Jump to content

எதிரியின் ஊடகப் போரையும் எதிர்கொள்வோம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுடைய கருத்துக்கள் வேண்டும்

http://www.upi.com/Top_News/2009/03/16/Tam...6/#comments_top

Link to comment
Share on other sites

  • Replies 338
  • Created
  • Last Reply

Toronto Tamils slow traffic in latest Sri Lanka protest: http://www.cbc.ca/canada/toronto/story/200...il-protest.html

இந்தத்திரியில் கருத்துக்கள் எழுதுவதோடு, ஆதரவு எதிர்ப்பு புள்ளிகளையும் கொடுக்கத் தவறாதீர்கள். அதிகம் பரிந்துரைக்கப்பட்ட கருத்துகளை "Agreed" என்பதை சொடுக்கி பார்க்கலாம். அவை எல்லாம் எமக்கு எதிரான கருத்துக்களே. தங்கள் கருத்துக்களை எழுதாதவர்கள் இந்த இடத்தில் "ஆதரவில்லை" என்று தயவுசெய்து வாக்களியுங்கள்.

Link to comment
Share on other sites

நான் எழுதி போட்டதுகளை அவங்கள் பிரசுரம் செய்ய இல்லை. பிரசுரிச்சு இருக்காவிட்டாலும் அதை வாசிச்ச மட்டை அறுத்துனருக்கு மண்டையுக்க உறைச்சு இருந்தாலே போதும் எண்டு இருக்கிது. செய்தியின்ட தலைப்பில இருந்து அதின்ட உள்ளார்ந்தத்தை இலகுவாக விளங்கிக் கொள்ளலாம்.

நீங்கள் சொன்னமாதிரி எல்லாத்தையும் வாசிச்சு சரி பிழை போட்டதுதான். எனது சந்தேகம் சிங்களவன்கள் வெள்ளைகள் ஸ்டைலில எழுதி.. அங்க எழுதிற உண்மையான கனேடியர்களின்ட சிந்தனைகளை சிதைக்கிறாங்களோ // சீண்டி விடுறாங்களோ எண்டு.

ஆனாலும் ஒரு விசயம், இந்த பேரணியின்ட எதிர்மறையான தாக்கம் உண்மையில ஏற்றுக்கொள்ள ப்படவேண்டிய ஒன்றுதான். எதிர்காலத்தில எங்கட போராட்டங்களை இன்னும் வித்தியாசமான முறையில மற்றவர்களுக்கு இடைஞ்சல் கொடுக்காதவகையில பேரணிகள் // போராட்டங்களை செய்யவேணும்.

டொரண்டோ ஸ்டாரில 120,000 பேர் கூடினதாய் சொல்லி இருக்கிது. தமிழ்நெட் ஆக 75,000மாம் எண்டு சொல்லிது. இதை யாரிட்ட சொல்லி அழுகிறது?

ஒரே மனிதச்சங்கிலி எண்டு கொண்டு இராமல் இனி வேறுவிதமான வழிவகைகளையும் ஆராயவேணும். மனிதச்சங்கிலியால மற்ற சனங்களுக்கு ஏற்பட்ட தொந்தரவுகளை ஏற்றுக்கொள்ளத்தானே வேணும்? நாங்கள் பின்னூட்டல்களை போடேக்க மற்ற ஆக்களை எடியுகேட் பண்ணலாம். ஆனால் வாலை நிமிர்த்த ஏலாது.

Link to comment
Share on other sites

நான் எழுதி போட்டதுகளை அவங்கள் பிரசுரம் செய்ய இல்லை. பிரசுரிச்சு இருக்காவிட்டாலும் அதை வாசிச்ச மட்டை அறுத்துனருக்கு மண்டையுக்க உறைச்சு இருந்தாலே போதும் எண்டு இருக்கிது. செய்தியின்ட தலைப்பில இருந்து அதின்ட உள்ளார்ந்தத்தை இலகுவாக விளங்கிக் கொள்ளலாம்.

நீங்கள் சொன்னமாதிரி எல்லாத்தையும் வாசிச்சு சரி பிழை போட்டதுதான். எனது சந்தேகம் சிங்களவன்கள் வெள்ளைகள் ஸ்டைலில எழுதி.. அங்க எழுதிற உண்மையான கனேடியர்களின்ட சிந்தனைகளை சிதைக்கிறாங்களோ // சீண்டி விடுறாங்களோ எண்டு.

ஆனாலும் ஒரு விசயம், இந்த பேரணியின்ட எதிர்மறையான தாக்கம் உண்மையில ஏற்றுக்கொள்ள ப்படவேண்டிய ஒன்றுதான். எதிர்காலத்தில எங்கட போராட்டங்களை இன்னும் வித்தியாசமான முறையில மற்றவர்களுக்கு இடைஞ்சல் கொடுக்காதவகையில பேரணிகள் // போராட்டங்களை செய்யவேணும்.

டொரண்டோ ஸ்டாரில 120,000 பேர் கூடினதாய் சொல்லி இருக்கிது. தமிழ்நெட் ஆக 75,000மாம் எண்டு சொல்லிது. இதை யாரிட்ட சொல்லி அழுகிறது?

ஒரே மனிதச்சங்கிலி எண்டு கொண்டு இராமல் இனி வேறுவிதமான வழிவகைகளையும் ஆராயவேணும். மனிதச்சங்கிலியால மற்ற சனங்களுக்கு ஏற்பட்ட தொந்தரவுகளை ஏற்றுக்கொள்ளத்தானே வேணும்? நாங்கள் பின்னூட்டல்களை போடேக்க மற்ற ஆக்களை எடியுகேட் பண்ணலாம். ஆனால் வாலை நிமிர்த்த ஏலாது.

கலைஞன்,

நான் எழுதின எல்லவற்றின்ரையும் சாராம்சம் இதுதான்..! இந்தப் போராட்ட இடைஞ்சல் உங்களுக்கு வந்ததின்ர காரணமே அந்நிய விசயங்களில கனடா தலையீடு செய்ததுதான்..! தமிழர் சுதந்திரப் போராட்டத்தைத் தடை செய்வானேன், பிறகு ஆர்ப்பாட்டம் இடைஞ்சலா இருக்கு எண்டு அழுவானேன்..! You cannot have your cake and eat it too.

We have no one else but ourselves to blame for these troubles..! We interfered with a Sri Lankan issue three years ago and now are regretting for it. We chose to ban the Tamil movement, when they were negotiating peace with the government there..! Come on, banning them for talking peace? That's ridiculous..!

Of course, the ban on them was based on terror charges. They apparently had suicide bombers and child soldiers. However, they were working with the UNICEF to discharge the under-aged from their ranks and stopped suicide bombings.! But we chose to ban them anyway, while they were attempting to put their house in order. How sad..!

If we had not blindly followed the Sri Lankan govt's orders, we wouldn't be seeing all these annoying protests here..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் இது அமெரிகாவின் ABC இல் வந்தது எங்கள் கருத்துக்கள் முக்கியம். அத்துடன் அமெரிச மக்களை சென்றடையும்

http://abcnews.go.com/International/wireStory?id=7101011

http://abcnews.go.com/International/wireStory?id=7098780

http://abcnews.go.com/International/wireStory?id=7086253

Link to comment
Share on other sites

சிங்களவன்தான் வெள்ளையள் மாதிரி எழுதிறான்..! வெள்ளையளின்ர இடைஞ்சல் பற்றின பிரச்சினையை ஊதிப் பெரிசாக்கினம்..!

Link to comment
Share on other sites

வணக்கம் இது அமெரிகாவின் ABC இல் வந்தது எங்கள் கருத்துக்கள் முக்கியம். அத்துடன் அமெரிச மக்களை சென்றடையும்

http://abcnews.go.com/International/wireStory?id=7101011

http://abcnews.go.com/International/wireStory?id=7098780

http://abcnews.go.com/International/wireStory?id=7086253

நானும் கருத்து எழுதியுள்ளேன். தயவு செய்து எல்லோரும் எழுதுங்கள். எம்மில் பத்துக்கும் குறைவானவர்களே தொடர்ந்து எழுதுகின்றோம்...இன்னும் பலர் வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் கருத்து எழுதியுள்ளேன். தயவு செய்து எல்லோரும் எழுதுங்கள். எம்மில் பத்துக்கும் குறைவானவர்களே தொடர்ந்து எழுதுகின்றோம்...இன்னும் பலர் வேண்டும்

அனைவருக்கும் வணக்கம்.

உங்களுடன் நானும் இணைந்து கொள்கின்றேன். இணையத்தில் சிங்களவர்களை முறிடிப்போம். முடியும் எங்களால் முடியும். ஆனால் எமக்குள் ஒரு நடைமுறைத்திட்டம் இருக்கவேண்டும். எம்மில் பலரிடம் இணையம் இருக்கும் ஆனால் மொழிப்பிரச்சனைகள் இருக்கின்றது. அதனால் நாம்ஒரு செய்தி கிடைத்தால் அதனுடன் தமிழல் ஒரு சிறு குறிப்பும் எழுதி எப்படி வாக்களிப்பது .அல்லது என்ன செய்யவேண்டும் என்று குறிப்பெழுதி மற்றவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவோம். அவர்கள் தங்களுடைய நண்பர்கள் 10 பேருக்கு தகவல் அனுப்பட்டும். இப்படி முயன்றால் இணையத்தில் இவர்களால் ஒன்றுமே செய்ய முடியாது. அவர்களுடைய தகவல் பொய்ச் செய்திகள் வந்ததும் சிறிது நேரம் அமைதி காப்போம் பின் குளவிகள் போல் அனைவரும் ஒருமித்து கொட்டித் தீர்க்க வேண்டும்.

ஒன்றாய் இணைவோம் இணையத்தில் சிங்களன் வாலை

ஒட்ட நறுக்குவோம்:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த youtube காணொளியை எலோரும் Flag செய்யுங்கள். ஒவ்வொருவரும் தனித்தனியாக Flag செய்வதால் பயனில்லாமல் போகிறது.

மேலும் இந்த youtube பில் வரும் செய்தி உண்மையில் CNN இல் ஒளிபரப்ரப்பனதா அல்லது இவனே ஜோடிததவென்று சந்தேகமாக இருக்கிறது. நான் தேடியதில் அப்படி ஒரு செய்தியை காண முடியவில்லை.

Link to comment
Share on other sites

வணக்கம் இது அமெரிகாவின் ABC இல் வந்தது எங்கள் கருத்துக்கள் முக்கியம். அத்துடன் அமெரிச மக்களை சென்றடையும்

http://abcnews.go.com/International/wireStory?id=7101011

http://abcnews.go.com/International/wireStory?id=7098780

http://abcnews.go.com/International/wireStory?id=7086253

நன்றி முல்லை மைந்தன்.

பதில் எழுதியுள்ளேன். நன்றி.

Even in the developed western world we do worry about the safety of pregnant women and the infants.

Just imagine these people don't have any functioning hospitals or proper medicines for more than quarter million people.

Every single day nearly 50 – 100 people are killed and many more hundreds are injured by the indiscriminate fire and aerial bombardment by the Sri Lankan forces.

What if these infants develop septicemia? What if these pregnant women develop complications? What about the life threatening injuries?

It is a crime and a very cruel act blocking medical supplies to the sick and the injured, which is what the Sri Lankan government is doing,.

Where is humanity?

Link to comment
Share on other sites

அனைவருக்கும் வணக்கம்.

உங்களுடன் நானும் இணைந்து கொள்கின்றேன். இணையத்தில் சிங்களவர்களை முறிடிப்போம். முடியும் எங்களால் முடியும். ஆனால் எமக்குள் ஒரு நடைமுறைத்திட்டம் இருக்கவேண்டும். எம்மில் பலரிடம் இணையம் இருக்கும் ஆனால் மொழிப்பிரச்சனைகள் இருக்கின்றது. அதனால் நாம்ஒரு செய்தி கிடைத்தால் அதனுடன் தமிழல் ஒரு சிறு குறிப்பும் எழுதி எப்படி வாக்களிப்பது .அல்லது என்ன செய்யவேண்டும் என்று குறிப்பெழுதி மற்றவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவோம். அவர்கள் தங்களுடைய நண்பர்கள் 10 பேருக்கு தகவல் அனுப்பட்டும். இப்படி முயன்றால் இணையத்தில் இவர்களால் ஒன்றுமே செய்ய முடியாது. அவர்களுடைய தகவல் பொய்ச் செய்திகள் வந்ததும் சிறிது நேரம் அமைதி காப்போம் பின் குளவிகள் போல் அனைவரும் ஒருமித்து கொட்டித் தீர்க்க வேண்டும்.

ஒன்றாய் இணைவோம் இணையத்தில் சிங்களன் வாலை

ஒட்ட நறுக்குவோம்:

நாங்கள் பல்வேறு Time Zone இல் இருக்கின்றோம். ஆகவே ஒரே நேரத்தில் பங்கெடுக்க முடியாது. இருப்பினும் கூட்டாக பங்கெடுப்பதின் மூலம் சிங்களப் பொய்ப் பிரச்சாரத்தை முறியடிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு இங்க இருக்கிற ஆக்களுக்கு fwd emails chain அனுப்பினால் அவர் அவர் அதை பாக்கிற நேரம் கருத்தை எழுதலாம்...அதோட என்ன மாதிரியான கருத்தை நாங்கள் தெருவிக்கலாம் எண்டாலும் அது உதவியா இருக்கும்...

Link to comment
Share on other sites

சிங்கள பண்டாக்கள் நேற்றைய செய்தியில மீண்டும் படுத்து கிடைக்கிதுகள். யாராவது இதுக்கபோய் கவனியுங்கோ:

Tamil flags flown at protest legal, Toronto police say: http://www.cbc.ca/canada/toronto/story/200...tamil-flag.html

Link to comment
Share on other sites

மன்னிக்கவும் பிழையான இணைப்பை தந்துவிட்டன். சரியான இணைப்பு: http://www.cbc.ca/canada/toronto/story/200...tamil-flag.html

asaintribuneஎண்டுற பெயரில நான் பின்னூட்டல் போடுறன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பர்களே சற்று உசாரா இருங்கள் சிங்களவர்கள் இப்போது புதிய உத்தியை பாவிக்கின்றார்கள். தமிழ் பெயர்ககளி்ல் கருத்துக்களை எழுதுகின்றார்கள் எழுத ஆரம்பிக்கும்போது தமிழர்களுயக்கு ஆதரவுபோல் இருக்கும் நடுப்பகுதியில் விசத்தை கக்குகின்றனர். நாம் சரியாக கவனிக்காமல் அதற்கு ஆதரவளிக்கும் சந்தர்ப்பங்களும் உண்டு.

இப்போது சிங்களவர்கள் புலிகள்மீது தொடுக்கும் குற்றச்சாட்டு குழந்தை போராளிகள் என்ற குற்ற சாட்டு கொல்லப்பட்ட 17 வயது இராணுவத்தினர்ின் புகைப்படஙங்கள் மற்றும் ஆதாரங்களை தந்தால் அதை ஒரு வீடீயோ ஆக ்கி இணைக்கலாம்.

Link to comment
Share on other sites

நானும்..

Link to comment
Share on other sites

தயவுசெய்து முடியுமானவர்கள் இங்கு பின்னூட்டல் போடுங்கோ. கனடா சீ.பீ.சி கனேடிய அரசாங்கத்தின் உதவிப்பணத்துடன் நடாத்தப்படும் அரச ஊடகம். நாங்கள் 120,000 பேர் கூடி மனித சங்கிலியில கலந்துபோட்டு பிறகு ஊடகத்தில பின்னூட்டல் போடாமல் இருந்தால் ஒரு பயனும் இல்லை.

நிறையச் சிங்களவன்கள் முழுநேரமாக இதுக்குள்ளேயே இருந்து பின்னூட்டல் போட்டுக்கொண்டு இருக்கிறாங்கள். வெள்ளைகள் மாதிரியும், கனேடியர்கள் மாதிரியும் கள்ள முகத்தை உருவாக்கி எமது தாயகத்தையும் போராட்டத்தையும் கொச்சைப்படுத்துறதோட... சிறீ லங்கா அரசின் பொய்ப்பிரச்சாரத்தை இதுக்க முடுக்கி விட்டு இருக்கிறாங்கள்.

தயவு செய்து உங்கள் கருத்துக்களை இதுக்க தொடர்ந்து போட்டுக்கொண்டு இருங்கோ. நாங்கள் இந்த விசயத்தில ஓயக்கூடாது. ஓய்ந்து களைப்பு அடைவது மிகவும் பாரிய பின்னடைவுகளை ஊடக ரீதியாய் கொண்டு வரும்.

இணைப்புக்கள்: (எல்லாத்திலையும் பின்னூட்டல் போடுங்கோ, நன்றி!)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் களத்திலும் எங்கள் பிரச்சாரங்களை முன்னெடுப்போம்.

https://secure.avaaz.org/en/report_back_2/

Link to comment
Share on other sites

இந்த களத்துக்கும் மேலதீக போராளிகளை அனுப்பமுடியுமா? நான் காலையில் இருந்து போராடியும் பலத்த பின்னடைவில் உள்ளேன், குக்கிஸ் அழித்து அழித்து தாக்குதலை மேற்கொண்டும் முன்னேற முடியவில்லை, வேற ஏதாவது தந்திரபாயம் உள்ளதா?

http://www.sbs.com.au/dateline/story/comme...ting-the-Tigers

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த களத்துக்கும் மேலதீக போராளிகளை அனுப்பமுடியுமா? நான் காலையில் இருந்து போராடியும் பலத்த பின்னடைவில் உள்ளேன், குக்கிஸ் அழித்து அழித்து தாக்குதலை மேற்கொண்டும் முன்னேற முடியவில்லை, வேற ஏதாவது தந்திரபாயம் உள்ளதா?

http://www.sbs.com.au/dateline/story/comme...ting-the-Tigers

என்ன செய்யலாம் எதாவது இருந்தால் யாராவது தயவுசெய்து கூறுங்கள்

Link to comment
Share on other sites

வேறு வேறு browser பயன்படுத்தி பார்க்கின்றேன், வெற்றி பெற்றால் சொல்கின்றேன், கொக்கிஸ் செவ் செய்யாத browser என்றால் செய்யலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

3 பிரவுர்களையும் பாவித்து அழுத்தினான் வேலை செய்தது exploer ல் மட்டும் close பன்னி close பன்னி அழுத்த வேலைசெய்யுது முயற்சி செய்யுங்கள்

நெருங்கி வருகுது முயலுங்கள் தோழர்களே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்வளவு பதில்களுக்கும் நாம் நிராகரிப்பு பட்டையை அழுத்துவோம்

I found that the date line report is biased. The employment of children as soldres by tamil tigers, their pioneering acts of suiside bombing and training suiside bombers for other terrorist groups etc were not mentioned at all. When dealing with a worst terrorist group, how can one deal with freedom to travel etc. When one take a gun he is a tamil terrorist and when he is not with a gun he is a civilain, thus allowing these people to move freely willl not serve the purpose.

Agree (677 people agree)

Disagree (277 people disagree)

22 Mar 2009 21:48 AEST

kumar

More Suicide Bomber of LTTE 21 May 1999 - Suicide Bomber of LTTE Tamil Tiger Terrorists killed India's Prime Minister Sri Rajiv Gandhi 1999 December 18: In a failed attempt by a female suicide bomber on the life of President Chandrika Kumaratunga at an election meeting at the Town Hall in Colombo, 21 persons are killed and over 100 others sustain injuries

Agree (510 people agree)

Disagree (246 people disagree)

22 Mar 2009 21:48 AEST

kumar

More LTTE suicide bombers 1998 January 25: Sixteen persons are killed as Sri Lanka's holiest Buddhist shrine, Sri Dalada Maligawa, Temple of the Tooth Relic, in Kandy town is attacked by a group of suicide bombers causing extensive damages to its buildings, a cultural heritage site recognised by the UNESCO 1997 November 14: Colombo�s Kelanitissa Power Plant is attacked by suicide bombers.

Agree (413 people agree)

Disagree (241 people disagree)

22 Mar 2009 21:48 AEST

kumar

Please check how many innocent lives lost because of the LTTE Terrorist . So SBS please do a program about LTTE suicide bombers . How LTTE brain wash someone to kill innocent people..etc..I don�t think SBS doing fair thing to the innocent people killed by LTTE by broadcasting one side.

Agree (506 people agree)

Disagree (242 people disagree)

22 Mar 2009 21:47 AEST

kumar

Posters of death LTTE cadres revealed more than 20 child soldiers were killed in battle during March - April Asian Tribune: 26 June 2008 At least twenty child soldiers in the Liberation Tigers of Tamil Eelam (LTTE) have been killed in the Northern Districts March � April 2008, in one month, Sri Lanka�s Ministry of Defence said.

Agree (434 people agree)

Disagree (252 people disagree)

22 Mar 2009 21:47 AEST

David Pattinson

Many of us find it easier to cry fire than to examine the cause.Because there are a myriad causes and perhaps because even I would feel a tinge of guilt (as an Englishman) for my ancestors role in creating the divisions seen today (for creating"divide& conconquer"). I moved to Sri Lanka as a young aid worker the year Prabhakaran assasinated Alfred Duriappah, the democratically elected Tamil mayor of Jaffna. I've seen both sides working in Jaffna and in the South, Amos,your piece has one side.

Agree (460 people agree)

Disagree (263 people disagree)

22 Mar 2009 21:47 AEST

Subakaran(Premier group UK)

I am living in UK and I think war is the ultimate solution for this bull shitt LTTE.Therefore we should Carry on this war and let them vanished from Sri Lanka and after that Sinhalese and Tamils can live together in SL. God will punished LTTE and Bluddy Prabakaran

Agree (479 people agree)

Disagree (241 people disagree)

22 Mar 2009 21:47 AEST

Nishantha Palliyaguru

Shanka, why do you draw the line at 1956. go and check the facts on what happened in 40s, 30s or even before that such as dutch time when jaffna tamils were first introduced to the SL. During all these eras sinhalese were discriminated. And besides if 90-95 % people talk sinhalese whats wrong with making sinhalese the official language?If you want to compare the education of a person, name a place and time I will be there to compare your education against mine. don't show you stupidity.

Agree (566 people agree)

Disagree (232 people disagree)

Link to comment
Share on other sites

Google Chrome கொக்கிஸ் அழித்து அழித்து போட முடியும்,

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.