Jump to content

நகைப்பிரியர்கள் இதனை பார்ப்பதை தவிர்க்கவும் .


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

cherak.jpg

நன்றி ; சராஜ் , தமிழ்நாடு ரோக் . கொம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாமியோவ் என்னன்டுதான் அந்தப்பொம்பிள வளையாமல் நிக்கிறா என்டு தெரியேல ஆளைக்கடத்தினா சாகுமட்டும் ஜாலியா வாழலாம்

Link to comment
Share on other sites

ஐயோ இது என்ன கோலம் தமிழ்சிறி .. பாக்க பாயமாய் உள்ளது..ஒரு வேளை நகை வியபாரமோ..இப்படி பட்ட சிலதுகள் அலையுதுகள் நாட்டில்.. பெண்களுக்கு சிம்பிளா ஒரு சாரி கட்டி மல்லிலை பூ வத்தாலே அழகுதுதான் ..இது ஒன்றும் அழகு இல்லை.. இது என் தனி பட்ட கருத்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ இது என்ன கோலம் தமிழ்சிறி .. பாக்க பாயமாய் உள்ளது..ஒரு வேளை நகை வியபாரமோ..இப்படி பட்ட சிலதுகள் அலையுதுகள் நாட்டில்.. பெண்களுக்கு சிம்பிளா ஒரு சாரி கட்டி மல்லிலை பூ வத்தாலே அழகுதுதான் ..இது ஒன்றும் அழகு இல்லை.. இது என் தனி பட்ட கருத்து

உண்மை சுஜி , உங்கள் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நகை கடைகாரரின் வீட்டுக் கல்யாணமா?

Link to comment
Share on other sites

உண்மை சுஜி , உங்கள் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை .

நன்றி தமிழ் சிறி .. ஆனால் சில பேர் அப்படி நினைப்பது இல்லை.. எனக்கு உதுகள் எல்லாம் புடிக்காது இதுவரையில் நான் நகை போட்டது கூட கிடையாது.. எனக்கு புடிப்பது இல்லை.. பெண்களை நோர்மாலாய் பார்ப்பது தனி அழகு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமியோவ் என்னன்டுதான் அந்தப்பொம்பிள வளையாமல் நிக்கிறா என்டு தெரியேல ஆளைக்கடத்தினா சாகுமட்டும் ஜாலியா வாழலாம்

:D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தில் எனக்கு மிகவும் பிடித்தது இந்த தலைப்புத்தான். நகை பிரியரின் குணத்தை வெளிகொணர இதைவிட வேறு புத்திசாலிதனமான தலைப்பு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்..எனக்கு நகை தெரியேல்ல, விமான எதிர்ப்பு ஏவுகணைகள், ஆட்டிலெறி ஷெல்கள், துப்பாக்கி சன்னங்கள் தொகை தொகையாய் தெரியுது. இந்த அக்காச்சிய கைபடாம (ஆனா நகைகளோட) தூக்க ஏதாவது வழி இருக்கா?

Link to comment
Share on other sites

ம்ம்..எனக்கு நகை தெரியேல்ல, விமான எதிர்ப்பு ஏவுகணைகள், ஆட்டிலெறி ஷெல்கள், துப்பாக்கி சன்னங்கள் தொகை தொகையாய் தெரியுது. இந்த அக்காச்சிய கைபடாம (ஆனா நகைகளோட) தூக்க ஏதாவது வழி இருக்கா?

ஜஸ்ரின் உங்களுக்கு இது எல்லாம் தெரியுதா இது கூட றொம்ப நல்லா இருக்கே.. உங்கள் கண்ணுக்கு எதோ பவர் உள்ளது போல

Link to comment
Share on other sites

ம்ம்..எனக்கு நகை தெரியேல்ல, விமான எதிர்ப்பு ஏவுகணைகள், ஆட்டிலெறி ஷெல்கள், துப்பாக்கி சன்னங்கள் தொகை தொகையாய் தெரியுது. இந்த அக்காச்சிய கைபடாம (ஆனா நகைகளோட) தூக்க ஏதாவது வழி இருக்கா?

ஜஸ்ரின் அப்படியே மாப்பிள்ளையை பாருங்கோ.. கோட் கொலரில பெரிய்ய்ய வைரக்கல்லை பதிச்சு வைச்சிருக்கிறார். அது கிட்டத்தட்ட பொம்பிளை போட்டிருக்கிற நகைகளுக்கு சமனாய் இருக்கும்... :D:lol:

இப்ப மாப்பிள்ளை உங்கட கண்ணுக்கு எப்படி தெரியிறார் சொல்லுங்கோ :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்ரின் அப்படியே மாப்பிள்ளையை பாருங்கோ.. கோட் கொலரில பெரிய்ய்ய வைரக்கல்லை பதிச்சு வைச்சிருக்கிறார். அது கிட்டத்தட்ட பொம்பிளை போட்டிருக்கிற நகைகளுக்கு சமனாய் இருக்கும்... :lol::lol:

இப்ப மாப்பிள்ளை உங்கட கண்ணுக்கு எப்படி தெரியிறார் சொல்லுங்கோ :D

ம்ம்.. ஆனா மாப்புவத் தூக்கி வந்தா பிறகு தான் அது வைரமா அல்லது கிறிஸ்ரலா எண்டு தெரியும். பவுண் தான் சுவரான பொருள் போல தெரியுது (மேலும் மாப்புவ விட அக்காச்சிய தூக்கி வாறது இலகு போலவும் கிடக்கு, என்ன ஒரு fork lift ஒண்டு இருந்தா நல்லம்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மதிப்புக்கு எத்தனை கிலோ இருக்கும் .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:lol::o:lol::lol:
Link to comment
Share on other sites

இவ்வளவும் சுமையோடும் அக்காச்சியால எப்படி சிரிச்சுக்கொண்டு நிக்க முடியுது ???? :o:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகத்திலையே முதன் முதலாக உலோகத்தால் ஆனா பெண்ணை திருமணம் செய்த அந்த மணமகனை வாழ்த்துங்கள்.(கடவுளே என்ட மனுசிண்ட கண்ணில உந்த படம் பட்டிடக்கூடாது :o )

Link to comment
Share on other sites

நல்ல வேளை கழுத்தறாமா இருந்திச்சுதே அதுவே போதும், நல்லவேளை என்ர மனிசி உந்தப்படத்தை பாக்கேல்ல.... எந்த இடத்தில இருக்கீனம் எண்டாச்சும் தெரியுமோ ஒண்டுக்குமில்ல ஒருக்கா ஒரு வானில ஏத்தீட்டு இறக்கத்தான், 2 3 பிளைட் ஆச்சும் வாங்கி குடுத்தா வன்னியில இருந்துகொண்டு கொழும்பில அடிக்கலாம் தானே....

Link to comment
Share on other sites

ஆள் இடைக்கு தங்கம் கொடுப்பதா வேண்டுதலோ என்னவோ? :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'பொன்மகள் வந்தாள்" :o:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாமியோவ் என்னன்டுதான் அந்தப்பொம்பிள வளையாமல் நிக்கிறா என்டு தெரியேல ஆளைக்கடத்தினா சாகுமட்டும் ஜாலியா வாழலாம்

நன்றாக யோசித்துத்தான் சொல்கிறீரா சேகுவாரா? இவரைக்கடத்தினால், இவருடன் வாழவேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தைப்பற்றி நீர் யோசிக்கேல்லப்போலும்!

Link to comment
Share on other sites

உலகத்திலையே முதன் முதலாக உலோகத்தால் ஆனா பெண்ணை திருமணம் செய்த அந்த மணமகனை வாழ்த்துங்கள்.(கடவுளே என்ட மனுசிண்ட கண்ணில உந்த படம் பட்டிடக்கூடாது :lol: )

ஐயோ சுப்பண்ணை என்ன இப்படி சொல்லி விட்டிர்கள்..

'பொன்மகள் வந்தாள்" :o:lol:

பேய் வந்தாள் அப்படிதான் பாட முடியும் சுவி.. திருத்தி பாடுங்கோ

Link to comment
Share on other sites

இவ்வளவும் சுமையோடும் அக்காச்சியால எப்படி சிரிச்சுக்கொண்டு நிக்க முடியுது ???? :o:lol:

அதுதான் ரசிகை யானை ஒன்று பக்கத்தில இருக்குது இல்லை அவங்க விழுந்தால் தூக்குமா இருக்குமா..அந்த தைரியத்தில்தான் சிரிக்குறா போல

Link to comment
Share on other sites

அண்ணே இது மலையாளி வீட்டு கல்யாணம், அவர்கள் தான் பெண்ணிற்கு இப்படி நகை போடுறவை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.