Jump to content

எதிரியின் ஊடகப் போரையும் எதிர்கொள்வோம்


Recommended Posts

த இன்டிபென்டன்ட் இல் ஆசியாவில் இலங்கைபற்றி இரண்டு தலையங்கம் உள்ளது. ஒன்று போர்னிருத்தத்திற்கு இலங்கை மறுப்பு

இரண்டாவது கடைசி நகரை கைப்பற்றும் சண்டை என எழுதியுள்ளது..

உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்..

ஏற்கனவே ஸ்டேட் ரெர் என்னும் பெயருடன் எழுதுகிறேன்..

http://www.independent.co.uk/news/world/asia/sri-lanka-rejects-truce-offer-1630421.html

http://www.independent.co.uk/news/world/asia/sri-lankan-troops-fight-for-last-tamilheld-town-1631374.html

Link to comment
Share on other sites

  • Replies 338
  • Created
  • Last Reply

வணக்கம். இது கொரியா டைம்ஸ் இல் வந்தது.இங்கும் கருத்துக்களை பதிவு செய்யலாம்.

சிங்களவன் ஓடி ஓடி எல்லா இடங்களிலும் தனது பொய்ப்பரப்புரையை உண்மையாக்க நினைகிறான்.

ஆனால் நாம் என்ன செய்யப்??????????????

http://www.koreatimes.co.kr/www/news/opino.../137_40148.html

http://www.koreatimes.co.kr/www/news/opino.../137_40148.html

this is from alaska news site. we can add our comments

http://www.alaskadispatch.com/news/the-mon...ention-in-camps

நன்றி

Korean Times இற்கு பதில் அனுப்பும் போது login பிரச்சனை வருகின்றது (register பண்ணிய பின்பும்)... மீண்டும் முயற்சி செய்கின்றேன். alaskadispatch இற்கு பதில் அனுப்பி விட்டேன்

Link to comment
Share on other sites

த இன்டிபென்டன்ட் இல் ஆசியாவில் இலங்கைபற்றி இரண்டு தலையங்கம் உள்ளது. ஒன்று போர்னிருத்தத்திற்கு இலங்கை மறுப்பு

இரண்டாவது கடைசி நகரை கைப்பற்றும் சண்டை என எழுதியுள்ளது..

உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்..

ஏற்கனவே ஸ்டேட் ரெர் என்னும் பெயருடன் எழுதுகிறேன்..

http://www.independent.co.uk/news/world/asia/sri-lanka-rejects-truce-offer-1630421.html

http://www.independent.co.uk/news/world/asia/sri-lankan-troops-fight-for-last-tamilheld-town-1631374.html

நன்றி குக்கூ... பதில் எழுதியுள்ளேன்

Link to comment
Share on other sites

த இன்டிபென்டன்ட் இல் ஆசியாவில் இலங்கைபற்றி இரண்டு தலையங்கம் உள்ளது. ஒன்று போர்னிருத்தத்திற்கு இலங்கை மறுப்பு

இரண்டாவது கடைசி நகரை கைப்பற்றும் சண்டை என எழுதியுள்ளது..

உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்..

ஏற்கனவே ஸ்டேட் ரெர் என்னும் பெயருடன் எழுதுகிறேன்..

http://www.independent.co.uk/news/world/asia/sri-lanka-rejects-truce-offer-1630421.html

http://www.independent.co.uk/news/world/asia/sri-lankan-troops-fight-for-last-tamilheld-town-1631374.html

குக்கூ பதில் அனுப்பப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ஏர்த்டைம்ஸ் இல் வந்தது. வாருங்கள் கருத்து பதிவிற்கு

http://www.earthtimes.org/articles/show/25...ns-rescued.html

Link to comment
Share on other sites

இது ஏர்த்டைம்ஸ் இல் வந்தது. வாருங்கள் கருத்து பதிவிற்கு

http://www.earthtimes.org/articles/show/25...ns-rescued.html

நன்றி முல்லை...

இந்த திரியினை ஆரம்பிக்கும் போது ஆதரவு தருகின்றோம் என்று சொன்னவர்களில் பலரை அதன் பின் காணவேயில்லை என்பது கவலையான விடயம். எம் மக்களின் இயல்பை முற்றாக புரிந்து கொண்டதினால் தான் சிங்களவர்களால் பல வழிகளிலும் எம்மை வெல்ல முடிகின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த தளத்தில் கமெண்ட்ஸ் எழுதுங்கள். இங்கு ஒரே ஒரு தமிழர் மட்டும் எழுதுகிறார். பல சிங்களர்கள் சேர்ந்துகொண்டு எழுதுகிறார்கள்.

http://www.nowpublic.com/world/un-says-lea...s-fighting-ltte

மேலும் இந்த தளத்தில் நம் கருத்துக்கள் மற்றும் புகைபடங்களை பதுவு செய்யலாம். நாமும் இங்கு பதிவு செய்வோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் STOPKILLINGTAMILS என்ற பெயரில் எழுத தொடங்குகிறேன்... ஊடக போரை வெல்ல மக்கள் ஆதரவு இன்னிம் வேண்டும்

சில விவாதங்களுக்கு எப்படியான கருத்துகளை முன்வைக்கலாம் என்பதை இங்கே பகிர்துகொளுங்கள்..உதாரணமாக குழந்தை போராளிகள் என்ற கருத்துக்கு நாங்கள் எப்படி பதில் அளிக்கலாம்??

எந்த சிங்கள காணொளியையும் YOUTUBE இல் கண்டால் உடனே flag பண்ணி அது ஒரு சமுகத்து எதிரானது அத்தோடு சமூக விரோத கருத்துகளை

என எழுதுங்கள்..

அதை இல்லாமல் பண்ணலாம் அல்லது அங்கத்துவர் அடையாளம் உள்ளவர்கள் மாத்திரம் பார்க்க வையுங்க..

ர்பவாகினி, சுவர்ணவாகினி காணொளிகள்..சர்வதேசத்தை மாத்திரம் அல்ல..எங்கள் மக்கள் மனங்களிலும் ஒரு சஞ்சசல்த்தை உண்டாக கூடியவை,...

எதிரி ஊடக போரிலே எங்கேயோ போய்விட்டன..

சும்மா தேவை இல்லாத விசயங்களை கதைச்சு எங்களுக்கு விவாதம் செய்யிறதை விட இப்படி நாலு நாள் வேலை செய்யிறது நாட்டுக்கு செய்யிற சேவையா இருக்கும்..

Link to comment
Share on other sites

http://silarojakkal.wordpress.com/2009/02/

http://silarojakkal.wordpress.com/2009/01/30/muthuk-kuma/

இது எதிரியின் ஊடகப்போரல்ல, எம்மவரின் மட்டுறுக்கும் போக்கு எமது போராட்டத்தை திசைதிருப்பும் உத்திகள்

Link to comment
Share on other sites

ஆங்கில எழுத்து அறிவானவர்கள் எல்லோரும் ஒவ்வொரு நாளும் முக்கியாமான உலகசெய்திகளுக்கு சென்று எமது பக்க நியாயங்கள்,சார்பான கருத்துக்களை எழுதுங்கள் இதனை வழமையான கடமையாக வையுங்கள்.

ஒவ்வொரு நாளும் செய்திகள் வந்த பத்திரிகை, இணைய விலாசங்களை யாழ்களத்தினூடாக தொடர்ந்து வையுங்கள்..

சிறிது எழுத்து அறிவுள்ளவர்கள் உங்கள் சொல் அறிவை வளருங்கள், முயற்சி பலன் தரும். அன்றாடம் சில ஆங்கில சொற்களுக்கு தமிழ் சொற்களை ஒரு பகுதியில் யாழில் எழுதினால் மற்றவர்களும் ஆங்கில அறிவை வளர்ப்பார்கள்..

உதாரணம் இனப்படுகொலை- GENOCIDE

அரசபயங்கரவாதம்- STATE TERRORISME

Link to comment
Share on other sites

செந்தில்5000 நன்றி நானும் எழுதியுள்ளேன். ஸ்டேட் டெரரீசம் என்னும் பெயரில். அத்துடன் யாராவது கொலை செய்யப்பட்ட வயது குறைந்த இராணுவத்தின் அண்மையில் வந்த படத்தை முடியுமானால் இணைத்து சிங்கள எழுதுவரிற்கு பதிலடி கொடுக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செந்தில்5000 நன்றி நானும் எழுதியுள்ளேன். ஸ்டேட் டெரரீசம் என்னும் பெயரில். அத்துடன் யாராவது கொலை செய்யப்பட்ட வயது குறைந்த இராணுவத்தின் அண்மையில் வந்த படத்தை முடியுமானால் இணைத்து சிங்கள எழுதுவரிற்கு பதிலடி கொடுக்க வேண்டும்.

இங்கு அதே தளத்தில் அதே தமிழர் இது பற்றி ஒரு பக்கம் எழுதி இருக்கிறார். ஆனால் அதற்க்கு யாரும் கமெண்ட்ஸ் எழுதவில்லை.

http://my.nowpublic.com/world/sri-lanka-ar...-child-soldiers

இது போன்றவர்களை நாம் தான் வாழ்த்தி வரவேற்க வேண்டும் . இத்தகைய பக்கங்களை நாம் "Recommend" செய்ய வேண்டும். கமெண்ட்ஸ் எழுத வேண்டும். நானும் senthil5000௦௦ என்று சேர்ந்துள்ளேன்.

Link to comment
Share on other sites

இங்கு அதே தளத்தில் அதே தமிழர் இது பற்றி ஒரு பக்கம் எழுதி இருக்கிறார். ஆனால் அதற்க்கு யாரும் கமெண்ட்ஸ் எழுதவில்லை.

http://my.nowpublic.com/world/sri-lanka-ar...-child-soldiers

இது போன்றவர்களை நாம் தான் வாழ்த்தி வரவேற்க வேண்டும் . இத்தகைய பக்கங்களை நாம் "Recommend" செய்ய வேண்டும். கமெண்ட்ஸ் எழுத வேண்டும். நானும் senthil5000௦௦ என்று சேர்ந்துள்ளேன்.

ராஜன்(rajan) என்ற பெயரில் கருத்து எழுதியுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் கொஞ்சபேர் மாத்திரம் செய்து சரிவராது..யாழில இருக்கிற ஆங்கிலம் கொஞ்சமாவது எழுத தெரிஞ்ச ஆக்கள் முன்வந்து இந்த கடமையை செய்ய வேண்டும்

Link to comment
Share on other sites

http://silarojakkal.wordpress.com/2009/02/

http://silarojakkal.wordpress.com/2009/01/30/muthuk-kuma/

இது எதிரியின் ஊடகப்போரல்ல, எம்மவரின் மட்டுறுக்கும் போக்கு எமது போராட்டத்தை திசைதிருப்பும் உத்திகள்

http://silarojakkal.wordpress.com/tag/tamil/

யாழ்நிலவன், உங்களுக்கு கவிதை எழுதியுள்ளவர் பதில் எழுதியுள்ளார். பதில் எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

இது எனக்கு வந்த ஈ மெயில்... Holmes இன் பம்மாத்து அறிக்கைக்கும் ஐ.நா வின் அறிக்கைக்கும் எமது எதிர்ப்பை தெரிவிக்க

-------------------------------

Hi all, please please send a small mail about your disapproval on Sir Holes lip service to UL security council behalf of SL government assurance over Tamils safety and on going Massacre in guise. PLEASE ACT SPENT TIME WE HAVE USED THIS UNFORTUNATE SITUATION WORHTFULL AND TURN THE EVENTS UPSIDE DOWN. IF WE WORK COLLECTIVLY AND CONCIOUSLY.

WILDLY CUCULATE.

below you find details of contact to Mr Holmes - fax/email/phone

UN Security Council waiting for Jones Holmes brief regarding recent visit

to Sri Lanka to further move. Please raise your concerns to Johnes

Holmes

Jones Holmes

Under secretary General

Humanitarian Affairs

United Nations

New York

E- Mail: holmes@un.org

Phone: 212 963 2738

Fax: 212 963 1312

CC: dpa@un.org, sg@un.org, guterres@unhcr. org, idp@ohchr.org,

ngochr@ohchr. org, garwoodp@who. int, info@unicef. org, guterres@unhcr. org,

bpi@unesco.org,

Link to comment
Share on other sites

யாழ்நிலவன், உங்களுக்கு கவிதை எழுதியுள்ளவர் பதில் எழுதியுள்ளார். பதில் எழுதுங்கள்.
நான் பதில் எழுதியுள்ளேன் ஆனால் பதில் இன்னமும் அனுமதிக்கப்படவில்லை நுணாவிலான். நீரும் ஒருக்கா எனக்கெழுதிய பதில்களுக்கு ஓர் பதில் இட்டுவிடும். அப்போதாவது பார்ப்போம் அனுமதிக்கின்றாரா என்று.
Link to comment
Share on other sites

எதோ என்னால் முடிந்ததை செய்கிறேன்.. நுணாவிலான்,செந்தில்5000, நிழலி, லோயர்,இணையவன் மற்றும் எல்லோருக்கும் நன்றி.. தொடரட்டும் சிங்களவர்கள் நாங்கள் ஆதாரங்களுடன் தாக்க வெளிக்கிட தலைமறைவாகிறார்கள்.. இது ஒரு மகாவெற்றி. தொடரட்டும். வெளி நாட்டினருக்கு நச்சு விதைத்தவர்களை அழிப்போம்.. தமிழர் போராட்டத்தை நியாயப்படுத்துவோம்..

எமக்குள் பலர் திறமையானவர்கள், சர்வதேச தரத்தில் உள்ளவர்கள் இப்போது வெளிவரத்தொடங்கியுள்ளனர்.

யாழ்களம் சரியாக பயன்படுத்தப்படுகிறது..

தொடரட்டும்..

எங்கு எதாவது இணையத்தில் எமது பிரச்சனைகள் உடன் அறியத்தாருங்கள் யாழில்.. நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய நாளேட்டில் வந்த சீமான் கைது பற்றிய செய்தி

http://www.expressbuzz.com/edition/story.a...%3d%3d&SEO=

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் நினைக்கிறான்..இங்க போடப்படும் இணைப்புகளை அழுத்தி நமக்கு எதிரான கருத்துக்களை பதிவுசெய்ய சில பச்சோந்திகள் முயற்சி செய்யுதுகள்...

அதற்கெல்லாம் இடம் கொடாமல் தொடர்ந்து போராடுவோம்

http://www.expressbuzz.com/edition/story.a...OURT,%20CHENNAI

Link to comment
Share on other sites

உண்மைதான் லோயர் இனி எமக்குள் தெரிவுசெய்தவர்களை யாழின் தனிப்பட்ட செய்தி அனுப்பும் முறையால் புதிய தாக்குதல் ஊடகங்களின் முகவரிகளை பரிமாறுவோம். வெறும் செய்திகளை இத்தளத்தினூடாக அறிவிப்போம்.

Link to comment
Share on other sites

பதில்கள் போட்டுள்ளேன்..!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.