Jump to content

கணவனும் மனைவியும்


Recommended Posts

கணவனும் மனைவியும்..

கணவனும் மனைவியும் கல்யாணம் ஆன இரண்டாவது நாள் மாலையில் பேசி கொண்டு இருந்தார்களாம்.. திடிர் என கணவன் சொன்னனாம் நான் உன்னை பற்றி கவிதை எழுதி இருக்கன் சொல்லட்டுமா?

மனைவியும் சந்தோச பட்டு என்னை பத்தியா கவிதை எழுதி இருக்குறியள்..

என்னடி இப்படி கேட்டு விட்டாய்.. நீ என் செல்ல பெண்டாட்டி இல்லை அதுதான்..

மனைவியும் ஆக நம்ம கணவ்ர் கல்யாணத்துக்கு முன்னாடியே நம்மளை பத்தி ஜோசித்து இருக்குறார் எவ்வளவு அன்பு சொல்லுங்க என்றாள்..

அன்பே

உன் கண்கள் கோவைக்காய் போல் உள்ளது..

இந்த கன்னங்கள் தக்காளி போல் உள்ளது

உன் கால்கள் புடலங்காய் போல் உள்ளது..

இப்படியே கணவர் அடிக்கி விட்டு கொண்டே போனாராம் மனைவி நெருப்பு மாதிரி கொதிப்பது தெரியாமல்..

ஜோவ் நிறுத்துய்யா எங்கையா நீ வேலை செய்தனி.. ஜோ நீ சமையல் காரா.. என்னை ஏன்யா ஏமாத்தி கல்யாணம் பண்ணினாய்..

ஏன்யா இந்த விளக்கு மாறு எல்லாம் விட்டு விட்டாய்..அதனாலேதானே கூட்டி பெருக்குவாய்.. அதையும் சொல்லன் ..

நீ சொல்லுறியோ சொல்ல வில்லையோ இதலாதான் உனக்கு இன்று சங்கு என்றாளாம் மனைவி..

பாவம் கணவன் கவிதை சொன்ன பாவத்துக்கா வேண்டி தூண்டை காணம் தூணியை காணம் என்று மனுசன் ஒடியே போயு விட்டானாம்..

இது ஒரு சும்மா கொமடி இதை யாரும் தப்பா எடுக்க வேணாம்.. cook பண்ணுறவங்களை கல்யாணம் பண்ண கூடாத என்று யாரும் தயவு செய்து கேட்டு விடாதிர்கள்.. தொழில் எல்லாம்தான்..

இது என் படிக்கும் வயதில் என் வாத்தியார் சொன்னார்.. ஜாபகத்தில் இருந்தது போட்டன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணவனும் மனைவியும்..

இந்த கன்னங்கள் பிரிச்சில வச்ச தக்காளி போல் உள்ளது

சுஜி ,

உங்கள் கதையில் எழுத்து பிழை போல் உள்ளது .......

பிரித்து வைத்த தக்காளி என்று வரவேண்டும் ,

அல்லது பிரிச்சில , பிரித்து வைத்த தக்காளியா ?

Link to comment
Share on other sites

சுஜி ,

உங்கள் கதையில் எழுத்து பிழை போல் உள்ளது .......

பிரித்து வைத்த தக்காளி என்று வரவேண்டும் ,

அல்லது பிரிச்சில , பிரித்து வைத்த தக்காளியா ?

thank you very much thamiz siri

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

than you very much thamiz siri

சும்மா ..... பகிடிக்கு சொன்னேன் சுஜி ,

அதுக்காக , வேறை பாசையில என்னை பேசாதேங்கோ . :o

Link to comment
Share on other sites

சும்மா ..... பகிடிக்கு சொன்னேன் சுஜி ,

அதுக்காக , வேறை பாசையில என்னை பேசாதேங்கோ . :o

ஜோவ் தெரிந்த தமிழையே ஒழுங்கா எழுத முடிய வில்லை .. இதுலா வேற பாசையா? முடியலை.. நான் அழுது விடுவன்..தெரியும் நண்பரே நான் கோபிக்க மாட்டன்.. நன்றி நீங்கள் சொல்வது என்னோட நன்மைக்குதானே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜோவ் தெரிந்த தமிழையே ஒழுங்கா எழுத முடிய வில்லை .. இதுலா வேற பாசையா? முடியலை.. நான் அழுது விடுவன்..தெரியும் நண்பரே நான் கோபிக்க மாட்டன்.. நன்றி நீங்கள் சொல்வது என்னோட நன்மைக்குதானே..

அதுக்காக அழ வேண்டாம் நண்பி ,

அது என்ன யோவ் . எந்த ஊர் பாசை இது . :blink:

Link to comment
Share on other sites

அதுக்காக அழ வேண்டாம் நண்பி ,

அது என்ன யோவ் . எந்த ஊர் பாசை இது . :blink:

எல்லாரும் சொல்லுறாங்கள் அதுதான் நானும் சொன்னன்.. சும்மா சொன்னால் விடுங்களன்.. அதுக்கு ஒரு விளக்கமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் சொல்லுறாங்கள் அதுதான் நானும் சொன்னன்.. சும்மா சொன்னால் விடுங்களன்.. அதுக்கு ஒரு விளக்கமா?

விளக்கம் எனக்கு வேண்டாம் சுஜி தங்கச்சி ,

தனக்கு தெரியாத சிங்களம் , தன் பிடரிக்கு சேதம் என்று சொல்வார்கள் .

Link to comment
Share on other sites

விளக்கம் எனக்கு வேண்டாம் சுஜி தங்கச்சி ,

தனக்கு தெரியாத சிங்களம் , தன் பிடரிக்கு சேதம் என்று சொல்வார்கள் .

விளக்கம் கேட்டாலும் சொல்ல முடியாத நிலமையில் இருந்தன்.. நிலாமதி அக்கா விளக்கம் குடுத்து விட்டார் இப்போதுதான்.. விளக்கம் தெரியாமல் பாவித்து விட்டோம் மன்னிக்கவும் அண்ணா :blink::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கம் கேட்டாலும் சொல்ல முடியாத நிலமையில் இருந்தன்.. நிலாமதி அக்கா விளக்கம் குடுத்து விட்டார் இப்போதுதான்.. விளக்கம் தெரியாமல் பாவித்து விட்டோம் மன்னிக்கவும் அண்ணா :blink::(

என்ன சுஜி நீங்கள் , :D

உங்கள் பெருந்தன்மை , என்னை சிறுக வைக்கின்றது .

உங்கள் புரிந்துணர்விற்கு நன்றி சுஜி . :)

Link to comment
Share on other sites

என்ன சுஜி நீங்கள் , :blink:

உங்கள் பெருந்தன்மை , என்னை சிறுக வைக்கின்றது .

உங்கள் புரிந்துணர்விற்கு நன்றி சுஜி . :D

இதில் என்ன இருக்கு தமிழ் சிறி தெரியதை தெரியாது என்று சொல்லதானே வேணும்..தவறு பண்ணினால் மன்னிப்பு கேட்பது மனித வாழ்க்கையில் சகஜம்தானே.. இதுக்கு எல்லாம் நீங்கள் சிறுத்து போக வேணாம்.. வழருறது றொம்ப கஸ்ரம்.. சும்மா ஒகே.. தப்பாய் எடுக்காதிங்க.. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மூக்கு கண்ணாடிக் கடையில கணவரின் கண்களைப் பரிசோதித்த வைத்தியர் ஒரு கண்ணாடியை அவரிடம் எடுத்துக் கொடுத்து இது உங்களுக்கு சரியாய் இருக்கும் போட்டுப் பாருங்கள் என்று சொன்னார்.

அவரும் சறிது நேரம் அதைப் போட்டுப் பார்த்துவிட்டு சரியாய்த்தான் இருக்கு என்டாலும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வெளியே வந்தார்.

மனைவி கேட்டார், என்னங்க நல்லாத்தானே இருக்கு ஏன் வேண்டாமென்று சொன்னனீங்கள்.

கணவர் சொன்னார் அது கிட்டப்பார்வை கண்ணாடி. ஆனால் தூரப்பார்வையில்தான் நீ அழகாய் இருக்கிறாய்....... .

Link to comment
Share on other sites

ஒரு மூக்கு கண்ணாடிக் கடையில கணவரின் கண்களைப் பரிசோதித்த வைத்தியர் ஒரு கண்ணாடியை அவரிடம் எடுத்துக் கொடுத்து இது உங்களுக்கு சரியாய் இருக்கும் போட்டுப் பாருங்கள் என்று சொன்னார்.

அவரும் சறிது நேரம் அதைப் போட்டுப் பார்த்துவிட்டு சரியாய்த்தான் இருக்கு என்டாலும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வெளியே வந்தார்.

மனைவி கேட்டார், என்னங்க நல்லாத்தானே இருக்கு ஏன் வேண்டாமென்று சொன்னனீங்கள்.

கணவர் சொன்னார் அது கிட்டப்பார்வை கண்ணாடி. ஆனால் தூரப்பார்வையில்தான் நீ அழகாய் இருக்கிறாய்....... .

நல்ல காலம் எனக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை.. இல்லை என்றால் என் நிலை ஐயோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுஜி நீங்க ,

ஆம்பிளையா , பொம்பிளையா ....... :D:blink::)

Link to comment
Share on other sites

சுஜி நீங்க ,

ஆம்பிளையா , பொம்பிளையா ....... :D:blink::(

அழகிய தமிழ் மகள் இவள்.. நான் பொண்ணு அண்ணா ஏன் இந்த திடிர் சந்தேகம்.. என்னை பார்த்து இப்படி கேட்டு விட்டிர்கள்..சும்மா ஒரு பாட்டுக்கு பாடினன்.. நான் ஒன்றும் அழகிய தமிழ் மகள் இல்லை அசிங்கமான தமிழ் மகள் இவள் ஒகே.. உங்கள் சந்தேகம் திர்ந்து விட்டுதா,ஆமாம் ஏன் அண்ணா உங்களுக்கு திடிர் சந்தேகம்? :(:):)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமையல் காரை கல்யாணம் பண்ண கூடாத என்று யாரும் தயவு செய்து கேட்டு விடாதிர்கள்.. தொழில் எல்லாம்தான்..

ஆமா இது என்ன சுஜி அப்ப நான் சமையல் வானை கல்யாணம் கட்டி கொள்ளலாமா?? :blink::)

எழுத்து பிழைகளை திருத்தி கொள்ளுங்கள் சுஜி :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவளவள் சமைக்கத்தெரிந்தவன் வந்து மாடுப்பட மாடானோ என்று அலையுறாளவை.இதுக்குள்ளஇவ வேற. :blink::D

Link to comment
Share on other sites

ஆமா இது என்ன சுஜி அப்ப நான் சமையல் வானை கல்யாணம் கட்டி கொள்ளலாமா?? :):D

எழுத்து பிழைகளை திருத்தி கொள்ளுங்கள் சுஜி :)

முனிவர் பிழை இருந்தால் திருத்தி படியுங்களன்.. சும்மா.. எல்லாரயும் கல்யாணம் பண்ணுங்கோ யார் வேணாம் என்று சொன்னது..

அவளவள் சமைக்கத்தெரிந்தவன் வந்து மாடுப்பட மாடானோ என்று அலையுறாளவை.இதுக்குள்ளஇவ வேற. :unsure::D

தங்கள் விட்டில் அப்படியோ :unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கிருபனின் மணிக்கூடு என்ன சொல்லுதோ தெரியாது?
    • உங்க‌ளுட‌ன் சேர்த்து 17 உற‌வுக‌ள் போட்டியில் க‌ல‌ந்து இருக்கின‌ம்🙏🥰................................  
    • நித‌ர்ச‌ன‌ உண்மை ப‌ற‌க்கும் ப‌டை இல்லை தூங்கிம் ப‌டை...................இந்த‌ தேர்த‌ல் ஜ‌ன‌நாய‌க‌ முறைப்ப‌டி ந‌ட‌ந்த‌ தேர்த‌ல் மாதிரி தெரிய‌ வில்லை சென்னையில் போட்டியிட்ட‌ நாம் த‌மிழ‌ர் வேட்பாள‌ர் ஈவிம் மிசிலில்  மைக் சின்ன‌த்தை ஒரு ஜ‌யா அம‌த்த‌ மைக் சின்ன‌ம் வேலை செய்ய‌ வில்லை இவ‌ர்க‌ள் அதை த‌ட்டி கேட்க்க‌ ப‌தில் இல்லை  கைது செய்து பிற‌க்கு விடுவித்த‌ன‌ர்.................எம்பி தேர்த‌லில் நிக்கும் வேட்பாள‌ர் அவ‌ரின் தொகுதியில் மைக் சின்ன‌த்துக்கு ஓட்டு விழ‌ வில்லை என்றால் அது தேர்த‌ல் ஆணைய‌த்தின் பிழை............................விவ‌சாயி சின்ன‌ விடைய‌த்தில் ம‌ற்றும் வைக்கோவுக்கு திருமாள‌வ‌னுக்கு ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம்  அனைத்தும் உண்மை புல‌வ‌ர் அண்ணா....................அந்த‌ ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சி த‌மிழ் நாட்டில் ஏதாவ‌து ஒரு தொகுதியில் பிர‌ச்சார‌ம் செய்த‌தை பார்த்திங்க‌ளா ஒரு ஊட‌க‌த்திலும் காண‌ வில்லை..................எல்லாம் போலி நாட‌க‌ம்................................
    • 09.59 இற்குப் போடடியில் குதித்து விட்டேன்.வேலை முடிந்து வந்து அவசரமாகப் பதிந்த படியால் சில தவறுகளும் ஏற்பட்டிருக்கலாம்.
    • பொதுவாக கிராமப்புறங்களில் அதிக வாக்கு சதவுதமும் நகர்ப்புறங்களில் குறைந்த சதவீதமும் வாகக்குப்பதிவு இருக்கும். கிராம்புற அப்பாவிப் பொதுமக்கள் அரசியல்வாதிகள் சொல்லும் வாக்குறுதிகளை நம்பி வாக்குப் போடுவார்கள். அவர்களின் வாக்குச் சாவடிகள் அவர்களின்  வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இருக்கும். சென்னையில் இருப்பவர்கள் வாக்குச் செலுத்துவதை பெரிய அளவில் விரும்புவதில்லை. இந்த முறை வழமைக்கு மாறாக சென்னையில் வாக்கு சதவுpதம் அதிகரித்திருப்பது. மாற்றத்தை விரும்பி அவர்கள் கோபத்தில் வாக்களித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இது ஆளும்வர்க்கங்களுக்கு எதிரானதாகவே பார்க்க வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.