Jump to content

தமிழ் பைத்தியம்


Recommended Posts

அனைவருக்கும் வணக்கம் .

எப்படி ஆரம்பிக்கலாம்?

1. உடன்பிறப்பே- . ஐயோ வேண்டாம் ! ! ! . ஏற்கனவே இப்படி பேசுபவர் மீது ஏக கடுப்பில் எல்லோரும் உள்ளனர்.

2. ரத்தத்தின் ரத்தமே- . ஐய இது தமிழ் போல இருக்கும் தமிழற்ற வார்த்தைகள் .

3. பெரியோர்களே தாய்மார்களே - இது ? ? ? . ஊரை ஏமாற்றுபவன் என நினைப்பார்கள் .

4. என் இனிய தமிழ் மக்களே - இப்படி பேசினால் உள்ளே பிடித்து போட்டு விடுவர் .

சரி விடுங்கள் . ஒரு ஓங்கு மொழியோடு ( கோஷம் ) ஆரம்பிக்கலாம்

1. தமிழ் வாழ்க - புலிகளை ஆதரிப்பவன் என்பார்களோ ?

2. தமிழ் வளர்க - புலிகளுக்கு நிதி திரட்டுபவன் என நினைப்பரோ ?

3. தமிழினம் ஓங்குக - ஓஹோ . புலிகள் வெல்லனும் . இலங்கை தோற்கணும் என்கிறான் . இந்தியா இலங்கைக்கு ராணுவ உதவி செய்வதால் இது தேச துரோக குற்றமாக ஆகிவிடுமே .

4. போரை நிறுத்துக - புலிகளை தப்பிக்க வைக்க சதி செய்கிறான் என்பர்

அடங்கொக்க மக்க எப்படி பேசினாலும் வம்பா இருக்கே . என்ன செய்யலாம் . பைத்தியம் பிடிக்கும் போல இருக்குது . ஏற்கனவே நான் கொஞ்சம் ???????

சரி பிறகு பார்க்கலாம் . எனக்கு கொஞ்சம் தெளிந்த பின் ஆரம்பிக்கேறேன்

நன்றி

(எப்படியோ வணக்கம் & நன்றி இரண்டும் வந்து விட்டது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ ... தமிழ் பைத்தியம் வணக்கம் . :rolleyes:

ஆரம்பமே ..... அசத்தல் ,

உங்களை நான் வரவேற்கவேண்டிய அவசியத்திலுள்ளேன் .

உங்கள் வித்தையை கொஞ்சம் காட்டுங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்...வாருங்கோ, உங்கள் வரவு நல்ல வரவாகுக

Link to comment
Share on other sites

நான் பத்தாவது படிக்கும்போது ஒரு தமிழறிஞர் தூய தமிழில் பேசுவதை பற்றி விளக்கம் கொடுத்துக்கொண்டு இருந்தார் . அப்போது இலக்கிய நூற்கள் பற்றி பேச்சு எழுந்தது . சிலர் சந்தேகம் (சந்தேகம் = ஐயம்)கேட்டனர் . மற்றும் சிலர் சுய ( சுய = தன் ) கருத்துகளை விளம்பினர் . நானும் கேட்டேன் . அதனால் கெட்டேன். நான் கேட்டது தவறா ? நீங்களே சொல்லுங்கள் .

திருக்குறளின் முதல் குறளே அரைவேக்காடு தமிழறிஞர்களால் மாறிவிட்டது என கூறி குரலையும் கூறி இப்படி வள்ளுவர் சொல்லி இருக்க மாட்டார் . அனேகமாக இப்படிதான் சொல்லியிருப்பார் என்றேன் . அதற்கு சிலர் என்னை அரைகுறை என்றனர் . அதிகப்பிரசங்கி ( பிரசங்கியே தமிழில்லை என்பது வேறு கதை ) என்றனர் . உருப்பிடாதவன் என்றனர் . இந்த லட்சணத்தில் ( லட்சணம் = அழகு).

குறளும் என் கருத்தும் ( குறள் ) கீழே .

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவான் முதற்றே உலகு.

அகர முதல எழுத்தெல்லாம் மூல

கடவுள் முதற்றே உலகு

( ஆதி பகவான் = மூல கடவுள் )

தெளிவான விளக்கம் கொடுக்காதது மட்டுமின்றி விளையாட்டு ஆசிரியரின் அடியும் கிடைத்தது . அப்போது கொஞ்சம் மண்டையில் என்னவோ பண்ணியது . அப்போது கோபம் ( கோபம் = சினம் ) வந்து சில பெரிய வார்த்தைகளை கூறினேன் .

அது இது தான்

உங்கள் பெயரே தமிழில் இல்லை . தமிழ் கற்றுகொடுக்க வந்துட்டீங்க . போயா போ .

என்று கூறிவிட்டு வீட்டுக்கு ஓடி விட்டேன் .

அவர் பெயர் மோகன ரங்கம் ( மோகன ரங்கம் = நாட்டிய கூடம் அல்லது கலை கூடம் ) இதில் கொஞ்சம் (கொஞ்சம் = சிறிது ) சந்தேகம் ( சந்தேகம் + ஐயம் ) எனக்கு உள்ளது .

இது நான் பைத்தியம் ஆன கதையின் முதல் அத்தியாயம் ( அத்தியாயம் = பகுதி )

அய்யா நான் நமது கள பொறுப்பாளர் மோகனை மனதில் வைத்து எதுவும் சொல்லவில்லை . ஏடா கூடமாக எதுவும் போட்டு கொடுத்து விடாதீர் .

மேலும் எழுத ஆசைதான் . ஆனால் ஒரே நேரத்தில் அதிகம் எழுதி உங்களையும் ---------- ஆக்க விரும்பவில்லை . நான் ஒருவன் போதும் யாழிற்கு .

நன்றி வணக்கம்

மீண்டும் சந்திப்போம் ( சந்திப்போம் = கூடுவோம் ???)

தமிழ் பைத்தியம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் புத்தனின் சரணங்கள்

Link to comment
Share on other sites

:rolleyes::unsure::lol:

நான் பாட்டுக்கு சிவனேன்னு திண்ணையில் உறவாடிக்கொண்டு இருந்தவனை இங்கு எழுத சொன்னபோது நானும் இப்படிதான் முழித்தேன்

Link to comment
Share on other sites

வணக்கம் புத்தனின் சரணங்கள்

எல்லாருக்கும் வணக்கம் .

நான் பாட்டுக்கு அரிச்சுவடி என்றதும் அவ்வையின் அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் என ஆரம்பிக்கலாம்னு இருந்தேன் . சரி போன போகுதுன்னு விட்டுட்டேன்

நன்றி

வாங்கோ வணக்கம் பைத்தியம். திண்ணையில் சந்தித்த நினைவு :rolleyes:

நினைவிற்கு நன்றி . ஆனால் நல்லவர்களை தான் மறந்து விடுவீர் போலுள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ உங்கள் வரவும் நல் வரவாகட்டும் :unsure:

அது சரி தமிழ் பைத்தியம் என்கிறீர்களே நிறைய புத்தகம் கிழிப்பீர்களோ அல்லது ஏதாவது சீலை கிழீப்பீர்களோ??? :rolleyes:

திண்ணை பகுதிக்கு மோகன் அண்ணா வைத்த ஆப்பு போல :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மீது பைத்தியமானவருக்கு என் முதல் வணக்கம் .....வருக தமிழ் பையன்.

Link to comment
Share on other sites

தமிழ் மீது பைத்தியமானவருக்கு என் முதல் வணக்கம் .....வருக தமிழ் பையன்.

நன்றி அக்கா

Link to comment
Share on other sites

வணக்கம் வாங்கோ உங்கள் வரவும் நல் வரவாகட்டும் :unsure:

அது சரி தமிழ் பைத்தியம் என்கிறீர்களே நிறைய புத்தகம் கிழிப்பீர்களோ அல்லது ஏதாவது சீலை கிழீப்பீர்களோ??? :rolleyes:

திண்ணை பகுதிக்கு மோகன் அண்ணா வைத்த ஆப்பு போல :lol::lol:

ஓஹோ . இது நீங்கள் சொல்லி வைத்த ஆப்போ ? இல்லை உங்களுக்கும் இதோ போல எப்போதாவது மோகன் ஆப்பு வைத்தாரா? எப்படியாயினும் இந்த ஆப்பை நான் வரவேற்கிறேன் . சிவாஜி பட ரஜினி ஆப்பு போல

ஆம் . நான் கிழிப்பதில் வல்லவன் . என் மனதில் தோன்றும் தீயவற்றை நானே கிழிப்பேன் . அதில் மட்டும் தான் .

சேலை கீலை எல்லாம் இல்லை என் வேலை .

நான் எழுவேன் காலை . எனக்கு பிடித்தது மாலை

அநீதி கண்டால் சூடாகும் என் தலை . எழுதுவது என் கலை

இதுக்கு மேல எழுதனும்னா டி ஆர் ஐ தான் கேட்கணும்

வரவேற்புக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பைத்தியம்

Link to comment
Share on other sites

வணக்கம்.

கிறுக்கன் , பைத்தியம். .....?

இப்படியே போனால் யாழ்க்களம் "விசர்களம் " ஆகி விடுமோ :icon_idea:

எதுக்கும் கவனமாக இருக்க வேண்டும். நமக்கும் ஏதாவது ஆகிவிடப்போகின்றது ( ஏற்கனவே ஆகிவிட்டது என்று சொல்கிறீர்களா? ) :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாருங்கள் தமிழ் பைத்தியம்.... வந்து எடுங்கள் வைத்தியம்... :icon_idea:

Link to comment
Share on other sites

வசீகரமான வணக்கம்

ருசிகரமான வார்த்தைகள்..

அவசியம் வாங்கோ

வணங்குகிறேன்.

நானும் தமிழ் பைத்தியம்தான்...

நீங்கள் சொல்லிவிட்டீர்கள்

நான் சொல்லவில்லை அவ்வளவுதான்

Link to comment
Share on other sites

வாருங்கள் தமிழ் பைத்தியம் நிச்சயம் கள உறுப்பினர்கள் உங்கள் பைத்தியத்துக்கு மருந்து தருவார்கள். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

Link to comment
Share on other sites

வணக்கம் தமிழ் பைத்தியம்

வருக.. :icon_idea: வருக..

வருக.. :unsure: வருக..

வருக.. :lol: வருக..

Link to comment
Share on other sites

பைத்தியமே.. வருக வருக..! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

வணக்கம் தமிழ் பைத்தியம்

வருக.. :icon_mrgreen: வருக..

வருக.. :blink: வருக..

வருக.. :wub: வருக..

வரவேற்பு எதோ வேறு மாதிரி இருக்கே ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏............................. அவ‌ங்க‌ யாழுக்கு அதிக‌ம் வ‌ராட்டியும் அத‌தூற‌ ப‌ரப்ப வ‌ருவ‌தில்லை......................... அவாக்கும் குடும்ப‌ம் பிள்ளைக‌ள் வேலைக‌ள் என்று அதிக‌ம் இருக்கு உங்க‌ளை மாதிரி யாழுக்கை 24ம‌ணித்தியால‌ம் கும்பி அடிக்க‌ முடியாது தான் அவவாள்😁..........................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.