Jump to content

ஆபரேஷனால் திரும்ப வந்துள்ள இந்த உயிர் இனி உங்கள் உயிர் - கருணாநிதி


Recommended Posts

சென்னை: அறுவைச் சிகிச்சை மூலம் வந்துள்ள இந்த உயிர் இனி தமிழர்களுக்குச் சொந்தமான உயிர் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

........................

என் கண்ணீரை- கவலையை- துச்சமாகக் கருதுகிறார்கள். இருக்கும் வரையில் ஏழைபாழைகளுக்கு- பொட்டுப் பூச்சிகளாய், புன்மைத் தேரைகளாய் ஆக்கப்பட்டுள்ள அடித்தட்டு மக்களுக்கு- எதையாவது செய்ய வேண்டும், அதையும் அவர்களை வாழ வைக்கும் வண்ணம் செய்ய வேண்டும், தன்மானம் பெறும் வண்ணம் செய்ய வேண்டும், தமிழ் வானம் இருக்கு மட்டும்- அதில் தமிழ் மக்களுக்காக நான் பாடும் கானம்-ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும், நான் இல்லாவிட்டாலும், அது ஒலித்துக் கொண்டே இருக்கும் என நினைத்துக்கொண்டே வாழ்வேன்.

அகவை 85 இப்போது! அறுவை சிகிச்சை மூலம் பெற்றுள்ள இந்த உயிர்- என்னுயிர் என்று எழுதப்பட்டாலும்; இனிய தமிழர்களே, என்னரும் உடன்பிறப்புகளே, இது அப்போதும்-இப்போதும்-இனி எப்போதும் உங்கள் உயிர் என்று உருக்கமாக கூறியுள்ளார் கருணாநிதி.

யாழ்களம் சார்பாக அம்மான் சீச்ச் கலைஞர் கருணா....விற்கு ஒரு ஓப் போடுவம்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிப் பேசிப் பேசியே.. தமிழகத்தை நல்லா ஏமாற்றிட்டாங்க. எனி என்ன இருக்கு..! <_<:wub:

உலகத்தில எவனும்.. முதுகு வலிக்கு இறந்ததா வரலாறில்லை. பேசிறது.. பகுத்தறிவுவாதம்.. ஆனால்.. அவிழ்கிறதோ மக்களை முட்டாள் ஆக்கிற புளுகுவாதம்..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் தேர்தல் வருது. செய்வதை விட்டு சனங்களட சென்டிமென்ட்டை உசுப்பிவிட நினக்கிறாரு.

செய் அல்லது செத்து மடி.

Link to comment
Share on other sites

கலைஞரே நீங்கள் சுகம் பெற்று

தொடர்ந்து ஈழத் தமிழர் இன்னல் தீர

செயல்பட வேண்டி பிராத்திக்கிறேன்.

கலைஞரே

நீங்கள் மட்டும் ஆட்சியில் இல்லை என்றால்

ஜெயா ஆட்சியில் இருந்திருந்தால்

ஈழத் தமிழர் தொடர்பான உணர்வாளர்களது போராட்டம்

தொடக்கத்திலேயே சவப் பெட்டியில்லாமலே அடக்கம் செய்யப்பட்டிருக்கும்.

உங்களுக்கு பல அழுத்தங்கள் என்பது தெரியும்.

உங்கள் கட்சி தோற்று ஜெயா ஆட்சி பீடம் ஏறினால்

அடுத்த நிமிடமே தமிழக உணர்வுகள்

உணர்விழந்து போகும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில எவனும்.. முதுகு வலிக்கு இறந்ததா வரலாறில்லை. பேசிறது.. பகுத்தறிவுவாதம்.. ஆனால்.. அவிழ்கிறதோ மக்களை முட்டாள் ஆக்கிற புளுகுவாதம்..! <_<:wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

யாழ்களம் சார்பாக அம்மான் சீச்ச் கலைஞர் கருணா....விற்கு ஒரு ஓப் போடுவம்!!!

கலைஞருக்கு ஒரு ஒ............போட்டாச்சு,உங்களுடைய அரசியல் வாரிசுக்கு(ஸ்டாலினுக்கு)உங்க

ளுடைய அரசியல் சித்துக்களை சொல்லி கொடுக்கவும் நீங்கள் இல்லாத காலங்களில் டமிழ்நாட்டில் நல்லாட்சி நடைபெறுவதற்க்கு <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலஞரும் சரி ஜெயலலிதாவும் சரி தமிழர்களை காங்கிரசுக்கு விற்கும் அடியாள் கூட்டம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞரே நீங்கள் சுகம் பெற்று

தொடர்ந்து ஈழத் தமிழர் இன்னல் தீர

செயல்பட வேண்டி பிராத்திக்கிறேன்.

கலைஞரே

நீங்கள் மட்டும் ஆட்சியில் இல்லை என்றால்

ஜெயா ஆட்சியில் இருந்திருந்தால்

ஈழத் தமிழர் தொடர்பான உணர்வாளர்களது போராட்டம்

தொடக்கத்திலேயே சவப் பெட்டியில்லாமலே அடக்கம் செய்யப்பட்டிருக்கும்.

உங்களுக்கு பல அழுத்தங்கள் என்பது தெரியும்.

உங்கள் கட்சி தோற்று ஜெயா ஆட்சி பீடம் ஏறினால்

அடுத்த நிமிடமே தமிழக உணர்வுகள்

உணர்விழந்து போகும்?

:wub::lol: இப்ப மட்டும் தமிழக தமிழர் எழுச்சி என்ன கல்யாணப் பந்தலிலா நிக்குது? எங்க இருந்து தான் கிளம்பியறியளோ இப்படி எ.இ.பொ.க்களுக்கெல்லாம் கண்ண மூடிக்கினு "ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ" போட! <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடவுளே கடவுளே...

சிலதுகளை தாங்க முடியலை சாமி...

யாழை சன் நெட்வேர்க் வேண்டீட்டேன்டு கதைகிறாங்கள் உண்மைய??

Link to comment
Share on other sites

கலைஞரே நீங்கள் சுகம் பெற்று

தொடர்ந்து ஈழத் தமிழர் இன்னல் தீர

செயல்பட வேண்டி பிராத்திக்கிறேன்.

கலைஞரே

நீங்கள் மட்டும் ஆட்சியில் இல்லை என்றால்

ஜெயா ஆட்சியில் இருந்திருந்தால்

ஈழத் தமிழர் தொடர்பான உணர்வாளர்களது போராட்டம்

தொடக்கத்திலேயே சவப் பெட்டியில்லாமலே அடக்கம் செய்யப்பட்டிருக்கும்.

உங்களுக்கு பல அழுத்தங்கள் என்பது தெரியும்.

உங்கள் கட்சி தோற்று ஜெயா ஆட்சி பீடம் ஏறினால்

அடுத்த நிமிடமே தமிழக உணர்வுகள்

உணர்விழந்து போகும்?

எப்படி இவ்வளவு சீரியசா ஜோக் அடிக்க முடியுது உங்களால <_<:wub::lol::(:D :D :D

Link to comment
Share on other sites

சென்னை: அறுவைச் சிகிச்சை மூலம் வந்துள்ள இந்த உயிர் இனி தமிழர்களுக்குச் சொந்தமான உயிர் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

மாப்பு இனியும் உங்கட பருப்பு வேகாது வேறு ஏதாவது புதுசா திங் பண்ணும். மோன் வேற காத்திருக்கிறார் 57 வயசாயும் இன்னும் அரியணை கிடைக்கேல்ல என்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்படி இவ்வளவு சீரியசா ஜோக் அடிக்க முடியுது உங்களால <_<:wub::lol::(:D :D :D

நீங்கள்தான் நல்ல சோக்கு அடிகிரீங்கள்..உங்கட பதிலைகேட்டு வாய் விட்டு சிரிச்சான்

மாப்பு இனியும் உங்கட பருப்பு வேகாது வேறு ஏதாவது புதுசா திங் பண்ணும். மோன் வேற காத்திருக்கிறார் 57 வயசாயும் இன்னும் அரியணை கிடைக்கேல்ல என்று

ச்ச்ச்ச் ஸூஉ... சத்தமா கதைகாதீங்கோ ....இங்க கனக்க தி.மு.க வின் ர.ர கள் இருக்கினம்..மஞ்சள் கரை வெட்டியா மடிச்கிக்கடிகொண்டு வருவினம்...

பிறகு உங்களுக்குக் மண்டையால போகும் என்ரா இந்த கருத்தை சொன்னான் எண்டு..

ர.ர ( ரத்தத்தின் ரத்தங்கள்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த கிழடு மண்டையை போடோணுமெண்டு தமிழ்நாட்டிலையே கனசனம் தவமிருக்குதாம்.

இதுக்குள்ளை இந்த உயிர் உங்கடை உயிர் மயிர் எண்டு வசனம் வேறை.

எனக்கு கருணாநிதியிலை தனிப்பட்ட கோள்வம் ஒண்டுமில்லை.

குறுக்காலைபோகாதது ஏன் தான் அண்டு தொடக்கம் இண்டைவரைக்கும் ஒட்டுமொத்ததமிழினத்தையே பேக்காட்டிக்கொண்டு திரியுதோ?

Link to comment
Share on other sites

அறுவைச் சிகிச்சை மூலம் வந்துள்ள இந்த உயிர் இனி தமிழர்களுக்குச் சொந்தமான உயிர் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்

ஆம் நிச்சயமாக இது உங்கள் உயிர் சோனியா காந்திக்கும் பிரணாப் முகர்ஜிகும் தமிழனை அடகு வைத்து சேவகம் செய்யும் உங்களுயிர் உங்களுக்கானது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கான உயிர் என்றால் சரி, அப்ப நாங்கள் சொன்னால் அதை விட்டு விடுவிடுகிறீர்களா? எதுக்கு இந்தப் புலுடா எல்லாம்? இன்னும் 25 வருடங்களாவது இருந்து சோனியாவுக்குக் கழுவி, பிரணாப்புக்கு துடைச்சு உங்கட பிரவிப் பயனை அனுபவியுங்கோ !!!!!

Link to comment
Share on other sites

கலைஞர் தனது நிலையை தக்க வைத்துக் கொள்ள

அரசியல் நாடகம் ஆடும் நடிகர் என்றே வைத்துக் கொள்வோம்.

ஆனால்

ஜெயா ஆட்சி நடக்கும் போது

இலங்கையில் சமாதான காலம்.

அப்போது யாரும் வன்னி என்ன எங்கும் சென்று வரலாம்.

அக் காலத்தில் வன்னி சென்று வந்த பலர்

குறிப்பிட்டுச் சொன்னால்

பாரதிராஜா மற்றும் ஆணிவேர் திரைப்படக் குழு

(இவை பலருக்கும் தெரியும்)

இதைவிட முக்கியமானவர்களும் சென்றனர்.

யாருமே தமிழகம் வந்து அங்கு போனதாகவோ அல்லது

முக்கியமானவர்களை சந்தித்ததாகவோ மூச்சு கூட விடவில்லை.

இன்று நிலை அப்படி அல்ல.

மிக மிக மோசமான சூழல் .

முன்னர் போனவர்களே கலைஞர் ஆட்சிக்கு வந்த பின்தான்

வாயே திறந்தார்கள். இதை யாராலும் மறுக்க முடியாது.

இக் கால கட்டத்தில் ஜெயலலிதா ஆட்சியிலிருந்திருந்தால்

எமக்கான தமிழக குரல்கள் ஆரம்பத்திலேயே நசுக்கப்பட்டிருக்கும்.

இதுவே யதார்த்தம்.

தமிழ்நாடு ஒன்றும் தனிநாடு அல்ல

மத்திய அரசுக்கு பணிந்தே போக வேண்டிய நிலை உண்டு.

மத்திய அரசுக்கான தமது ஆதரவு காரணமாக சற்று அசைக்கலாம் .

கலைஞரால் தமிழீழம் பெற்று தர முடியாது.

உலகமே அப்பாவித் தமிழர்களை காப்பாற்றி

அவர்களது நியாயமான உரிமைகளை சிறீலங்கா அரசிடம் இருந்து

பெற்றுக் கொடுப்பதாக மட்டுமே பேசுகின்றன.

விடுதலைப்புலிகள் குறித்தோ அல்லது தமிழீழம் குறித்தோ பேசவே இல்லை.

இப்படி இருந்தும் கூட

சிறீலங்கா உலக நாடுகளின் அழுத்தங்களை கூட சட்டை செய்வதாக இல்லை.

ராஜபக்ஸ அரசு சாணக்கியமாக

தனக்கு சில நாடுகளை தன் வசப்படுத்தி வைத்துள்ளது.

அதைவைத்து காய் நகர்த்துகின்றனர்.

உலகத்தாலும் பேச முடியவில்லை.

நீங்கள் பயங்கரவாதத்துக்கு எதிராக போராடுகிறீர்கள்

நாங்களும் அதுவே என துருப்புச் சீட்டொன்றை காட்டி

வாய் மூட வைக்கிறது.

நாம் என்ன செய்கிறோம்?

கிணத்தில் விழும் நேரத்தில்

ஒருவர் கயிறைக் கொடுக்கும் போது

அவர் அறும் கயிறை தருவதாக எண்ணி

கயிறு வேணாம் உன் கையை கொடு எனக் கத்தி

அவனையும் சேர்த்துக் கொண்டே பாதாளத்தில் விழ முயல்கிறோம்.

இதுவும் ஜோக் என்றால்

ஆட்சி மாறும்

அங்க சிரிப்பாங்க

நாம அழுவோம்

அதைபாத்தும் இங்க உள்ள சிலதுகள் சிரிக்கும் :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி அந்த உயிர் எங்கட உயிர் என்று கடதாசியில சுய நினைவோட இருக்கும் போது எழுதி தாங்கோ (எங்கட உயிரை நாங்கள் என்னவும் செய்வம்) அப்புறம் நாங்கள் பாத்துக்கிறம்,நாங்கள் எழுதி வாங்கல என்றால் எல்லாம் முடிஞ்சபிறகு தமிழ் நாட்டில கொஞ்சபேர் சொல்லுவாங்கள் அழகிரி, ஸ்டாலின்,கனிமொழி மறந்தாலும் நாங்கள் மறக்கமாட்டம் என்று :( ,அந்த மறக்கமுடியாத ஆக்களுக்கு தான் நீங்கள் எழுதிய கடதாசி

Link to comment
Share on other sites

இதுவும் ஜோக் என்றால்

ஆட்சி மாறும்

அங்க சிரிப்பாங்க

நாம அழுவோம்

அதைபாத்தும் இங்க உள்ள சிலதுகள் சிரிக்கும் :(

இங்கே தான் எல்லோரும் தப்பு பன்னறோம்... கருணாநிதியின் மாற்று என்பது எந்தக்காலத்திலும் ஜெ அல்ல..

கருணாநிதியை தூக்கி எறிய வேண்டிய அதே தருணத்தில் வேறு சக்திவாய்ந்த மாற்றுக்கட்சியை வளர்த்தெடுக்க வேண்டும்...

மற்ற பல இயக்கங்களின் தலைவர்களும் மக்களும் முயன்றால் "இலங்கைத் தமிழர் பாதுகாப்பு அமைப்பு" அதற்க்கு நல்ல மாற்றாக அமைய வாய்ப்பு உள்ளது...

இதனைப்பற்றை வெளிவந்துள்ள கருத்துப் பகிர்வை இந்தத்திரியில் காணவும்...

http://changefortn.blogspot.com/2009/02/blog-post.html

Link to comment
Share on other sites

ஐயா நீங்கள் வைத்தியசாலையில் இருந்து நலமாக வந்தது சந்தோசம்.. ஆனால் தமிழர்கதைமட்டும் கதைக்கவேண்டாம்.

உண்மையான தமிழர் அன்பிருந்தால் மத்திய அரசுடன் மென்மைப்போக்கை கொண்டு இருக்கமாட்டீர்கள்.. சரி உங்கள் பதவி காரணமாகத்தான் செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கு இனப்படுகொலையாகும் ஈழத்தமிழர்களை விட, உணர்ச்சி பிழம்பாக உயிரை தற்கொடையாக கொடுக்கும் தமிழர்களை விட உங்கள் பதவி முக்கியம். எனவே தமிழரைப்பற்றி இனி கதைக்க உங்களுக்கு தகுதி இல்லை...

ஜெயலலிதா தமிழுக்கு உயிர் விடுவதாக ஒரு போதும் நாடகம் ஆடுவதில்லை.. உள்ளத்தில் அப்ப என்ன தோன்றுகிறதோ அதை உடன் சொல்லுவார். இயற்கையில் சுயனலமும், பதவி ஆசையும் புலிகளின் மேல் வெறுப்பும் உடையவர். அது எல்லோருக்கும் தெரியும். ஆனால் நீங்கள் உலக தமிழின தலைவருக்குரிய தகுதியை எப்போதோ இழந்து விட்டீர்கள்.. இருக்கும் வரை இருங்கள்.. ஆனால் தமிழ், தமிழர் வாக்கு எல்லாம் இனி எதிர்பார்க்காதீர்கள்...

அம்மா ஜெயாவும் தான் ஏன் எனில் தமிழக மக்கள் விழித்து விட்டார்கள்..ஈழத்தமிழரை சிங்களம் உயிருடன் சாப்பிட இந்தியவின் ஒத்துழைப்பை வெளிப்படையாக ஆதரித்ததன் மூலம் தமிழின எதிரிகளாகிவிட்டீர்கள்... நிருத்துங்கள் உங்கள் நாடகங்களை... கோமாளிகள் என ஏன் இலங்கையரசு சொல்கிறது?

Link to comment
Share on other sites

ஃஉஒடெ நமெ='ஸுபித்திரன்' டடெ='Mஅர் 1 2009, 06:45 PM' பொச்ட்='494143']

மாப்பு இனியும் உங்கட பருப்பு வேகாது வேறு ஏதாவது புதுசா திங் பண்ணும். மோன் வேற காத்திருக்கிறார் 57 வயசாயும் இன்னும் அரியணை கிடைக்கேல்ல என்று

[/ஃஉஒடெ]

அவருக்கு 57 வயது ஆகிது, இதுல இளைஞர் அணித் தலைவர் வேர :(:lol::lol:

Link to comment
Share on other sites

இங்கே தான் எல்லோரும் தப்பு பன்னறோம்... கருணாநிதியின் மாற்று என்பது எந்தக்காலத்திலும் ஜெ அல்ல..

கருணாநிதியை தூக்கி எறிய வேண்டிய அதே தருணத்தில் வேறு சக்திவாய்ந்த மாற்றுக்கட்சியை வளர்த்தெடுக்க வேண்டும்...

மற்ற பல இயக்கங்களின் தலைவர்களும் மக்களும் முயன்றால் "இலங்கைத் தமிழர் பாதுகாப்பு அமைப்பு" அதற்க்கு நல்ல மாற்றாக அமைய வாய்ப்பு உள்ளது...

இதனைப்பற்றை வெளிவந்துள்ள கருத்துப் பகிர்வை இந்தத்திரியில் காணவும்...

http://changefortn.blogspot.com/2009/02/blog-post.html

இந்த திரியில் உள்ளது போல் மாற்றுக் கட்சி ஒன்று செயல்படுமானால் ஒரு புதிய அத்தியாயம் உருவாகும்.

அதற்காக இதில் குறிப்பிடப்பட்டுள்ள தலைவர்கள் தாம் பற்றியுள்ள கட்சிகளை விட்டு வெளியேறுவார்களா?

தலைமைத்துவம் குறித்து மோதல்கள் ஏற்படாதா?

இல்லை. இதய சுத்தியோடு கரம் பற்றுவோம் என்றால் மட்டும் மாற்றம் உருவாகும்.

Link to comment
Share on other sites

தமிழர்களுக்காக குரல் கொடுத்த சீமானை சிறையில் அடைத்து சீமானின் குரல்வளையை நெரிக்கும் இவர் எல்லாம் ஒரு தலைவர். இவர் உயிர் வந்தென்ன விட்டென்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைஞர் அடிக்கும் 'பகடியைப்பார்த்து சிரித்துவிட்டுப்போவீர்களா? உதுக்கெல்லாம் போய் கருத்து எழுதிக்கொண்டு!!! :(

Link to comment
Share on other sites

இங்கே தான் எல்லோரும் தப்பு பன்னறோம்... கருணாநிதியின் மாற்று என்பது எந்தக்காலத்திலும் ஜெ அல்ல..

கருணாநிதியை தூக்கி எறிய வேண்டிய அதே தருணத்தில் வேறு சக்திவாய்ந்த மாற்றுக்கட்சியை வளர்த்தெடுக்க வேண்டும்...

மற்ற பல இயக்கங்களின் தலைவர்களும் மக்களும் முயன்றால் "இலங்கைத் தமிழர் பாதுகாப்பு அமைப்பு" அதற்க்கு நல்ல மாற்றாக அமைய வாய்ப்பு உள்ளது...

இதனைப்பற்றை வெளிவந்துள்ள கருத்துப் பகிர்வை இந்தத்திரியில் காணவும்...

http://changefortn.blogspot.com/2009/02/blog-post.html

எங்க எல்லாகட்சியும் சீட்டுக்கு வரிசையில நிற்குதுகள் எத்தனை முத்துக்குமார் வந்தாலும் இதுகள் திருந்தாதுகள். எப்பவும் சேவகம் செய்து பழக்கப்பட்டவர்களுக்கு இதெல்லாம் சரிப்பட்டுவராது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஒரு குட்டி ஸ்டோரி  50 வயதான எல்லாளன் பெரும் படையுடன்.  எதிரே, சிறிய படையுடன் - ஆனால் பதின்ம வயதின் முடிவில் உள்ள கட்டேறிய உடலுடன் டுட்டு கெமுனு. தந்திரமாக வீரர்கள் மாய வேண்டாம் - நீயும் நானும் மட்டும் போரிடுவோம் என்கிறான் கெமுனு. சின்ன பயல், அதுவும் மோட்டு குடியினன், கவுங் தின்பதில் மட்டும் சூரன் - போரின் முதல் தவறாகிய எதிரியை கீழ் மதிப்பீடு செய்வதை செய்கிறான் மாமன்னன் எல்லாளன். பெரும் படையை பாவிக்காமலே தோற்று, இறந்து போகிறான். தீவு முழுவதையும் ஆண்ட கடைசி தமிழ் அரசு முடிவுக்கு வருகிறது. எல்லாளனில் தொடங்கியது - புத்தன் வரை தொடர்கிறது. கெமுனுக்கள் வென்று கொண்டே இருக்கிறார்கள் 🥲. ——******——— (போர் நடந்த விதம் வரலாறா தெரியவில்லை, தமிழர் தரப்பில் கர்ணபரம்பரையாக வருகிறது - வெறும் கதையே என்றாலும் - செய்தி கனமானது).
    • காசை கொடுத்து ஓட்டு பிச்சை எடுத்து வெல்ற‌து எல்லாம் வெற்றியா...................... கிருஷ்ண‌கிரில‌   வீஜேப்பியை முந்துவா வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் ஆனால் இதில் வீர‌ப்ப‌ன் ம‌க‌ளுக்கு 4வ‌து இட‌ம் என்று போட்டு இருக்கு   பெரிய‌ப்ப‌ர் ப‌ந்தைய‌ம் க‌ட்டுவோமா நான் சொல்லுறேன் வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் வீஜேப்பிய‌ முந்துவா என்று💪..............................   இது முற்றிலும் திமுக்காவுக்கு சாத‌க‌மான‌ ஊட‌க‌ம் அது அவ‌ர்க‌ளையும் அவ‌ர்க‌ள் சார்ந்த‌ கூட்ட‌னிக‌ளையும் முன் நிறுத்தின‌ம்..................... ஆனால் யூன் 4ம் திக‌தி இந்த‌ ஊட‌க‌த்தை காரி உமுந்து துப்புவ‌து உறுதி........................   ப‌ல‌ ச‌ர்வே வேற‌ மாதிரி சொல்லுகின‌ம் ஆனால் இதில் முற்றிலும் பொய்யான‌ ச‌ர்வே............................. இது முற்றிலும் திமுக்காவுக்கு ஓ போடு ஓ போடு ஊட‌க‌ம் தாத்தா க‌ள‌ நில‌வ‌ர‌ம் வேறு மாதிரி இருக்கு😁......................
    • இது உங்களுக்கு விளங்கும் என்பதால், உங்களுக்கும், உங்களை ஒத்தோருக்கும் மட்டும் எழுதுகிறேன். அண்மையில் ஒரு பிரபல தாராளவய, இடது சார் (இடது சாரி அல்ல) எழுதிய Conservatism: The Fight for a Tradition என்ற புத்தகத்தை, (அதாவது இடதுசாரிகள், வலதுசாரியத்தை புரிந்துகொள்ள என ஒரு இடது சார் சிந்தனையாளர் எழுதிய புத்தகத்தை) புரட்டும் வாய்ப்பு கிடைத்தது. இந்த இடது சார் சிந்தனையாளர் யாருமல்ல - வலதுசாரிகளின் தங்க தலைவன் பொரிஸ் ஜோன்சனுக்கு மாமன், Edmund Fawcett. 200 வருட அமெரிக்கா, யூகே வலது அரசியலை அலசுகிறது இந்த புத்தகம். இந்த காலகட்டத்தில் அநேக காலம் இரு நாட்டிலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது - வலதுசாரிகள். ஆனால் தாமே கெட்டிக்காரர், வல்லமையானோர், முற்போக்குவாதிகள் எனவும், வலதுசாரிகள் மோடயர், அடிமைபுத்தியினர், பணப்பேய்கள், பிற்போக்கினர் எனவும் சொல்லிகொள்வார்கள் இடதுசாரிகள். இரெண்டு நாட்டிலும். இந்த புத்தகத்தின் முகவுரையில், வலதுசாரிகளை நோக்கி இவர் ஒரு கேள்வியை கேட்கிறார்: 'if we're so smart, how come we're not in charge? நாம் அவ்வளவு கெட்டித்தனமானவர்கள் என்றால் நாம் ஏன் அதிகாரத்தில் இல்லை? —————— இதை படித்த போது என் மனதில் தோன்றிய எண்ணம், உங்கள் பதிவை வாசித்ததும் மீள உதித்தது: எல்லாளன் காலத்தில் இருந்து ஒவ்வொரு சிங்கள படை எடுப்பிலும், 1948க்கு பின் அத்தனை அரசியல் போராட்டதிலும் தோற்றுக்கொண்டே வருகிறோமே; If we are so smart, how come  we haven’t even won at least once? நாம் அவ்வளவு கெட்டிக்காரர், அவர்கள் அவ்வளவு மோடையர்கள் என்றால் - ஏன் நாம் ஒரு தடவை கூட ஒரு அரசியல் வெற்றியை அடையவில்லை? கட்டாயம் வாசிப்போர் பதில் எழுத வேண்டும் என்பதில்லை. சிந்தனையை தூண்டினால் போதும்.        
    • கந்தையர்!இஞ்சை பாருங்கோ. ஆர் வெண்டாலும். ஆர் தோத்தாலும் காசி,இராமேஸ்வரம் போய்வர பிரச்சனை இருக்காது. நோ ரெஞ்சன் 🤣
    • இதில் வீஜேப்பி அண்ணாம‌லை போட்டியிடும் தொகுதி கோவை  இதை காண‌ வில்லை ஹா ஹா................... 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.