Jump to content

முக்கிய குறிப்பு :- மனதளவில் தைரியம் உள்ளவர்கள் மட்டுமே இப்பக்கத்தை திறந்து பாருங்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 31ம் திகதி சிறிலங்கா அரச பயங்கரவாதம் நடத்திய கொடூரத் தாக்குதலில் மூங்கிலாறு பகுதியில் இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்தவர்கள், தங்கள் தற்காலிக குடிசையினுள்ளேயே எரிந்து உடல் கருகிப் பலியானர்கள். ருவண்டாவில், உகண்டாவில், ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்ததை விட கொடூரமானவை இனப்படுகொலைகளை சிறிலங்கா இனவாத ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டிருக்கின்றார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Tamil20genocide2016.jpg

Tamil20genocide2013-1.jpg

Tamil20genocide2010.jpg

Tamil20genocide2037.jpg

Tamil20genocide2028.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில ஒரு ஆள் செத்தா ஊரே கூடி அழும் .. இங்கை ஊரே செத்து போய் இருக்கு யாருக்கு யார் அழுறது யாருக்கு யார் ஆறுதல் சொல்வது. :):)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ர அம்மா நாய்கள் வெளிநாட்டு நாய்கள் இதப்பாத்தும் பேசாமல் இருக்கிறாங்கள் சிங்களவனுக்கு குண்டி துடைக்கிறாங்கள் சிக் இவங்கலெல்hம் மனிதர்களா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தமிழர்கள் ஒவ்வொருவர் நெஞ்சிலும் இட்ட நெருப்பாகும்.இதற்கு மௌன சாட்சியாக இருந்த உலகமே! உனக்கு கண்ணில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ர அம்மா நாய்கள் வெளிநாட்டு நாய்கள் இதப்பாத்தும் பேசாமல் இருக்கிறாங்கள் சிங்களவனுக்கு குண்டி துடைக்கிறாங்கள் சிக் இவங்கலெல்hம் மனிதர்களா

இதே அவலத்தை சிங்களவனுக்கு தமிழன் செய்து இருக்கனும் .. உருளைக் கிழங்கு சாப்பிடுற வெள்ளைக்கார சொரி நாய்யல்.. எத்தனையோ அறிக்கையல் விட்டு இருப்பினம்.... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடோய் குட்டி பையா ஒரு காப்பி அடிச்சு அனுப்புங்கோ உலகம் முழுக்க உள்ள மனித உரிமைக்கு .......

....ஈழ மனிதம் கருகுகிறது. இரவு தூங்கமுடியாது .

Link to comment
Share on other sites

கடந்த 31ம் திகதி சிறிலங்கா அரச பயங்கரவாதம் நடத்திய கொடூரத் தாக்குதலில் மூங்கிலாறு பகுதியில் இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்தவர்கள், தங்கள் தற்காலிக குடிசையினுள்ளேயே எரிந்து உடல் கருகிப் பலியானர்கள். ருவண்டாவில், உகண்டாவில், ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்ததை விட கொடூரமானவை இனப்படுகொலைகளை சிறிலங்கா இனவாத ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டிருக்கின்றார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடோய் குட்டி பையா ஒரு காப்பி அடிச்சு அனுப்புங்கோ உலகம் முழுக்க உள்ள மனித உரிமைக்கு .......

....ஈழ மனிதம் கருகுகிறது. இரவு தூங்கமுடியாது .

ஒம் அக்கா இந்த படத்தை இப்ப நாங்கள் கொப்பி பன்னி அந்த சுனை கெட்ட நாய் கூட்டத்துக்கு அனுப்பி வைப்போம். அவ என்ன சொல்லினம் என்று பாப்போம்..

உவங்களுக்கு அனுப்பி அனுப்பி நாங்கள் கண்ட மிச்சம் பூச்சியம் 0 தான் அக்கா

சிங்களவனும் இப்படி அழிஞ்சாத் தான் உந்த மனித உரிமை என்டவங்கள் நித்திரைய விட்டு எழும்புவாங்கள்.. அப்ப தான் எங்களுக்கு ஒரு விடிவு காலம் வரும்..

சிங்கள தேசத்தில குண்டுவல வைச்சு சிங்களவன தொகை வகை இன்றி பாக்காம கொல்லனும்.. :):)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைய பொழுதும் இப்படியே விடிந்தது. அலுவலகத்தில் வந்து மடலைத்திறந்தால்....இதே படங்கள் தான் இன்று "மன உறுதி இருப்பவர்கள் மட்டும் பாருங்கள் என்று"....பார்த்த பின் சுக்குநூறாய் உறுதி தகர்ந்து விட்டது. சகஜத்துக்கு திரும்பும் போது "குட்டிப்பையன்" சொன்னது போல் இதே கொடுமையை சிங்களமும் உணர வேண்டும் உணர்த்த வேண்டும் என்றே தோன்றியது. நாம் பலம் குன்றியவர்களாகவும் பலவீனப்பட்டுவிட்டோம் என்பதாகவும் இன்னும் 5% வீதமே இருக்கு முற்றாய் அழித்துவிட்டோம் என்று சவடால் பேசும் கூட்டத்துக்கும் நாம் உணர்த்தியாக வேண்டாமா என்ற உக்கிரம் தோன்றுகிறது மனதில்.

தலைவரின் மெளனம் என்னால் அர்த்தப்படுத்திக்கொள்ள முடியவில்லை. நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல என்பதை நிலைநாட்டியாக வேண்டிய கட்டாயமா? அதனால் தான் தலைவர் சிங்கள பொதுமக்களுக்கு எங்களின் வலிகளை உணர்த்த விரும்பவில்லையா? என்று பல நூறு கேள்விகள் தோன்றுகின்றன.

பதிலையும் எங்கள் தலைவரே அறிவார். புலம்பெயர் நாட்டில் நாம் செய்ய வேண்டிய அனைத்து வழிகளிலும் போராடிக்கொண்டே இருப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னைப்பொறுத்தவரை இனிப்பொறுத்தது போதும் அதேஅடியைதிருப்பியடித்தால் தான் எல்லாத்துக்கும் சரி எத்தளை நாள் தான் இவற்றையே பாத்து மனதுக்க அழுகிறது. அவலத்தை தந்தவனுக்கே அதைதிருப்பிக்கொடுக்கவேண்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப் படங்களை உடனடியாக உங்கள் நாட்டில் உள்ள ஊடகங்களுக்கு அனுப்புங்கள்!!!

Link to comment
Share on other sites

எமது கோபத்தினையும் ஆத்திரத்தினையும் அடை காப்போம்... எமக்கென்று ஒரு நேரம் நிச்சயம் வரும்...

இந்த அழிவுகளையும் பேரனர்த்ததினையும் பார்த்தவாறு தான் ஒரு தலைமுறை வன்னியிலும் தமிழர் வாழ்விடங்களிலும் வளர்கின்றது. இன்று ஒரு பிரபாகரனையும், புலிகளையும் அழிக்க முனையும் இந்த கூட்டம் நாளை இவர்களால் தான் பாடம் படிக்க போகின்றது

Link to comment
Share on other sites

கடவுளே. மனச்சாட்சியே இல்லாதா ஈனப்பிறவிகளாக இருக்கிறார்கள். முடிவு என்று ஒன்றில்லையா? :)

Link to comment
Share on other sites

வார்த்தைகளால் எழுதமுடியாது இதை..... படத்தில் இந்த காட்சிகளை ஒரு சிறுவன் பார்த்துக்கொண்டிருக்கிறான்.. அவன் மனநிலை என்னவாகும்? புலிகள் சிறுவர்களை படையில் சேர்க்கிறார்கள் என்று ஒப்பாரி வைத்த யுனிசெப் தற்பொழுது பல பிஞ்சு உயிர்கள் பறிக்கப்படும் பொழுது என்ன மகிந்தவின் காலை நக்கிக்கொண்டு இருக்கிறதா????. மனித உரிமை அமைப்புகள் என்று இருக்கும் பரதேசிகள் என்ன புடுங்குதுகள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"குட்டிப்பையன்" சொன்னது போல் இதே கொடுமையை சிங்களமும் உணர வேண்டும் உணர்த்த வேண்டும் என்றே தோன்றியது. நாம் பலம் குன்றியவர்களாகவும் பலவீனப்பட்டுவிட்டோம் என்பதாகவும் இன்னும் 5% வீதமே இருக்கு முற்றாய் அழித்துவிட்டோம் என்று சவடால் பேசும் கூட்டத்துக்கும் நாம் உணர்த்தியாக வேண்டாமா என்ற உக்கிரம் தோன்றுகிறது மனதில்.

தலைவரின் மெளனம் என்னால் அர்த்தப்படுத்திக்கொள்ள முடியவில்லை. நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல என்பதை நிலைநாட்டியாக வேண்டிய கட்டாயமா? அதனால் தான் தலைவர் சிங்கள பொதுமக்களுக்கு எங்களின் வலிகளை உணர்த்த விரும்பவில்லையா? என்று பல நூறு கேள்விகள் தோன்றுகின்றன.

பதிலையும் எங்கள் தலைவரே அறிவார். புலம்பெயர் நாட்டில் நாம் செய்ய வேண்டிய அனைத்து வழிகளிலும் போராடிக்கொண்டே இருப்போம்.

ஐயோ...என்ன கொடுமையிது எங்கள் உறவுகளை சதைப் பிண்டங்களாக, கரித்துண்டுகளாக... பொறுக்க முடியவில்லை...

இன அழிப்புக்கு இதை விட என்ன ஆதாரம் வேண்டும்.....? எங்களினத்தின் பிணங்களுக்கு மத்தியிலும் பணம்தேடும் இந்த உலக நாடுகளும், எத்தனை பேர் உயிர் போனாலும் பரவாயில்லையென தனது அரசியலையே நலனாகக் கொண்டு இயங்கும் இந்தியாவையும் இந்தப் படுகொலைகள் மாற்றவா போகிறது...?

குமரப்பா, புலேந்திரன் காலங்களில் சிங்களவனுக்கு இதே வழியில்தான் பாடங்களை புலிகள் புகட்டியிருந்தார்கள். ஆனால் தற்பொழுது ஏதோ ஓர் நிர்ப்பந்தம் நம் தலைவருக்கு... அதனால் தான் பொறுமை காக்கிறார், ஆனால் தலைவரின் பொறுமையையே தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறான் பாதகன். ஆனால் எரிமலைக்கும் ஓர் பொறுமையுண்டு அந்தப் பொறுமையிழக்கும் போது இதே அழிவை சிங்களதேசம் சந்தித்தே தீரும்....

இளங்கவி

Link to comment
Share on other sites

இதற்கு தமிழீழ விடுதலை புலிகளே பதில் கூறவேண்டும். அன்று மன்னாரில் ஆரம்பித்து இன்று புதுக்குடியிருப்பு வரை இராணுவத்தை வரவிட்டு, இராணுவத்தை அகலாக்கால் பரப்பவிட்டு தாக்கி, போராளிகள் இழப்பை குறைப்பம் குறைப்பம் என்று கூறி கூறி, மக்கள் படப்போகும் துன்பத்தை அறியாமல் இப்பொழுது மக்களோடு மக்களாக ஊடறுப்பு தாக்குதல் நடாத்தும் புலிகளே இதற்கு பதில் கூறவேண்டும்,

புலிகள் பார்த்துக்கொள்வார்கள் என்று நம்பி இருந்த 4லட்சத்துக்கு மேற்பட்ட மக்களின் உயிரை காக்க தவறியது புலிகளின் தவறு, சிங்களத்தை பழிக்கு பழி வாங்காமல் இன்னும் பாத்துக்கொண்டு இருப்பது அதைவிட தவறு.

புலிகளே மக்களை காத்திடுங்கள் தயவு செய்து!!! எந்த நாட்டிடமும் கெஞ்சி கூத்தாடி எமக்கு விடிவு பிறக்கபோவதில்லை, நீங்களே எமது பாதுகாவலர்கள், வன்னியில் இருக்கும் மக்களின் தெய்வங்கள்.

பி.கு: இதை அனைவரும் பார்க்க வேண்டும், மனதளவில் தைரியம் உள்ளவர்கள் மட்டும் பார்க்கவேண்டும் என்று சொல்வதற்கு இது ஒன்றும் வேற கிரகத்தில் வேற்று இனவாசிகள் துன்பப்படும் நிகழ்வல்ல, இதை பார்த்தாவது பலருக்கு ஆவேசம் வரவேண்டும், சூடு சுறனை வரவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறோம்? எமக்குள் நாமே இந்தச் செய்திகளைப் பரிமாறி அழுது வடிந்து கொண்டிருக்கிறோம். இல்லை, இதனால் எந்தப் பயனும் இல்லை ! எழுந்திருங்கள், இந்த அழுகையெல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு உலகத்தின் முன்னால் நீதி கேட்டுப் போவோம் ! எங்களுக்கு நடக்கும் அநியாயங்களை உலகத்தின் முகத்தில் ஓங்கி அறைவோம் !!!!!! இதற்காக சிங்களவன் எங்களுக்குச் செய்த செய்துவருகின்ற உதவிகளான இனக்கொலைச் சான்றுகளை ஆவணப்படுத்துவோம், படங்களை வரிசைப்படுத்துவோம். சர்வதேசமெங்கிலும் பரந்து வாழும் இதயத்திலிருந்து கிழித்தெரியப்பட்ட எமது சமூகத்தை ஒன்று திரட்டுவோம். ஒரே குரலில் ஓங்கி ஒளிப்போம் !!!!!

அந்தந்த நாடுகளின் ஊடகங்களுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும் இது பற்றி மீண்டும் மீண்டும் செய்தி அனுப்புவோம். சர்வதேச செஞ்சிலுவை, மனிதவுரிமைகள் மைய்யம்...இன்னும் எத்தனையோ மக்கள் நலன் காக்கும் அமைப்புக்களுக்கு கடிதம் எழுதுவோம். அவர்கள் ஒருமுறை புறக்கணிக்கலாம், இருமுறை புறக்கணிக்கலாம், ஏன் ஆயிரம் முறையும் புறக்கணிக்கட்டும், ஆயிரத்து ஓராவது முறையும் அனுப்புவோம், அப்போதாவது திரும்பிப் பார்ப்பார்கள்.இதை நாமொருவர் இருவரல்ல ஒற்று மொத்த புலம்பெயர் சமூகமும் சேர்ந்தே செய்வோம்.சலிக்காமல்ச் செய்வோம் !!!அப்போது என்ன செய்வார்கள் என்று பார்க்கலாம்.

வேண்டாம் இந்த அழுது கரையும் வாழ்வு. எம்மால் முடியும் ! எழுந்திருங்கள் !!!!!இப்போதே தொடங்குவோம்!!!! நாட்டின் பிரதமரிலிருந்து கடைக்கோடி ஊழியர் வரை கடிதம் எழுதுவோம். புறக்கணிப்பவர்கள் புறக்கணிக்கட்டும், ஒருவராவது எம்மைத் திரும்பிப் பார்ப்பார்கள். அவர்கள் தமது சமூகத்திற்கு எடுத்துச் சொல்வார்கள்.

யாருமே எம்மைப் பற்றிக் கவலைப்படவில்லையே என்று ஆதங்கப்படுவதற்கு முன்னால் நாம் எத்தனை பேருக்கு இந்த அநியாயத்தை எடுத்துச் சொன்னோம் என்று சிந்தித்துப் பாருங்கள்.நாம் எமது கடமையைச் சரிவரச் செய்யாமல் அடுத்தவர் உதவவில்லை, பார்க்கவில்லை என்று மூக்குச் சிந்தினால் எப்படி ?

கண்ணீர் துடைத்துக்கொண்டு எழுந்திருங்கள். கடமை இன்னும் நிறையவே இருக்கிறது !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதிலுள்ள படங்களைத் தொகுத்து ஒரு சிலைட் ஷோ ஆக போட்டிருக்கிறேன். முடிந்தவர்கள் சென்று பாருங்கள்.

http://www.slide.com/r/9BFAfyrW7j_XKEP718h...vd1Dx0lET?cy=ms

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்படங்களை பார்த்த பின்பு , இன்னும் உலகில் மனித நேயம் என்று ஒன்று உள்ளதா ? என்ற கேள்வி எழுகின்றது .

Link to comment
Share on other sites

தமிழ் நெட்டில் இந்தப்படங்கள் வந்து வெளி உலகம் பார்த்தால் தமிழ் நெட்டுக்கு எவ்வளவு கவுரவக் குறைச்சல் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் நெட்டில் இந்தப்படங்கள் வந்து வெளி உலகம் பார்த்தால் தமிழ் நெட்டுக்கு எவ்வளவு கவுரவக் குறைச்சல் !!!

நானும் நினைச்சனான் ஏன் இதுவரைக்கும் தமழ்நெட் காரர் இதை வெளியிடவில்லை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.