Jump to content

குறுக்கு வழிகள்


Recommended Posts

குறுக்குவழிகள்-55

Disable Unwanted Startup Services

நீங்கள் தனி பாவனையாளர் , நெட்வேர்க் இல் உங்கள் கணணியை பிணைத்துக்கொள்ளாதவர் எனில், தேவைப்படாத கம்பியூட்டரின் வேகத்தை மெதுவாக்கும் கீழ்க்காணும் சேவைகளை நிறுத்திவிடலாம். இதனால் எந்த இடையூறும் நேராது. Click -->start--> (type) Services.msc or Msconfig -->ok--> Services--> Select and disable

Alerter

Clipbook

Computer Browser

Fast User Switching

Human Interface Access Devices

Indexing Service (Slows the hard drive down)

Messenger

Net Logon (unnecessary unless networked on a Domain)

Netmeeting Remote Desktop Sharing (disabled for extra security)

Remote Desktop Help Session Manager (disabled for extra security)

Remote Procedure Call Locator

Remote Registry (disabled for extra security)

Routing & Remote Access (disabled for extra security)

Server

SSDP Discovery Service ("Universal P'n'P", & leaves TCP Port 5000 wide open)

TCP/IP NetBIOS Helper

Telnet (disabled for extra security)

Universal Plug and Play Device Host

Upload Manager

Windows Time

Wireless Zero Configuration (for wireless networks)

Workstation

Link to comment
Share on other sites

  • Replies 358
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகள்.. !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி அண்ணா எனக்கு உந்த ஸ்ராட்டப் பிரச்சனை இருந்தது அது எல்லாம் இப்ப கட் பண்ணியாச்சு

Link to comment
Share on other sites

குறுக்குவழிகள்-56

Removing Desktop Icons

எந்தவொரு விண்டோஸ் இயங்குதளத்தையாவது நாம் எமது கணணியில் நிறுவும்போது அது இயல்பாகவே ஐந்து ஐகொன்களை கணணித்திரையில் கானண்பிக்கும்.அவையாவன : My Documents, My Computer, Recycle Bin, My Network Places, Internet Explorer. பின்னர் வேறு புறோகிறாம்களை நாம் நிறுவும்போது அவையும் அவற்றிக்குரிய ஐகொன்களை திரையில் போடும். சில போடாமலும்விடும்.

இயங்குதளம் நிறுவும்போது போடப்படும் இந்த ஐந்து ஐகொன்களையும் நாம் விரும்பினால் காண்பிக்காது தடுத்துவிட முடியும். இதோ வழி

Start---> Control Panel---> Double-click "Display" --->Desktop--->Customize Desktop

இப்போது எந்த ஐகொன் ஐ மறைக்கவிரும்புகிறீர்களோ அதற்கு பக்கத்திலுலள்ள Tick ஐ எடுத்துவிட்டு OK ஐ கிளிக்பண்ணிவிடுங்கள். மீண்டும் OK ஐ கிளிக்பண்ணிவிடுங்கள். இப்போது அந்த ஐகொன் திரையிலிருந்து மறைந்துவிடும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கணணி Broad Band Modemஇனூடாக இணைய தளத்திற்கு இணைக்கப்படுள்ளதா? அப்படியாயின் இணைத்த பின் கணணியை start up செய்து boot ஆகியவுடன் கணணியின் programs ஆரம்பிக்க அல்லது இணையதிற்கு இணைக்க நேரம்(60-90Sec) எடுக்கிறதா? கவலையை விடுங்கள், பின்வருமாறு செய்யுங்கள்.

Control panel>Network connections>Local Area connection>properties>Internet Protocol(TCP/IP) check on Use The Folllowing IP Adderess and type there 192.168.0.1

click Ok... You may see the big diffrence :D:)

NB:

இது Windows XPக்கு தான் பொருந்தும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில நாட்களுக்கு முன்னர் என் computerயை strat upசெய்தவுடன் boot பண்ணிய சில நிமிடங்களிலே freez ஆகிகொண்டிருந்தது. நிறுத்தி பின்னர் இயக்கிய போதும்கூட இதே நிலைமை தான். எனக்கு தெரிந்த வரை computerல் எந்த பிழையும் இல்லை.

பின்னர் பலவாறும் யோசித்த பின் மூளையில் :idea: பொறி தட்டியது. PCஐ கழற்றி பார்த்தபோது அங்கே processorஇல் ஏராளமான தூசி படிந்திருந்தது. அவற்றை கழற்றி துப்பரவாக்கியபின் எல்லாம் ஒழுங்காக வேலை செய்கிறது

Link to comment
Share on other sites

குறுக்குவழிகள்-57

Hub, Switch, and Routers

Hub என்பது மிகவும் எளிய, மலிவான, சிறிய, நெட்வேர்க் இணைப்பிற்கு தேவைப்படும் ஒரு சாதனம். வரும் தகவல்களை தனது port களோடு இணைக்கப்பட்டிருக்கும் கம்பியூட்டர்களுக்கு திருப்பிவிடும் எளிய வேலையை மாத்திரம் செய்கின்றது. ஒரு மின்சார Multi-plug போல இது வேலை செய்கிறது. Hub ஆனது என்ன தகவல் கம்பியூட்டர்களுக்கு போகிறது என அறிவதில்லை. Hub உடன் இணைக்கப்பட்டிருக்கும் எந்த ஒரு கம்பியூட்டரும் மற்ற கம்பியூட்டருக்கு என்ன போகிறது என அறிந்துகொள்ளும். ஏனெனில் ஒரே மாதிரியான தகவல்கள் எல்லா கம்பியூட்டர்க்ளுக்கும் போவதால். பல வருடங்களாக கம்பியூட்டர்களை இலேசில் இணைக்கக்கூடிய ஒரு சாதனமாக இது பயன்பட்டது.

Switch என்பது Hub செய்த வேலையையே ஆனால் திறமையாக புத்திசாதுரியமாக செய்கிறது. தனது எந்த port உடன் எந்த கம்பியூட்டர் இணைக்கப்பட்டிருக்கின்றது என சரியாக தெரிந்து வைத்திருப்பதால் வெளியில் இருந்து வரும் தகவல்களை உரிய கம்பியூட்டர்களுக்கு அனுப்பும் திறமையை இது பெற்றிருக்கிறது. அதுபோல் தன்னுடன் இணைக்கப்பட்டிருக்கும் கம்பியூட்டர்கள் அனுப்பும் தகவல்கள் எந்த கம்பியூட்டரில் இருந்து வருகிறது என பிரித்து அறியும் தன்மை கொண்டது.

Router என்பது மூவரிலும் அதி புத்திசாலி, விலைகூடியது. பிரபல்யமான நான்கு port உள்ள சிறிய router இலிருந்து இணையத்தை இயக்குகின்ற மிகப்பெரிய அளவுவரை பல வடிவங்களில் உற்பத்தியாகின்றன. இதை ஒரு விசேஷ புறோகிறாம் நிறுவப்பட்ட கம்பியூட்டருக்கு ஒப்பிடலாம். டேட்டாக்களின் தன்மைகளை விளங்கி, தரம்பிரித்து உரிய தொலைதூர கம்பியூட்டர்களுக்கு நிலைமைகளை அனுசரித்து அனுப்பக்கூடிய புறோகிறாம்கள் இவைகளில் நிறுவப்படுகின்றன. Firewall களின் உதவியோடு வெளியிலிருந்து வரும் தாக்குதல்களிலிருந்து தன்னுடன் இணைக்கப்பட்டிருக்கும் கம்பியூட்டர்களை பாதுகாக்கவல்லவை.

தன்னுடன் இணைக்கப்பட்ட கம்பியூட்டரிலிருந்து புறப்படும் தகவல்களை, மிகத்தொலைவில் உள்ள இன்னொரு கம்பியூட்டருக்கு, அதற்குரிய திசையையறிந்து அனுப்பவல்லது. அனுப்பும்வழியில் நெருக்கடியிருந்தால் திசையைமாற்றியனுப்பும் வல்லமையும் கொண்டது. ஒரு தபாலை நாம் பெட்டியில் போட அது தபாற்கந்தோரில் பொதியிடப்பட்டு, இன்னொரு கந்தோருக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து ர்யில் மூலமோ அல்லது விமானமூலமோ இன்னொரு கந்தோரையடைந்து கடைசியாக எம்மை வந்தடைகின்றது. அதுபோலவே நாம் அனுப்பும் தகவல்களும் பொதிகளாக்கப்பட்டு (data package) அனுப்பப்படுகின்றன. ஒவ்வொரு router களையும் ஒவ்வொரு தபாற்கந்தோர்களுக்கு ஒப்பிடலாம். Router க்ளின் புறோகிறாம்களை Post Master க்கும் அவரது உதவியாட்களுக்கும் ஒப்பிடலாம். Router சம்பந்தமான மேலதிக தகவல்களை அறியவிரும்பினால் கீழ்க்காணும் லிஙை கிளிக்பண்ணவும்.

http://computer.howstuffworks.com/router.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்...

யாருக்காவது.. operating system's history வரலாறு தெரிந்தால் எங்காவது எடுக்க முடியுமா என்று தெரிந்தால் தந்து உதவ முடியுமா... ஆங்கிலத்தில் இருந்தால் கு}ட பறவாய் இல்லை....

Link to comment
Share on other sites

தமிழினி அவர்கட்கு

ஒபறேரிங் சிஸ்டம்களின் வரலாற்றினை தெரிந்துகொள்ள நிறைய பக்கங்கள் உள்ளன. உங்களுக்கு பரிச்சயமான search engine இன் பெட்டியில் history of operating systems என்று அடித்து தேடுங்கள். நான் தேடிப்பார்த்தேன் ஐம்பதிற்கு மேற்பட்ட பக்கங்கள் கிடைத்தன. முக்கியமான நான்கை தருகின்றேன்

http://en.wikipedia.org/wiki/History_of_op...ystems#See_also

http://www.webster-dictionary.org/definiti...ating%20systems

http://www.computerhope.com/history/windows.htm

http://www.computinghistorymuseum.org/teac...tem_Moumina.pdf

http://www.cs.vu.nl/~ast/books/mos2/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி அண்ணா... அப்படி தான் நான் தேடினேன் சில இணையங்களில் வேறுபட்ட தகவல்கள் கிடைத்தன.. அதனால் தான் கண்டிப்பாக உங்களிடம் நல்ல தகவல் உள்ள தளத்தை பெற முடியும் என்று நினைத்தேன்.... உங்கள் தகவலுக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

குறுக்குவழிகள்-58

Start-up disk என்பது என்ன?

நின்றுபோன கம்பியூட்டரை திருத்தி மீண்டும் இயங்க வைக்கத்தேவையான, கையடக்கமான சில பயன்பாட்டு சிறிய utilities ஐக்கொண்ட விசேஷமான bootable floppy disk என்று இந்த start-up disk ஐ கூறலாம்.

நின்றுவிட்ட கம்பியூட்டரினுள் இந்த start-up disk ஐ செலுத்திவிட்டு கம்பியூட்டரை இயக்கினால் சில விநாடிகளில் மூன்று விருப்பத்தெரிவு திரையில் தெரியும். முதலாவது CD-Rom ஆதரவுடன் கம்பியூட்டரை இயக்கலாமா? இரண்டாவது சிடி-றொம் ஆதரவு அற்று இயக்கலாமா? மூன்றாவது உதவியை வாசிக்கப்போகிறீர்களா? என கேட்கும்.

முதலாவதை தெரிந்துவிட்டு Windows Instalation சீடியை CD-Rom drive இனுள் செலுத்தி ஹாட் டிஸ்க் ஐ partition பண்ணவோ அல்லது ஏற்கனவே c: டிறைவினுள் உள்ள இயங்கு தளத்தை repair பண்ணவோ அல்லது Format பண்ணி அழித்து புதிதாக install செய்யவோ முடியும்.

இரண்டாவதை தெரிவு செய்தால் a:> prompt ல் போய் நிற்கும். இதில் நின்றுகொண்டு இந்த டிஸ்க்கில் உள்ள சிறிய் utilities ஐ பயன்படுத்தி Fdisk, Format, extract, Scandisk, chkdsk, Edit, delete, copy ஆகிய கட்டளைகளை பயன்படுத்தி பல திருத்த வேலைகளை இயங்கு தளத்தை சீர்செய்து வழமைபோல் கம்பியூட்டரை இயக்க வழிசெய்யலாம்.

மூன்றாவதை தெரிவுசெய்து இந்த டிஸ்க்கை பயன்படுத்தி என்னென்ன செய்யலாம் என்ற முழு விபரத்தையும் வாசித்து அறிந்துகொள்ளலாம்.

Windows 95 start-up disk சீடி றொம் ஐஆதரிக்காது, ஆனால் Windows 98 ம் அதன் பின் வந்த Windows 2000. Win XP க்களின் start-up டிஸ்க்குகள் சீடி றொம் ஐ ஆதரிக்கும்.

இயங்காது நின்ற கம்பியூட்டரின் இயக்கத்தை ஆரம்பித்து பின் பொறுப்பை சீடி றொம்மிடம் பாரம் கொடுப்பதுதான் start-up disk க்குகளின் முக்கிய வேலை. பல நேரங்களில் O/S களை இன்ஸ்டால் பண்ணுவதற்கு நாம் சீடி றொம் ஐ அணுகவேண்டும் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.Graphical User Interface புறோகிறாம்களை start-up டிஸ்க்கை பயன்படுத்ததி இயக்கமுடியாது என்பதும் குறிப்பிடதக்கது

சுருங்கக்கூறின் திருத்த வேலைக்காக செல்லும் ஒருவர் தன்னுடன் எடுத்துச்செல்லும் சிறிய கருவிகள் அடங்கிய ஒரு ஆயுதப்பெட்டிதான் இந்த start-up டிஸ்க்.

CD-Rom டிறைவினுள் எந்த சீடியும் இல்லாத வேளையில் இந்த start-up டிஸ்க்கை அதன் டிறைவினுள் நுழைத்து ஆராய்ந்து பார்க்கவும்.கெடுதல் ஏற்படாது. கட்டளைகளை கொடுத்து Enter கீயை தட்டாது பார்த்துக்கொள்ளுங்கள். அப்படி செய்யின் இருந்ததும் கெட்டுப்போகலாம்

Link to comment
Share on other sites

குறுக்குவழிகள்-59

USB port என்றால் என்ன?

டிஜிட்டல் கமெரா, ஸ்கானர், பிரிண்டர், மெளஸ், இவைகளில் பொதுவாக காணப்படுவது என்னவெனில் Port என அடித்துக்கூறலாம். Port என்றால் நினைவிற்கு வருவது serial, parallel, com port கள்தான். இவைகளில் pin கள் கொண்ட Male port, துவாரங்கள் கொண்ட Female port என இருவகையுண்டு. இவைகள் வட்டமாகவோ அல்லது D என்ற எழுத்து வடிவத்திலோ அதிகமாக காணப்படும். ஆனால் இந்த port களை எல்லாம் பாவனையிலிருந்து ஒதுக்கிக்கொண்டு முன்னுக்கு வந்துகொண்டிருப்பது Universal Serial Bus (USB) port ஆகும். தற்போதைய நவீன சாதனங்கள் பலவற்றிலும் காணப்படும் இந்த போட் வினோதவடிவங்கொண்டவை. நீள்சதுர பெட்டி போன்ற தோற்றம்கொண்டவை; அடிக்கடி கழற்றி பூட்டவேண்டிய சாதனங்களை இணைப்பதற்காக கம்பியூட்டரின் முன்புறமும் சிலவேளைகளில் காணப்படும். அப்படி காணப்படாதவிடத்து பின்புறமிருந்து extension cord மூலம் இன்னொரு USB port ஐ முன்பக்க மேசைக்கு கொண்டுவரலாம்.

இந்த USB port உடன் சாதனத்தை இணைக்கும் வயரின் இரு முனையிலும் இரண்டு கனெக்டர்கள் காணப்படும். அவை Type A, Type B எனப்படும். Type A கம்பியூட்டருடனும் Type B சாதனத்துடனும் இணையும்.

USB Port Type A Connector Type B Connector

தற்போது USB Flash Memory என அழைக்கப்படும் Key tag ல் கொழுவக்கூடிய, பேனா கத்தி போன்ற தோற்றம்கொண்ட, கையடக்கமான drive கள் பாவனைக்குவந்துள்ளன. இவைகள் 32 எம்பி, 128 எம்பி, 256 எம்பி, 512 எம்பி அளவிகளில் கிடைக்கின்றன. இதை USB port இனுள் சொருகிவிட்டால் Floppy Drive போல் வேலைசெய்யும். தகவலை பதிந்து விநாடியில் கழற்றி எடுத்துக்கொண்டு செல்லலாம். Floppy disk ல்1.44 எம்பி ஆனால் இதிலோ 512 எம்பி கொள்ளும்; Floppy disk இலும் பார்க்க காவிச்செல்ல வசதியானது.

இந்த் USB port , Plug and Play தொழில்நுட்பத்தில் இயங்குகின்றது; Serial and Parallel bus கள்போல் தகவல்களை கம்பியூட்டருக்கும் சாதனத்திற்குமிடையில் பரிமாற்றம்செய்கிறது; மென்பொருள் போல் திருத்திய பதிப்புகளைகொண்டது; பழையது பதிப்பு 1.1, 2002 ல் அறிமுகப்படுத்தப்பட்ட பதிப்பு 2.0. புதிய பதிப்பு பழையதிலும் பார்க்க 40 மடங்கு வேகமானது அத்தோடு பழைய பதிப்போடு ஒத்திசைவானது. (Backward compatible with Version 1.1)

அதிகம் மின்சாரம் தேவைப்படாத சாதனங்கள் தமக்கு தேவையான மின்சாரத்தை USB port இலிருந்து பெற்றுக்கொள்ளலாம். 127 சாதனங்களை இந்த USB port ஒவ்வொன்றிலும் Hot Swap முறையில் இணைக்கலாம். அதாவது கம்பியூட்டரை நிறுத்தி, இணைத்து, பின் reboot செய்யாது கம்பியூட்டர் வேலைசெய்துகொண்டிருக்கும்போ

Link to comment
Share on other sites

குறுக்குவழிகள்-60

பல ஆயிரக்கணக்கான கம்பியூட்டர் பாவனையாளர்கள் தங்களது பிரச்சனைகளை போஸ்ட் செய்து வேறு பல ஆயிரக்கணக்கான பாவனையாளர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் அதற்கு விடையெழுதி தங்கள் பிரச்சனைகளை தீர்த்துக்கொண்ட மிகவும் பிரபல்யமான forum தான் Annoyances.org இங்கே Win 98, Win 2000,.Win XP, Registry Tips, Getting Started, Software, Using Windows, Customizing, Annoyances, Networking, Reducing Clutter, Performance, Troubleshooting, Applications, Humor, என பல பகுதிகள் உண்டு. இது லாபநோக்கற்ற organisation என்பது கவனிக்கத்தக்கது. இத்தளத்தில் விளம்பரங்கள் எதுவும் கிடையாது. நுழையுங்கள்; ஆராயுங்கள்; பயனடையுங்கள்

http://www.annoyances.org/exec/forum/winxp

Link to comment
Share on other sites

குறுக்குவழிகள் - 61

System File Checker என்றால் என்ன?

எமது கம்பியூட்டர் இருந்தாற்போல அல்லது நாம் பார்த்துக்கொண்டிருக்கும்போ

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

குறுக்குவழிகள்-62

புறோகிறாமை இயக்க குறுக்குவழி

நாம் அடிக்கடி பாவிக்கும் எந்த ஒரு புறோகிறாமையும் இயக்கவேண்டுமெனில் நாம் வழமையாக செய்வது டெஸ்க்ரொப்பில் உள்ள ஐகொன் ஐ மொளசால் கிளிக்பண்ணி திறப்பதுதான். இதற்கு ஒரு குறுக்குவழியுண்டு. உதாரணத்திற்கு இன்ரர்நெட் எக்ஸ்புளோரருக்கு குறுக்குவழியை ஏற்படுத்திப்பாறர்ப்போம்.

நியூமெரிக் கீபேட்டில் உள்ள Num Lock கீயை அழுத்தவும். மேலே பச்சை விளக்கு எரிந்தால் ஆன் என அர்த்தம். டெஸ்க்ரொப்பில் உள்ள e ஐகொன் ஐ வலது கிளிக்பண்ணி வரும் மெனுவில் புறோபட்டீஸ் என்பதை தேர்வுசெய்யவும். பின் shortcut tab ஐ தேர்வுசெய்யவும். பின் shortcut Key fபீல்டில் கிளிக்பண்ணி அந்த புறோகிறாமை இயக்க எந்த நம்பர் கீ தேவையோ அதை நியூமெரிக்கீபாட்டில் அழுத்தவும்.பின் OK ஐ அழுத்தவும்.

இப்போது கம்பியூட்டரை ஆன் செய்தவுடன் அந்த் கீயை அழுத்தியவுடன் படார் என அந்த புறோகிறாம் திறக்கும். இப்படி வேண்டிய எந்த புறோகிறாம்களுக்கும் செய்துகொள்ள்லாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு நன்றி அண்ணா...

அண்ணா எப்படி சேவிஸ்பாக் எக்ஸ்பி- 2 ஜ இடாமல்.. இயங்கு தளத்தை அப்டேற்பண்ணுவது.....? முடிந்தால் கூறுங்கள்...

Link to comment
Share on other sites

குறுக்குவழிகள்-63

Recovery Console

Windows 98, start-up புறோகிறாம் ஒரு floppy disk ல் அடக்கப்பட்டது. Windows 2000, start-up disks தயாரிக்க 4 floppy disk தேவைப்பட்டது. Windows XP ல் தயாரிக்க 6 மென்தட்டு தேவைப்பட்டது. இனிமேல் வெளிவரும் Windows வெளியீடுகளுக்கு start-up disk கள் மென்தட்டில் இருக்காது. CD யில் தான் இருக்கும். அதை Bootable CD என்பார்கள். இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. CD யின் பரந்த பாவனையும், அதன்பின் அண்மையில் வந்துள்ள usb drive வும் (usb flash memory) floppy disk ன் பாவனையை தேவையற்றதாக்கி விட்டன.

Start-up disk க்கு பதிலாக கைதேர்ந்தவர்களால் பாவிக்ககூடிய இன்னொரு புறோகிறாம் Recovery Console ஆகும். இது Win 2000 யிலிருந்து பாவனைக்கு வந்துள்ளது. Last known good configuration, Start-up Options, அல்லது வேறெந்த வழிகளிலும் கம்பியூட்டரை இயக்கமுடியாது விடின் Recovery Console ஐ பாவித்து services களை நிற்பாட்டியோ, தகவல்களை எழுதியோ அழித்தோ, சேதமடைந்த கோப்புக்களை திருத்தியோ அல்லது பிரதி பண்ணியோ, உங்கள் இயங்குதளத்தை சீர்செய்து கம்பியூட்டரை இயக்கலாம். Set-up CD ஐ அதன் டிறைவில் இட்டு Recovery Console ஐ வரவழைத்து பாவிக்கலாம். அல்லது Recovery Console ஐ எமது ஹாட் டிறைவில் பதிந்து வைத்துக்கொண்டும் தேவைப்படும் போதும் இயக்கலாம். ஹாட் டிறைவில் இது இன்னொரு இயங்கு தளம்போல் பதியப்படுமாதலால் இதை இயக்கி இதில் நின்றுகொண்டு வழமையான O/S தை சீர் செய்யலாம். XP CD ஐ அதன் டிறைவில் இட்டு Run பெட்டியில் D:/i386/winnt32.exe /cmdcoms என் ரைப் செய்து OK ஐ கிளிக்பண்ண ஹாட்டிஸ்க்கில் பதியப்படும். Recovery Console ஐ பாவித்து Formating ம் செய்யலாம்.Boot Sector அல்லது Master boot record ஐ திருத்தலாம். இதன் பிரதான வேலை சேதமடைந்த System file ஐ Windows CD யிலிருந்து பிரதி பண்ணுவது அல்லது குழப்படி பண்ணும் ஒரு சேவையை திருத்தியமைப்பது. மேலதிக தகவல் வேண்டுவோர் www.Support.microsoft.com தளத்திற்கு சென்று பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Operating system பதிந்துள்ள 160Gb Hard disk driveஐ எப்படி இரண்டாக partion பண்ணுவது?

trial softwareஐ install பண்ணி, delete பண்ணிய பின்னர் அதன் fileகளை registryஇல் இருந்து நீக்குவது எப்படி? அதாவது அதை மீண்டும் எப்படி உபயோகிக்கலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணா எப்படி சேவிஸ்பாக் எக்ஸ்பி- 2 ஜ இடாமல்.. இயங்கு தளத்தை அப்டேற்பண்ணுவது.....? முடிந்தால் கூறுங்கள்...

திருட்டு windows xpக்கு sp 2ஐ install பண்ண முடியாது. sp1க்கு இனி update இல்லை. விரைவில் sp2க்கும் crack வரலாம் பொறுத்திருக்கவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

sp2 install பண்ணிய பின்னர் என் கண்ணியில் பல நிகழ்வுகள் பிரச்சனை கொடுக்கிறது. கணணியை நிறுத்தும் போதும் பல பிரச்சனைகள். இதற்க்கு ஏதும் தீர்வு உண்டா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எஸ்.பி 2 வை அகற்றிவிடுங்கள் ..நானும் அந்த அதை போட்டு பட்ட பாடு சொல்லேலாது.... பல பல பிரச்சனைகள்.... இப்ப புதிசா போட்ட இயங்குதளம் தானே அது இனும் அப்டேற்பண்ணலை அந்த கண்றாவி வந்திடும் என்று அதை இல்லாமல் தான் அப்டெற்பண்ணனும் யாரன் சொன்னால் தான் வழி.. எனக்கு வேறை தீர்வு தெரியாது இந்த முறையை தான் நான் செய்தேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

sp2 install பண்ணிய பின்னர் என் கண்ணியில் பல நிகழ்வுகள் பிரச்சனை கொடுக்கிறது. கணணியை நிறுத்தும் போதும் பல பிரச்சனைகள். இதற்க்கு ஏதும் தீர்வு உண்டா?

என்க்கும் பிரச்சனை தான்.. நான் sp2 வை அகற்றிவிட்டேன்.. :lol:

Link to comment
Share on other sites

ஒர் partition ஐ உண்டாக்கி அது எவ்வளவு பெரியதாக இருந்தாலும்சரி அதில் o/s மற்றும் application களை நிறுவிவிட்டால் பின்பு அதை இரண்டாக பிரிக்க Microsoft ல் வழியிருப்பதாக தெரியவில்லை. ஆனால் தனியார் software ஆகிய Partition Magic ஐ பாவித்து இதை செய்யலாம் என அறிந்துள்ளேன். இதை பாவிக்க எனக்கு சந்தர்ப்பம் ஏற்படவில்லை. இதை விலைக்கு வாங்கவேண்டும் அல்லது நண்பர்கள் யாராவது வைத்திருப்பார்கள்

ஒரு software ஐ நிறுவிய பின் எப்படி uninstall பண்ணுவது எஞ்சிய கோப்புக்களை எப்படி அழிப்பது என அறிய கீழ்க்காணும் லிங் ஐ கிளிக்பண்ணவும்.

http://www.geekgirls.com/tip_weekly.htm

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.