Jump to content

எதிரியின் ஊடகப் போரையும் எதிர்கொள்வோம்


Recommended Posts

பல இணைப்புகள் தொடர்ச்சியாக இணைக்கப் பட்டு வருகின்றன. அவற்றில் மிகச் சில பிந்திய இணைப்புகள்:

1.இங்கும் பதியுங்கள்

இது கனடிய / ரொரண்டோ பத்திரிகை. ஏன் தமிழ் மக்கள் இங்கு கவனயீர்ப்பு செய்ய வேண்டும் எனவும், கனடா ஏன் இதில் தலையிட வேண்டும் எனவும் பலர் பதில் கேள்வி கேட்கின்றனர். புலிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது தான் கனடா அவர்களை தடை செய்தது என்றும் அதனால் தான் இலங்கை பயங்கரவாத அரசு பேச்சுவார்த்தையையும் யுத்த நிறுத்ததினையும் கைவிட்டு போரிற்கு சென்றது என்றும் நாம் அவர்களுக்கு பதில் எழுத வேண்டும். கனடாவின் கைகளிலும் தமிழ் மக்களின் இரத்ததின் கறை உள்ளது என்பதை தெளிவு படுத்துவோம்

1. Where are the images of horror from Sri Lanka?

அழுத்துக

விபரமாக......

-----------------------------------------------------------------------------------------------------------------

எமக்கான ஆதரவு செய்திகளை, பேட்டிகளை, வீடியோக்களை சர்வதேச ஊடகங்களும் ஆங்கில ஊடகங்களும் இணையங்களில் பிரசுரிக்கும் போதும், எம் கவனயீர்ப்பு நிகழ்வுகளை செய்திகளாக போடும் போதும், அதனால் வரக்கூடிய சர்வதேச ஆதரவினை முற்றாக திசை திருப்ப சிங்களவர்கள் ஒன்றிணைந்து அவற்றினை எதிர்பதும், தம் இனவாத கருத்துகளை வைத்து எம்மை பயங்கரவாதிகளாக சித்திகரிக்க வைப்பதும் முழு மூச்சுடன் நடக்கின்றது. எம்மை அழிப்பவர்கள் தமக்கு கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தினையும் பயன்படுத்திக் கொண்டு தம் இனவழிப்பை நியாயப் படுத்துகின்றனர். எனவே அவர்களின் இந்த நடவடிக்கையினை காத்திரமான விதத்தில் முறியடிக்கவும் அதன் ஊடாக எம் மண்ணில் இடம்பெறும் அழிவுகளை உலகத்தின் பார்வைக்கு சரியாக வைக்கவும், அதன் மூலம் எம் போராட்டத்திற்கான ஆதரவு தளத்தினை விரிவாக்கவும் எடுக்கப் படும் முயற்சிகளில் நாமும் இறங்குவோம்

உங்களில் எவருக்கேனும் இது பற்றிய உணர்வும் அதனை சாதாரண ஆங்கிலத்திலோ அல்லது உங்கள் நாடு சார்ந்த மொழியிலோ (உ+ம்: ஜேர்மன், பிரெஞ்சு, டச்சு மொழிகள்) அவற்றை தெரிவிக்கும் திறனும் இருந்தால் தயவு செய்து முன்வாருங்கள். ஆரம்பத்தில் ஒரு குழுவாக இயங்கி இவற்றினை எதிர்கொள்வோம்.

பின்வரும் விடயங்களை நாம் செய்யலாம்

1. எம்மைப் பற்றி வரும் இணைய ஊடகங்களில் வரும் பதிவுகளுக்கு ஏற்ற மாதிரி உடனுக்குடன் பதில் எழுதுவது: உதாரணமாக ஏதேனும் ஊடகம் ஒன்று இனவழிப்பு பற்றி செய்தி போட்டால், உடனே சிங்களவர்கள் ஒன்றிணைந்து பின்னூட்டங்களில் அதற்கு எதிராக எழுதுவர். நாம் அவ்வாறு செய்தி போட்ட தளத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொண்டு, இனவழிப்பினை நிரூபிக்கும் சான்றுகளை / செய்திகளை முன் வைத்தல்

2. எம் தொடர்பான செய்திகள் சர்வதேச ஊடகங்களில் வரும்போது அவற்றை எமக்கு அறியத் தரல்

3. பின்னூட்டல்கள் வைக்க முடியாத செய்தி தளங்களில், அவர்களின் பொதுத் தொடர்பு முகவரிகள் மூலம் தொடர்பு கொண்டு எம் கருத்தை / எதிர்ப்பை /ஆதரவை தெரிவித்தல் (உ+ம்: bbc, cnn போன்றவற்றில் பின்னூட்டல்கள் இட முடியாது, ஆனால் அவர்களின் செய்திப் பிரிவை தொடர்பு கொள்ள முடியும்)

4. youtube போன்றவற்றில் எம் இனவழிப்பு ஒளிப்படங்களை (videos) முன் வைத்தல் மற்றும் அவற்றிற்கான பின்னூட்டல்களை moderate பண்ணி போடும் விதமாக seeting செய்தல்

இந்த பயனுள்ள முயற்சியில் இணைய விரும்பும் அனைவரும் உங்களின் சம்மததினை இந்த திரியிலோ அல்லது தனிமடலிலோ அறியத் தரவும்

எம்மில் அனேகம் பேரிற்கு களம் சென்று ஆயுதம் தூக்கி போராட முடியாது, ஆனால் நிச்ச்யம் இந்த வகையில் எம் பங்களிப்பினை செய்ய முடியும்... எனவே தயவு செய்து முன்வாருங்கள். ஆங்கில அறிவில் புலமை இதற்கு தேவையில்லை.

இதுவரை இந்த முயற்சியில் இணைய விரும்பி சம்மதம் தெரிவித்தவர்கள்

1. டங்குவார்

2. நுணாவிலான்

3. யாழ்நிலவன்

4. ATOZ

5. சேகுவேரா

6. நிலாமதி

7. ஈசன்

8. தமிழ் தங்கை

9. ஜஸ்டின் (justin)

10. சுஜீந்தன்

11. முல்லை மைந்தன்

12. குக்கூ

Link to comment
Share on other sites

  • Replies 338
  • Created
  • Last Reply

நான் இடும் சில தலைப்புக்களைப் பாருங்கள்

"கருத்தை கருத்தால் வெல்வோம்"

"உண்மைத்தாற்பரியம் எடுத்துரைப்போம்"

"சூரணிகை இடுவோம்"

"ஏடல் போரை ஏட்டினால் வெல்வோம்"

"உண்மையின் கொளுச்சொல்லுரைப்போம்"

தவறிருப்பின் சுட்டிக்காட்டவும், தமிழ் எனக்கு அவ்வளவு தெரியாது ஏதோ ஓரளவு தெரிந்த சொற்களை வைத்து தலையங்கமிட்டுள்ளேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று எம்மவருக்கு உடனடியாக தேவையானது ஊடகப்போர்தான்.

நல்ல முயற்சி.

Link to comment
Share on other sites

கீழே இணைப்புகளில் உள்ளவற்றிற்கு எமது பதில்களையும் எழுதுவோம்,

1.

2. லசந்தவின் மனைவியின் பேட்டி (சோனாலி விக்கிரமதுங்க)..

3. ஏற்கனவே பலரது கருத்துக்களுடன் இன்றும் active ஆக இருப்பது

Boston Globe

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கீழே இணைப்புகளில் உள்ளவற்றிற்கு எமது பதில்களையும் எழுதுவோம்,

1.

2. லசந்தவின் மனைவியின் பேட்டி (சோனாலி விக்கிரமதுங்க)..

3. ஏற்கனவே பலரது கருத்துக்களுடன் இன்றும் active ஆக இருப்பது

Boston Globe

இரண்டு பதில் எழுதப்பட்டுள்ளது நன்றி

Link to comment
Share on other sites

கனடா பத்திரிகையில் வந்த ஒரு மோசமான கட்டுரை... தயவு செய்து இதற்கு பதி எழுதுங்கள். ****

Click here

Link to comment
Share on other sites

கனடா பத்திரிகையில் வந்த ஒரு மோசமான கட்டுரை... தயவு செய்து இதற்கு பதி எழுதுங்கள். ***

Click here

கருத்து எழுதுவதை மூடிவிட்டார்கள்..!

Link to comment
Share on other sites

அல் ஜசீராவில் புதிய காணொளி வந்துள்ளது..! வெளிநாட்டவர்தான் பெரும்பாலும் இதுவரை கருத்துக்களை வைத்துள்ளார்கள்..!

Link to comment
Share on other sites

இது சிங்களவனின் பத்திரிகை மீதான அடக்குமுறை பற்றிச் சொல்கிறது..!

Link to comment
Share on other sites

அல் ஜசீராவில் புதிய காணொளி வந்துள்ளது..! வெளிநாட்டவர்தான் பெரும்பாலும் இதுவரை கருத்துக்களை வைத்துள்ளார்கள்..!

நன்றி டங்குவார். நானும் நிழலி எனும் இதே பெயரில் கருத்தெழுதி உள்ளேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனால எத்ர்மார்த்து இருந்தனான் ...யு டியுபில(you tube) இப்படி ஒரு பிரச்சாரம் தொடங்க வேணும் எண்டு...ஒரு இருபது பேர் சேர்த்து sinhala வாலுகளின் வீடியோக்களுக்கு பதில் வீடியோ பதவு செய்வது( video response)...ஒரே மாதிர்யான் மக்கள் அவல வீடியோக்களை வேறு வேறு தலைப்புகளின் பதிவீர்ரம் செய்வது...BUT add different tags ( என்ன வீடியோவும் பத்வேர்ரம் செயும்ப்தோ.. make sure comments should be approved by the owner. DONT let bad comments. ) கொஞ்சம் ஆங்கில அறிவு நிற்ப உள்ள ஆக்கள் இருந்தா நல்லது...அப்படி எண்டாத்தான் வடிவா அடி குடுக்கலாம்...அதோட இணையத்தில கூட நேரம் நிக்கிற ஆக்கள் ( என்னை மாதிரி) இருந்தாலும் நல்லது... எம் எஸ் என் இல்லடி யாகூ என்னடா நேரடியா நாகள் கதச்சு கதைச்சி செய்யலாம்...வடிவா திட்டமிட்டு வேலை செய்யலாம்..... please respond me quickly. it's better if we communicate personally....through instant messengers...

Link to comment
Share on other sites

கனால எத்ர்மார்த்து இருந்தனான் ...யு டியுபில(you tube) இப்படி ஒரு பிரச்சாரம் தொடங்க வேணும் எண்டு...ஒரு இருபது பேர் சேர்த்து sinhala வாலுகளின் வீடியோக்களுக்கு பதில் வீடியோ பதவு செய்வது( video response)...ஒரே மாதிர்யான் மக்கள் அவல வீடியோக்களை வேறு வேறு தலைப்புகளின் பதிவீர்ரம் செய்வது...BUT add different tags ( என்ன வீடியோவும் பத்வேர்ரம் செயும்ப்தோ.. make sure comments should be approved by the owner. DONT let bad comments. ) கொஞ்சம் ஆங்கில அறிவு நிற்ப உள்ள ஆக்கள் இருந்தா நல்லது...அப்படி எண்டாத்தான் வடிவா அடி குடுக்கலாம்...அதோட இணையத்தில கூட நேரம் நிக்கிற ஆக்கள் ( என்னை மாதிரி) இருந்தாலும் நல்லது... எம் எஸ் என் இல்லடி யாகூ என்னடா நேரடியா நாகள் கதச்சு கதைச்சி செய்யலாம்...வடிவா திட்டமிட்டு வேலை செய்யலாம்..... please respond me quickly. it's better if we communicate personally....through instant messengers...

விளங்கவில்லை சரியாக...

இது உங்களின் கருத்தா அல்லது உங்களுக்கு தெரிந்த யாராவது இப்படி ஒரு முயற்சியை எடுக்கின்றனரா?

நானும் பங்கு பற்ற ஆசைபடுகின்றேன்.

பங்குபற்றுங்கள் ஈசன்.... எல்லோரின் உதவியும் தேவைப் படுகின்றது. ஏற்கனவே இங்கு கொடுக்கப் பட்டுள்ள இணைப்புகளுக்கு சென்று பதில் எழுதுங்கள். Al Jazeera வின் வீடியோக்கு இப்பதான் சிங்களவர்கள் பதில் எழுத ஆரம்பித்துள்ளனர். இலங்கை கொலைவெறி அரசினையும் ஐ.நா கொழும்பு தூதரின் பக்கச் சார்பையும் எடுத்துரைக்க முடியும் அங்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் யு டியுப் க்கு கமெண்ட் எழுதுகின்றேன். யு டியுப் காணொளிகள் தரகுறைவாக இருந்தால் அதை நாம் Flag செய்யலாம். ஈழமன் என்ற ஒரு தமிழர் நல்ல காணொளிகளை தந்து வந்தார் ..அவரை சிங்களவர்கள் எதோ புகார் சொல்லி அவரை யு டியுப் இலிருந்து நீக்கிவிட்டார்கள் .. நாமும் தவறான காநோளிகளுக்கு புகார் செய்யவண்டும்

செய்திகளில் நாம் ஒரு கமெண்ட் எழுதினால் சிங்களவர்கள் பத்து எழுதுகிறார்கள். அதனால் நாம் எழுதும் இணைய பக்கத்தை புக்மார்க் செய்துகொண்டு அடிக்கடி பார்த்து கமெண்ட் எழுத வேண்டும்

யாஹூ செய்திகளுக்கும் கமெண்ட் எழுத முடியும். அதற்க்கு செய்திக்கு கீழே உள்ள Buzz ஐ பயன்படுத்த வேண்டும். அங்கும் சிங்களர்கள் அதிகம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விளங்கவில்லை சரியாக...

இது உங்களின் கருத்தா அல்லது உங்களுக்கு தெரிந்த யாராவது இப்படி ஒரு முயற்சியை எடுக்கின்றனரா?

பல காலமாக எதிர் பார்த்து இருந்தேன். இப்படி ஒரு முயற்ச்சியை யாரவது தொடங்குவார்களா என்று..எனக்கு ஒரு இருபது பேர்களை தாருங்கள். நாங்கள் எல்லோருமாக சேர்ந்து ஒரு குழுவாக செயற்படலாம். சிங்களவர் களின் காணொளிக்கு பதில் காணொளி செய்வது, ஒரே மாதிரியான மக்கள் அவலக் காணொளிகளை வெவ்வேறு தலைப்புக்களில் பதிவேற்றம் செய்வது. குழுவில் உள்ள ஆட்கள் ஆங்கில அறிவு கொஞ்சம் கூட உள்ள ஆட்கள் என்றால நன்றாக இருக்கும் ( எனக்கும் கொஞ்சம் குறைவுதான் இருந்தாலும் சமாளிப்பேன்). கைகளில் அம்பிடும் சிங்களவரின் காணொளிக்கு எல்லாம் சரியான பதில் அளிப்பது. அவர்களின் காணொளிகளை உதவாது என்று கோடி காட்டுவது போன்ற பலவேளைகளில் ஈடுபடவேண்டும்.. இதையெல்லாம் நான் தனியாக செய்துகொண்டு இருக்கிறேன். எனது வேலைக்கு அவர்கள் பத்து பேர் சேர்ந்து பதிலடி கொடுக்கிறார்கள். இணையத்தியால என்னமாதிரி அதிக நேரம் செலவு செய்பவர்கள் இருந்தால் நல்லது. யாகு அல்லது எம்.எஸ்.என் தொடர்பாடலை பாவிப்பவர்கள் என்றால் இன்னும் நல்லது. முதலில் இனால் ஒழுங்கான தமிழில் எழுத முடியவில்லை... சில காணொளிகளை பார்த்தபின் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு விரைவாக எழுதியதால் வந்த வினை..எப்படி இட்ச்கால் என்ன அரிசி ஆகினா சரி தானே..

என்னை பிரத்தியேகமாக தொடர்பு கொள்ளுங்கள்..

Link to comment
Share on other sites

என்னையும் உங்கள் இருபதின்மர் அணியில் இணைத்துக் கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச ஊடகங்களுக்கு அனுப்புங்கள்

பொதுவாக வன்னியில் நடைபெறும் நிகழ்வுகள் தமிழ் நெற்றைவிட வேறு ஆங்கில ஊடகங்களில் வருவது குறைவு. சர்வதேச ஊடகங்களிலும் எமது செய்திகளை விட சிங்கள அரசின் பொய்யான செய்திகளே வருகின்றன. எமக்கு சார்பாக வரும் செய்திகள் சர்வதேச ஊடகங்களில் வரும் போது சிங்களவர்கள் உடனுக்கு உடன் கண்டனங்களைத் தெரிவிக்கிறார்கள். ஆனால் தமிழர்களில் குறைவான எண்ணிக்கையானவர்களே அதற்கு நன்றிகள் தெரிவிக்கிறார்கள். எமக்கு எதிரான செய்திகள் சர்வதேச ஊடகங்களில் வரும் போது எங்களில் பெரும்பாலோர் அதற்கு கண்டனம் தெரிவிப்பதில்லை. ஆனால் சிங்களவர்கள் அதற்கு நன்றிகள் தெரிவிக்கிறார்கள். எம்மவர்களின் அவலங்களை உலக ஊடகங்களுக்கு அனுப்பவேண்டியது அனைவரின் கடமையாகும்.

சில ஊடகங்களின் மின்னஞ்சல்கள்

Caff.News@abc.net.au, cardwells@aap.com.au, newsdesk@smh.com.au, news.sydney@aap.com.au, fisherw@aap.com.au, amnestyis@amnesty.org, alertnet@reuters.com, info@ap.org, imrv@humanrights.de, executive-editor@nytimes.com, sg@un.org, secrt@ohchr.org, Press-Info@ohchr.org, hrwpress@hrw.org, cos@sbs.com.au, rcaffaudience@your.abc.net.au, RCaff.Research@abc.net.au, gordon.westcott@sbs.com.au, ADMIN.ACMS@abc.net.au, radio.news@abc.net.au, nsw@theaustralian.com.au, world@theaustralian.com.au, producers@skynews.com.au, boss@crikey.com.au, offtherecord@crikey.com.au, tvnews <tvnews@news.abc.net.au>, news <news@seven.com.au>, news@dailytelegraph.com.au, newsroom@2gb.com, news@2ue.com.au, newsradio.media@your.abc.net.au, tcnnewsroom@nine.com.au, news@networkten.com.au

மேலே நான் இணைத்தவை பெரும்பாலானவை அவுஸ்திரெலியா ஊடகங்கள், அமைப்புக்கள்

சில சர்வதேச ஊடகங்களுக்கு எமது கண்டனங்களை அவ்வூடகங்களின் இணையத்தளத்திற்கு சென்றும் அனுப்பலாம்

bbc -

http://news.bbc.co.uk/newswatch/ukfs/hi/ne...900/3993909.stm

abc - http://www.abc.net.au/contact/contactabc.htm

cnn - http://edition.cnn.com/feedback/tips/newstips.html

&

http://edition.cnn.com/feedback/forms/form11b.html?1

CNN க்கு இரண்டு முறை 'submit form' என்பதை அழுத்தி அனுப்ப வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னுடைய Youtube user name STOPKILLINGTAMILS ..யார் யார் பங்குகொள்ள விரும்புகிறீர்களோ அவர்கள் என்னை you tube messages மூலமாக தொடர்பு கொள்ளுங்கள். அத்தோடு உங்கள் யாழ் உறுப்பினர் பெயரையும் இணைத்தால் எனக்கு இலகுவாக இனங்கண்டு கொள்ளலாம்

Link to comment
Share on other sites

இந்த video வுக்கு எம்மாலான பின்னூட்டல்களை இணைக்கலாம். இது moderate பண்ணப் பட்டு பிரசுரிக்கப் படும் விதமாக set பண்ணப்பட்டுள்ளது

http://www.youtube.com/watch?v=2LH23Wh_ZIE

Link to comment
Share on other sites

அன்பு உள்ளங்களே கீழூள்ள காணொளிக்கு உங்கள் பின்னூட்டங்களை வழங்குங்கள்.

1. பதில் எழுதிவிடேன்

2. இந்த வீடியோவை போட்டவன் 'சக்கிலி' எனும் குறிப்பிட்ட ஒரு சாதியினரை இழிவு படுத்தும் விதமாக பிரயோகித்து இருப்பதால், நாம் இந்த கணக்கின் மீது (account) நடவடிக்கை எடுக்கும் படி முறையிடலாம்

Link to comment
Share on other sites

1. பதில் எழுதிவிடேன்

2. இந்த வீடியோவை போட்டவன் 'சக்கிலி' எனும் குறிப்பிட்ட ஒரு சாதியினரை இழிவு படுத்தும் விதமாக பிரயோகித்து இருப்பதால், நாம் இந்த கணக்கின் மீது (account) நடவடிக்கை எடுக்கும் படி முறையிடலாம்

நன்றி நிழலி. அவரை flag பண்ணியுமுள்ளேன்.

கீழுள்ளவரின் காணொளி தொகுப்புக்கே விடைகொடுக்க வேண்டியுள்ளது.

http://www.youtube.com/user/tigernov6

Link to comment
Share on other sites

நன்றி நிழலி. அவரை flag பண்ணியுமுள்ளேன்.

கீழுள்ளவரின் காணொளி தொகுப்புக்கே விடைகொடுக்க வேண்டியுள்ளது.

http://www.youtube.com/user/tigernov6

ஒவ்வொன்றிற்கும் பதில் எழுதுவோம்...

Link to comment
Share on other sites

ஆங்கில அறிவு பெற்ற , மற்றும் பிற மொழி அறிவு பெற்ற கள உறவுகள் நிறையவே உள்ளார்கள். அனைவரும் உள்வாங்கப்பட வேண்டும் நிழலி. எனது மட்டுப்படுத்தப்பட நேரத்தில் தனி மடல் மூலம் கேட்கவுள்ளேன். விடிய எழும்பி இறந்த மக்களையிட்டு கவலை (இருந்தாலும்) கொள்ளாமல் ஊடக போரில் நிச்சயமாக வெற்றி பெற வேண்டும் என்பதில் அளவிலா நம்பிக்கையில் உள்ளேன். நெடுக்ஸ்,சாணக்கியன்,குறூக்ஸ்

, கறுப்பி, வல்வைசகாரா, நிலாமதி, என்று சொல்லிக்கொண்டே போகலாம். இப்பெயர்கள் சில உதாரணங்களே.

என்ன இருந்தாலும் நான் மனதில் நினைத்ததை செயலில் கொண்டு வந்த நிழலிக்கு நன்றிகள் பல. யூ.ரியுப்பில் இணைந்த காலம் முதல் தனிப்பட்ட ரிதியில் கருத்துக்கள் பல காலமாக வழங்கி எனக்கு தூசண வார்த்தைகளால் என்னை சிறுமை படுத்த நினைத்தார்கள். தெரியவில்லை அவர்களுக்கு எனக்கு பின்னால் ஆயிரம் ஆயிரம் சகோதர சகோதரிகள் உள்ளார்கள் என்று.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.