Jump to content

தமிழ் பைத்தியம்


Recommended Posts

அனைவருக்கும் வணக்கம் .

எப்படி ஆரம்பிக்கலாம்?

1. உடன்பிறப்பே- . ஐயோ வேண்டாம் ! ! ! . ஏற்கனவே இப்படி பேசுபவர் மீது ஏக கடுப்பில் எல்லோரும் உள்ளனர்.

2. ரத்தத்தின் ரத்தமே- . ஐய இது தமிழ் போல இருக்கும் தமிழற்ற வார்த்தைகள் .

3. பெரியோர்களே தாய்மார்களே - இது ? ? ? . ஊரை ஏமாற்றுபவன் என நினைப்பார்கள் .

4. என் இனிய தமிழ் மக்களே - இப்படி பேசினால் உள்ளே பிடித்து போட்டு விடுவர் .

சரி விடுங்கள் . ஒரு ஓங்கு மொழியோடு ( கோஷம் ) ஆரம்பிக்கலாம்

1. தமிழ் வாழ்க - புலிகளை ஆதரிப்பவன் என்பார்களோ ?

2. தமிழ் வளர்க - புலிகளுக்கு நிதி திரட்டுபவன் என நினைப்பரோ ?

3. தமிழினம் ஓங்குக - ஓஹோ . புலிகள் வெல்லனும் . இலங்கை தோற்கணும் என்கிறான் . இந்தியா இலங்கைக்கு ராணுவ உதவி செய்வதால் இது தேச துரோக குற்றமாக ஆகிவிடுமே .

4. போரை நிறுத்துக - புலிகளை தப்பிக்க வைக்க சதி செய்கிறான் என்பர்

அடங்கொக்க மக்க எப்படி பேசினாலும் வம்பா இருக்கே . என்ன செய்யலாம் . பைத்தியம் பிடிக்கும் போல இருக்குது . ஏற்கனவே நான் கொஞ்சம் ???????

சரி பிறகு பார்க்கலாம் . எனக்கு கொஞ்சம் தெளிந்த பின் ஆரம்பிக்கேறேன்

நன்றி

(எப்படியோ வணக்கம் & நன்றி இரண்டும் வந்து விட்டது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ ... தமிழ் பைத்தியம் வணக்கம் . :rolleyes:

ஆரம்பமே ..... அசத்தல் ,

உங்களை நான் வரவேற்கவேண்டிய அவசியத்திலுள்ளேன் .

உங்கள் வித்தையை கொஞ்சம் காட்டுங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்...வாருங்கோ, உங்கள் வரவு நல்ல வரவாகுக

Link to comment
Share on other sites

நான் பத்தாவது படிக்கும்போது ஒரு தமிழறிஞர் தூய தமிழில் பேசுவதை பற்றி விளக்கம் கொடுத்துக்கொண்டு இருந்தார் . அப்போது இலக்கிய நூற்கள் பற்றி பேச்சு எழுந்தது . சிலர் சந்தேகம் (சந்தேகம் = ஐயம்)கேட்டனர் . மற்றும் சிலர் சுய ( சுய = தன் ) கருத்துகளை விளம்பினர் . நானும் கேட்டேன் . அதனால் கெட்டேன். நான் கேட்டது தவறா ? நீங்களே சொல்லுங்கள் .

திருக்குறளின் முதல் குறளே அரைவேக்காடு தமிழறிஞர்களால் மாறிவிட்டது என கூறி குரலையும் கூறி இப்படி வள்ளுவர் சொல்லி இருக்க மாட்டார் . அனேகமாக இப்படிதான் சொல்லியிருப்பார் என்றேன் . அதற்கு சிலர் என்னை அரைகுறை என்றனர் . அதிகப்பிரசங்கி ( பிரசங்கியே தமிழில்லை என்பது வேறு கதை ) என்றனர் . உருப்பிடாதவன் என்றனர் . இந்த லட்சணத்தில் ( லட்சணம் = அழகு).

குறளும் என் கருத்தும் ( குறள் ) கீழே .

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவான் முதற்றே உலகு.

அகர முதல எழுத்தெல்லாம் மூல

கடவுள் முதற்றே உலகு

( ஆதி பகவான் = மூல கடவுள் )

தெளிவான விளக்கம் கொடுக்காதது மட்டுமின்றி விளையாட்டு ஆசிரியரின் அடியும் கிடைத்தது . அப்போது கொஞ்சம் மண்டையில் என்னவோ பண்ணியது . அப்போது கோபம் ( கோபம் = சினம் ) வந்து சில பெரிய வார்த்தைகளை கூறினேன் .

அது இது தான்

உங்கள் பெயரே தமிழில் இல்லை . தமிழ் கற்றுகொடுக்க வந்துட்டீங்க . போயா போ .

என்று கூறிவிட்டு வீட்டுக்கு ஓடி விட்டேன் .

அவர் பெயர் மோகன ரங்கம் ( மோகன ரங்கம் = நாட்டிய கூடம் அல்லது கலை கூடம் ) இதில் கொஞ்சம் (கொஞ்சம் = சிறிது ) சந்தேகம் ( சந்தேகம் + ஐயம் ) எனக்கு உள்ளது .

இது நான் பைத்தியம் ஆன கதையின் முதல் அத்தியாயம் ( அத்தியாயம் = பகுதி )

அய்யா நான் நமது கள பொறுப்பாளர் மோகனை மனதில் வைத்து எதுவும் சொல்லவில்லை . ஏடா கூடமாக எதுவும் போட்டு கொடுத்து விடாதீர் .

மேலும் எழுத ஆசைதான் . ஆனால் ஒரே நேரத்தில் அதிகம் எழுதி உங்களையும் ---------- ஆக்க விரும்பவில்லை . நான் ஒருவன் போதும் யாழிற்கு .

நன்றி வணக்கம்

மீண்டும் சந்திப்போம் ( சந்திப்போம் = கூடுவோம் ???)

தமிழ் பைத்தியம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் புத்தனின் சரணங்கள்

Link to comment
Share on other sites

:rolleyes::unsure::lol:

நான் பாட்டுக்கு சிவனேன்னு திண்ணையில் உறவாடிக்கொண்டு இருந்தவனை இங்கு எழுத சொன்னபோது நானும் இப்படிதான் முழித்தேன்

Link to comment
Share on other sites

வணக்கம் புத்தனின் சரணங்கள்

எல்லாருக்கும் வணக்கம் .

நான் பாட்டுக்கு அரிச்சுவடி என்றதும் அவ்வையின் அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் என ஆரம்பிக்கலாம்னு இருந்தேன் . சரி போன போகுதுன்னு விட்டுட்டேன்

நன்றி

வாங்கோ வணக்கம் பைத்தியம். திண்ணையில் சந்தித்த நினைவு :rolleyes:

நினைவிற்கு நன்றி . ஆனால் நல்லவர்களை தான் மறந்து விடுவீர் போலுள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ உங்கள் வரவும் நல் வரவாகட்டும் :unsure:

அது சரி தமிழ் பைத்தியம் என்கிறீர்களே நிறைய புத்தகம் கிழிப்பீர்களோ அல்லது ஏதாவது சீலை கிழீப்பீர்களோ??? :rolleyes:

திண்ணை பகுதிக்கு மோகன் அண்ணா வைத்த ஆப்பு போல :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மீது பைத்தியமானவருக்கு என் முதல் வணக்கம் .....வருக தமிழ் பையன்.

Link to comment
Share on other sites

தமிழ் மீது பைத்தியமானவருக்கு என் முதல் வணக்கம் .....வருக தமிழ் பையன்.

நன்றி அக்கா

Link to comment
Share on other sites

வணக்கம் வாங்கோ உங்கள் வரவும் நல் வரவாகட்டும் :unsure:

அது சரி தமிழ் பைத்தியம் என்கிறீர்களே நிறைய புத்தகம் கிழிப்பீர்களோ அல்லது ஏதாவது சீலை கிழீப்பீர்களோ??? :rolleyes:

திண்ணை பகுதிக்கு மோகன் அண்ணா வைத்த ஆப்பு போல :lol::lol:

ஓஹோ . இது நீங்கள் சொல்லி வைத்த ஆப்போ ? இல்லை உங்களுக்கும் இதோ போல எப்போதாவது மோகன் ஆப்பு வைத்தாரா? எப்படியாயினும் இந்த ஆப்பை நான் வரவேற்கிறேன் . சிவாஜி பட ரஜினி ஆப்பு போல

ஆம் . நான் கிழிப்பதில் வல்லவன் . என் மனதில் தோன்றும் தீயவற்றை நானே கிழிப்பேன் . அதில் மட்டும் தான் .

சேலை கீலை எல்லாம் இல்லை என் வேலை .

நான் எழுவேன் காலை . எனக்கு பிடித்தது மாலை

அநீதி கண்டால் சூடாகும் என் தலை . எழுதுவது என் கலை

இதுக்கு மேல எழுதனும்னா டி ஆர் ஐ தான் கேட்கணும்

வரவேற்புக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பைத்தியம்

Link to comment
Share on other sites

வணக்கம்.

கிறுக்கன் , பைத்தியம். .....?

இப்படியே போனால் யாழ்க்களம் "விசர்களம் " ஆகி விடுமோ :icon_idea:

எதுக்கும் கவனமாக இருக்க வேண்டும். நமக்கும் ஏதாவது ஆகிவிடப்போகின்றது ( ஏற்கனவே ஆகிவிட்டது என்று சொல்கிறீர்களா? ) :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாருங்கள் தமிழ் பைத்தியம்.... வந்து எடுங்கள் வைத்தியம்... :icon_idea:

Link to comment
Share on other sites

வசீகரமான வணக்கம்

ருசிகரமான வார்த்தைகள்..

அவசியம் வாங்கோ

வணங்குகிறேன்.

நானும் தமிழ் பைத்தியம்தான்...

நீங்கள் சொல்லிவிட்டீர்கள்

நான் சொல்லவில்லை அவ்வளவுதான்

Link to comment
Share on other sites

வாருங்கள் தமிழ் பைத்தியம் நிச்சயம் கள உறுப்பினர்கள் உங்கள் பைத்தியத்துக்கு மருந்து தருவார்கள். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

Link to comment
Share on other sites

வணக்கம் தமிழ் பைத்தியம்

வருக.. :icon_idea: வருக..

வருக.. :unsure: வருக..

வருக.. :lol: வருக..

Link to comment
Share on other sites

பைத்தியமே.. வருக வருக..! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

வணக்கம் தமிழ் பைத்தியம்

வருக.. :icon_mrgreen: வருக..

வருக.. :blink: வருக..

வருக.. :wub: வருக..

வரவேற்பு எதோ வேறு மாதிரி இருக்கே ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.