என்றால் என்ன.... ஈழம் என்றால் என்ன? தமிழ் மக்களுக்கு நல்லது நடந்தா சரிதான்...

போதும் போதும்னு ஏன் அலறல் ?

__________தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்_________

Link to comment
Share on other sites

செந்தழல் ரவி, ஐடியா சூப்பரப்பு. ஆனால்.. இதை நீங்களே முதலில பாவிச்சு பார்க்கலாமே? நீங்கள் சொன்னதின்படி பார்த்தால்.. சீனாவுடன் இந்தியா இணைந்து கொள்ளலாமே? நீங்கள் பட்டியலில் சொன்னதைவிட பலமடங்காக சீனாவிடம் உள்ளது. அப்படியானால் இந்தியா சீனாவுடன் இணைந்து சீனாவின் ஓர் மாநிலமாக மாறினால் சூப்பராக இருக்குமே?

இல்லாவிட்டால் இப்படியும் செய்யலாம்... அமெரிக்காவுடன் இந்தியா இணைந்து அமெரிக்காவின் மாநிலங்களில் ஒன்றாக இந்தியாவின் பகுதிகளையும் பலவாறாக பிரித்து அமெரிக்காவுடன் இணைக்கலாமே?

இல்லாவிட்டால்... பழையபடி பிரித்தானியாவின் ராட்சியத்தின் கீழ் இந்தியா இருக்கலாமே?

ஜெலயலிதா அம்மா சொன்ன ஈழம் இதுதான் போல... இதைவிட சிங்களவனுடன் சேர்ந்து இருந்து அழிந்துபோவது மேல்.

Link to comment
Share on other sites

செந்தழல் ரவி, ஐடியா சூப்பரப்பு. ஆனால்.. இதை நீங்களே முதலில பாவிச்சு பார்க்கலாமே? நீங்கள் சொன்னதின்படி பார்த்தால்.. சீனாவுடன் இந்தியா இணைந்து கொள்ளலாமே? நீங்கள் பட்டியலில் சொன்னதைவிட பலமடங்காக சீனாவிடம் உள்ளது. அப்படியானால் இந்தியா சீனாவுடன் இணைந்து சீனாவின் ஓர் மாநிலமாக மாறினால் சூப்பராக இருக்குமே?

இல்லாவிட்டால் இப்படியும் செய்யலாம்... அமெரிக்காவுடன் இந்தியா இணைந்து அமெரிக்காவின் மாநிலங்களில் ஒன்றாக இந்தியாவின் பகுதிகளையும் பலவாறாக பிரித்து அமெரிக்காவுடன் இணைக்கலாமே?

இல்லாவிட்டால்... பழையபடி பிரித்தானியாவின் ராட்சியத்தின் கீழ் இந்தியா இருக்கலாமே?

ஜெலயலிதா அம்மா சொன்ன ஈழம் இதுதான் போல... இதைவிட சிங்களவனுடன் சேர்ந்து இருந்து அழிந்துபோவது மேல்.

உண்மைதான் கலைஞன்!

கோபம்தான் வருது.

இந்த ஐடியா எல்லாத்தையும் கேட்கிற கேவலத்தை விட செத்துப் போறதே மேல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"பருத்தியன்" அண்ணா - தமிழ்வின் ஆய்வு கட்டுரை பருத்தியன் நீங்கள் தானா?

தங்கள் எழுத்திற்கு நானும் ஒரு விசிறி

அடிக்கடி எழுதுங்கள் ..... அது நீங்களாக இருந்தால்!

:unsure::unsure:

Link to comment
Share on other sites

உண்மைதான் கலைஞன்!

கோபம்தான் வருது.

இந்த ஐடியா எல்லாத்தையும் கேட்கிற கேவலத்தை விட செத்துப் போறதே மேல்.

எனக்கு ஒரு சந்தேகம்.... இவர் செந்தமிழ் ரவியோ... அல்லது செந்தமிழ் "றோ" வோ...????

செந்தழல் ரவி எழுதியது நக்ககல் என்று தெரியவில்லையா? அவர் எழுதிய மாதத்தை கவனிக்கவும். அப்போது யாரையோ கிண்டல் பண்ண இவ்வாறு எழுதியிருந்தார். அவரது வலைப்பூவை சென்று வாசித்தால் புரியும். :unsure:

இப்படித்தான் என்ன ஏது என்று தெரியாமலே பலரின் நட்புகளை இழந்திருக்கிறோம். :icon_idea:

உற்றுக் கவனிச்சீங்கள் என்றா அவர் இந்திiயாவை கிண்டல் செய்திருப்பது புரியும். :unsure:

Link to comment
Share on other sites

"பருத்தியன்" அண்ணா - தமிழ்வின் ஆய்வு கட்டுரை பருத்தியன் நீங்கள் தானா?

தங்கள் எழுத்திற்கு நானும் ஒரு விசிறி

அடிக்கடி எழுதுங்கள் ..... அது நீங்களாக இருந்தால்!

:unsure::unsure:

ஆமாம் .... அதே பருத்தியன் தான்.

தங்கள் ஆதரவுக்கும் அன்புக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

Link to comment
Share on other sites

செந்தழல் ரவி எழுதியது நக்ககல் என்று தெரியவில்லையா? அவர் எழுதிய மாதத்தை கவனிக்கவும். அப்போது யாரையோ கிண்டல் பண்ண இவ்வாறு எழுதியிருந்தார். அவரது வலைப்பூவை சென்று வாசித்தால் புரியும். :unsure:

இப்படித்தான் என்ன ஏது என்று தெரியாமலே பலரின் நட்புகளை இழந்திருக்கிறோம். :icon_idea:

உற்றுக் கவனிச்சீங்கள் என்றா அவர் இந்திiயாவை கிண்டல் செய்திருப்பது புரியும். :unsure:

நன்றி வசி_சுதா.

தவறுக்கு வருந்துகின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செந்தழல் ரவி எழுதியது நக்ககல் என்று தெரியவில்லையா? அவர் எழுதிய மாதத்தை கவனிக்கவும். அப்போது யாரையோ கிண்டல் பண்ண இவ்வாறு எழுதியிருந்தார். அவரது வலைப்பூவை சென்று வாசித்தால் புரியும். :unsure:

இப்படித்தான் என்ன ஏது என்று தெரியாமலே பலரின் நட்புகளை இழந்திருக்கிறோம். :icon_idea:

உற்றுக் கவனிச்சீங்கள் என்றா அவர் இந்திiயாவை கிண்டல் செய்திருப்பது புரியும். :unsure:

சிலது நக்கல் என்று விளங்குகிறது.... இருப்பினும் சொல்ல வேண்டும் போல் இருந்தது பதில்...சொன்னேன்!

எல்லாம் சரி அக்காச்சீ நட்பை இழந்ததை பற்றி சொல்லேக்கே ஏன் உவளவு இருதயம் பறக்குது உங்கே?!!!

Link to comment
Share on other sites

15. கோத்ரா ரயில் எரிப்பு கலவரத்துக்கு பலியா இரண்டாயிரம் இஸ்லாமியர்களை போட்டு தள்ளினோம். இதில் இருந்தே தெரியலயா ? இது எவ்ளோ வீரம் சொ(செ)றிந்த நாடு...
நக்கலாகத்தான் தெரிகிறது.

நக்கலோ, நளினமோ... இளையபிள்ளையின் பதிலடியாவும் அதிரடியே!

Link to comment
Share on other sites

வசி, இது பகிடிக்குரிய ஓர் விடயமாக எனக்கு தென்படவில்லை. அரசியல் அலசலில் இப்படி ஓர் பதிவை போட்டதை நக்கல் என்று சொல்வது எப்படி என்று விளங்கவில்லை. தவிர, இந்தப்பதிவு எழுதப்பட்டவிதம் நகைச்சுவைக்குரிய ஒன்றாகவும் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • 7 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இளையபிள்ளை அசத்தீட்டிங்க போங்க...!

ரைகர்ரெல், இளையபிள்ளை எப்பவும் நல்ல கருத்துக்களையே வைப்பார். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் தமிழில் வஞ்சகப் புகழ்ச்சி அணி என்று சொல்வார்கள்.வெளியில் பாரத்தால் புகழுற மாதிரிச் சொல்லிக் கவிழ்த்து விடுவது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.