Jump to content

நான் மரக்கறி விக்க போறேன்..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குட்டிப்பையா , நான் சந்தைக்கு சின்ன வெங்காயமும் , முருக்கங்காயும் தான் மிக முக்கியமாக வாங்க வந்தனான் .

அதுக்கு முதல் முனிவரும் , சுப்பண்ணையும் இரண்டையும் மூட்டையாக அள்ளிக்கொண்டு போட்டினம் . :lol:

அந்தக்கவலையில தான் கத்தரிக்காய்க்கு காசு தரவில்லை .

அடுத்த முறை கட்டாயம் எனக்கு நல்ல பிஞ்சு முருக்கங்காயா <_< ஒழிச்சு வையுங்கோ ...... என்ன .

சரி அண்ணா நான் அடுத்த முறை பிஞ்சு முருக்கங்காய் வந்தா எடுத்து வைக்கிறேன்.. ஆனால் நான் உக்களுக்கு பிஞ்சு முருக்கங்காய் எடுத்து வைக்கிறத சுப்பன்னை முனிவர் அவைக்கு சொல்ல வேண்டாம் சரியா.. முனிவர் சுப்பன்னை சொன்னவ தங்களுக்கு பிஞ்சு முருக்கங்காய் என்ரா ரொம்ப பிடிக்கும் என்று .. ஆனா படியா பிஞ்சு முருக்கங்காய் அவந்த உடன உங்களுக்கு என்று எடுத்து ஒழிச்சு வைக்கிறன் சரியா... இதை நீங்கள் அவைக்கு சொல்ல கூடாது சரியா உங்களுகுல்லையே வைச்சு இருங்கோ .. முடியல :lol::lol:

Link to comment
Share on other sites

குட்டிப்பையா இது ரொம்ப ஓவரா இல்ல.... ஆதி கந்தப்புவின் தோட்டத்தில களவெடுத்தத் தர என்னை ஏமாத்திப்போட்டு போனா இப்பிடித்தான் ராசா..... ஏமாத்தினவங்க எல்லாம் யாருன்னு நெனைச்சேப்பா? எல்லாம் நம்ம தோஸ்துங்கள். <_<

Link to comment
Share on other sites

யாழ்நிலவன் அங்கில்.. ச‌ந்தை என்ரா சுண்ணாக‌ ச‌ந்தை தான்.
நல்ல கதையாக்கிடக்கு அப்ப மிச்சமெல்லாம் என்ன கொட்டிலே? அதுதானே பார்த்தன் எப்படீடா உவன் சந்தைபோடக்காசு கிடக்குது எண்டு, அண்டைக்கு நான் போகேக்க உதே சுப்பற்ற கொல்லேக்க நிண்டு பதுங்கினி இப்பத்தானே விளங்குது. சுப்பற்றக் கொல்லேக்க களவெடுத்தத்ததைப் போட்டு வித்துப்போட்டு காஞ்சு போய் நில்லு, நல்லவேளை நான் வந்து வேண்டேல்ல, சாப்பிட்ட்டாத்தால தபீச்செண்டா சாமி.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாஸ் நீங்கள் ஓசி என்டா ஏசியும் போட சொல்லுவியல் போல இருக்கு <_<:lol: .. சரிசரி மாம்ஸ் ஆசை படுற மாரி நான் பலசரக்கு மீன் இறைச்சி கடை எல்லாத்தையும் போடுறேன் சரியா..

ஓமோம் போடுறது தான் போடுறிங்க சிறிலங்கா மீன்கடையாய் போடுங்கோ,பானாந்துறை கள்ளும் இருந்தால் நல்லது மருமோன், கள்ளடித்து கனகாலம் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காசைத் தந்ததுக்கு நன்றி கு. பையன்!

(இனிமேல் அப்பாவின் காசோலையில் கையொப்பமிடும்பொழுது ஆங்கிலத்தில் போடவும். நீங்கள் தமிழில போட்டதால்தான் அது திரும்பியது. இதை நான் யாருக்கும் சொல்லமாட்டன், நீங்கள் பயப்பட வேண்டாம்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனி முருங்கக்காய்,சின்ன வெங்காயம் எல்லாம் ஆச்சிரமத்துக்கு தான் வேண்டினான்................... :lol: இனிமல் மூடையாய் எடுப்பம் என்று யோசித்திருக்கிரன்

:lol::D<_<:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம் போடுறது தான் போடுறிங்க சிறிலங்கா மீன்கடையாய் போடுங்கோ,பானாந்துறை கள்ளும் இருந்தால் நல்லது மருமோன், கள்ளடித்து கனகாலம் :)

HஅHஆ :lol:

ம்ம்ம்ம்ம் மாஸ்.. :unsure:

கள்ளு குடிக்க ஆசை என்ரா குமாரசாமி தாத்தாவ தெடர்வு கொள்ளவும் அவருக்கு தான் தெரியும் எங்கை எங்கை கொபிறேசன் இருக்கு என்று :( ..அதோட எனக்கு உந்த கள்ளு கடை போடனும் என்று ஆசை இல்லை.. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குட்டிப்பையா இது ரொம்ப ஓவரா இல்ல.... ஆதி கந்தப்புவின் தோட்டத்தில களவெடுத்தத் தர என்னை ஏமாத்திப்போட்டு போனா இப்பிடித்தான் ராசா..... ஏமாத்தினவங்க எல்லாம் யாருன்னு நெனைச்சேப்பா? எல்லாம் நம்ம தோஸ்துங்கள். :rolleyes:

நான் கந்தப்புவிட்டை போய் சொன்னான் கந்தப்பு கந்தப்பு ஆதி தான் உங்கட தொட்டத்தில இருந்து மரக்கறி திருடினது என்று.. பிறக்கு நான் கந்தப்புவிட்டை சொன்னேன் கந்தப்பு உங்கட மரக்கறிய நான் தான் ஆதிட்டை இருந்து திருடினான் என்று..கந்தப்பு சொல்லிச்சு நீ உண்மை பேசுறாய் அதால நான் உன்னை மன்னீச்சு விடுறன் என்று.. அப்ப நான் கந்தபுட்டை கேட்டேன் ஆதிக்கு என்ன செய்ய போறிங்கள் உங்கட தொட்டத்தில இருந்து மரக்கறிய களவெடுத்ததுக்கு .. அப்ப கந்தப்பு கோவத்தோட சொல்லிச்சு தான்ர வாய் கதைக்காது தான் தலை மாட்டுக்க வைச்சு படுக்கிற அரிவால் தான் ஆதிக்கு பதில் சொல்லும்என்று ...ஆகா ஆகா.. :(:unsure:

அதோட ஆதீ இப்ப கந்தப்பு தொட்டத்த சுத்த வர‌ மிதி வெடி புதைச்சு வைச்சு இருக்காம் கவனம் .. இரவில தெரியாமை போய் உங்கட காலை இழக்க வேண்டாம்.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காசைத் தந்ததுக்கு நன்றி கு. பையன்!

(இனிமேல் அப்பாவின் காசோலையில் கையொப்பமிடும்பொழுது ஆங்கிலத்தில் போடவும். நீங்கள் தமிழில போட்டதால்தான் அது திரும்பியது. இதை நான் யாருக்கும் சொல்லமாட்டன், நீங்கள் பயப்பட வேண்டாம்.)

ஆங்கிலம் என்ரா என்ன எனக்கு தெரியாது.. :rolleyes::unsure:

அதோட நான் வடிவா தமிழிழ் கையொப்பம் இட மாட்டேன்..ஆனா படியா என்ர கை ரேகை ஆதலா வைக்கிறன் சரியா :):lol:

நல்ல கதையாக்கிடக்கு அப்ப மிச்சமெல்லாம் என்ன கொட்டிலே? அதுதானே பார்த்தன் எப்படீடா உவன் சந்தைபோடக்காசு கிடக்குது எண்டு, அண்டைக்கு நான் போகேக்க உதே சுப்பற்ற கொல்லேக்க நிண்டு பதுங்கினி இப்பத்தானே விளங்குது. சுப்பற்றக் கொல்லேக்க களவெடுத்தத்ததைப் போட்டு வித்துப்போட்டு காஞ்சு போய் நில்லு, நல்லவேளை நான் வந்து வேண்டேல்ல, சாப்பிட்ட்டாத்தால தபீச்செண்டா சாமி.

எல்லாம் ஆதின்ட செல்வாக்கு தான்..கீகி :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

HஅHஆ :lol:

ம்ம்ம்ம்ம் மாஸ்.. :)

கள்ளு குடிக்க ஆசை என்ரா குமாரசாமி தாத்தாவ தெடர்வு கொள்ளவும் அவருக்கு தான் தெரியும் எங்கை எங்கை கொபிறேசன் இருக்கு என்று :lol: ..அதோட எனக்கு உந்த கள்ளு கடை போடனும் என்று ஆசை இல்லை.. :wub:

கு.சா கள்ளடிக்க போற இடத்தில கள்ளு வத்திட்டுதாம் அதல தான் உங்களிட்ட கேட்கிறம் மருமோன்......அதை விடுங்கோ நாங்கள் ஒரு நைட் கிளப் திறப்பமே நல்லா உழைக்கலாம்...மச்சான் சிறியை தெரியும் தானே அவர் நல்ல நடப்பார் அல்லோ அவரை பிடிச்சு அங்க பாடி ஆட வைக்கலாம்,முனியை சமையலறை பக்கம் விடலாம்,நான் உந்த பார் பார்த்துக்கொள்ளுறன் :) ,நீங்கள் எங்க நிக்கப்போறிங்கள்? நீங்கள் பேசாமல் எல்லா இடத்திலையும் சுழண்டு கொண்டு இருங்கோ அப்ப தான் வியாபாரம் எப்படி போகுது என்று பார்க்கலாம்.ஆனால் முக்கியமா வெள்ளிக்கிழமை கிளப்புக்கு லீவு ஏனென்றால் எண்ட மருமோன் கோவிலுக்கு போகணும் (போகாட்டில் கடவுள் கோவிப்பார் என்ன மருமோன் :lol: )நானும் இனிமல் கோவிலுக்கு போகதொடங்கலாம் என்று ஜோசிக்கிரன் நீங்கள் என்ன நினைக்கிறிங்கள் மருமோன் :icon_idea::unsure::lol: ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா கள்ளடிக்க போற இடத்தில கள்ளு வத்திட்டுதாம் அதல தான் உங்களிட்ட கேட்கிறம் மருமோன்......அதை விடுங்கோ நாங்கள் ஒரு நைட் கிளப் திறப்பமே நல்லா உழைக்கலாம்...மச்சான் சிறியை தெரியும் தானே அவர் நல்ல நடப்பார் அல்லோ அவரை பிடிச்சு அங்க பாடி ஆட வைக்கலாம்,முனியை சமையலறை பக்கம் விடலாம்,நான் உந்த பார் பார்த்துக்கொள்ளுறன் :lol: ,நீங்கள் எங்க நிக்கப்போறிங்கள்? நீங்கள் பேசாமல் எல்லா இடத்திலையும் சுழண்டு கொண்டு இருங்கோ அப்ப தான் வியாபாரம் எப்படி போகுது என்று பார்க்கலாம்.ஆனால் முக்கியமா வெள்ளிக்கிழமை கிளப்புக்கு லீவு ஏனென்றால் எண்ட மருமோன் கோவிலுக்கு போகணும் (போகாட்டில் கடவுள் கோவிப்பார் என்ன மருமோன் :wub: )நானும் இனிமல் கோவிலுக்கு போகதொடங்கலாம் என்று ஜோசிக்கிரன் நீங்கள் என்ன நினைக்கிறிங்கள் மருமோன் :unsure::lol::) ?

ம்ம்ம்

அப்படியா மாமா நாங்கள் நைட் கிளப் திறப்போம் பிரச்சனை இல்லை :) .. ஆனால் எனக்கு ஒரு சந்தேகம்..நீங்கள் 6மணிக்கு முதல் வீட்டை போக்காட்டா அத்தை உங்களுக்கு விலக்குமாத்தால அடிக்கிறவவாம் என்று கேள்வி பட்டேன் :lol: .. நீங்கள் எங்கலோட நைட் கிளப்பில இரவு புல்லா நின்டுட்டு அடுத்தா நாள் நீங்கள் வீட்டை போக்க அத்தை உங்களுக்கு அடுப்புக்குல்ல இருக்கிற கொள்ளி கட்டையால தான் அடி தருவா.... :lol:

மாஸ் நீங்கள் கோயிலுக்கு போங்கோ நல்லம்.. நானும் கன காலமா கோயிலுக்கு போக்க வில்ல சாமி கோவிக்க போரார் :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இரண்டு பேரும் 'டே" கிளப்பாத் திறவுங்கோ!!!

Link to comment
Share on other sites

குட்டிப்பையா, நல்லா உருப்பட்ட மாதிரித்தான். :icon_mrgreen::blink: கடை வைக்கிறதுதான் வைக்கிறீர்கள், ஏதாவது நல்ல கடையா வைக்கக்கூடாது???? இன்னும் குண்டுச்சட்டிக்குள்ளேயே இருக்காதீர்கள். ஏதாவது வித்தியாசமாச் சிந்தித்து வையுங்கோ. இப்ப இருக்கிற நிலைமைலை 'டே' கிளப் வைத்தால் நல்லாப் போகும். எதுக்கும் உங்கடை வயதுக்காரரோடை கலந்தாலோசித்துச் செய்யுங்கோ. யம்முவைக் கேட்டால் கதை, கதையாச் சொல்லுவார். நீங்களாவது தப்பிக்கப் பாருங்கோ.

Link to comment
Share on other sites

[குட்டி பையன் எல்லாருக்கு காசு குடுக்கணும் போல இருக்கு.. எனக்கும் நீங்கள் தரணும் இல்லை.. என்னோட லொறியை புடித்து கொண்டு போயுதானே மரக்கறி கொண்டு வந்தியள்.. எப்ப என் லொறி காசு குடுக்க போறியள்.. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலம் என்ரா என்ன எனக்கு தெரியாது.. :blink::icon_mrgreen:

அதோட நான் வடிவா தமிழிழ் கையொப்பம் இட மாட்டேன்..ஆனா படியா என்ர கை ரேகை ஆதலா வைக்கிறன் சரியா :lol::wub:

எல்லாம் ஆதின்ட செல்வாக்கு தான்..கீகி :wub:

டேய் குட்டியா? உனக்கு தமிழும் ஒழுங்காயில்லை இங்கிலிசும் ஒழுங்காயில்லை??? :lol:

என்னராசாஇது? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டேய் குட்டியா? உனக்கு தமிழும் ஒழுங்காயில்லை இங்கிலிசும் ஒழுங்காயில்லை??? :wub:

என்னராசாஇது? :lol:

cool down தாத்தா.. :wub::lol:

எனக்கு Danish தெரியும் :icon_mrgreen:

English தெரியும் :blink:

Deutsche தெரியும்...தமிழ் எழுத தான் கொஞ்சம் பிரச்சனை போக்க போக்க சரி வரும்..

போன வருசம் தான் Gymnasium படிச்சு முடிச்சு Student ஆக்கி Cap கிடைச்சது... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாத்தாமாருக்கு எப்பவும் மூலக்கொதி பையா .

நீ கவலைப்படாதே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[குட்டி பையன் எல்லாருக்கு காசு குடுக்கணும் போல இருக்கு.. எனக்கும் நீங்கள் தரணும் இல்லை.. என்னோட லொறியை புடித்து கொண்டு போயுதானே மரக்கறி கொண்டு வந்தியள்.. எப்ப என் லொறி காசு குடுக்க போறியள்.. :icon_mrgreen:

அச்சோ நீங்கள் தானே சொன்னீங்கள் உங்கட லொறி Petrol இல்லாமல் பச்ச தண்ணில‌ ஓடும் என்று :blink::wub: .. பச்ச தண்ணில ஓடுற லொறிய‌ வைச்சு கொண்டு உங்களுக்கு காசு கேக்குதோ நான் தர மாட்டேன் போங்கோ :wub: ..

Link to comment
Share on other sites

அச்சோ நீங்கள் தானே சொன்னீங்கள் உங்கட லொறி Petrol இல்லாமல் பச்ச தண்ணில‌ ஓடும் என்று :icon_mrgreen::wub: .. பச்ச தண்ணில ஓடுற லொறிய‌ வைச்சு கொண்டு உங்களுக்கு காசு கேக்குதோ நான் தர மாட்டேன் போங்கோ :blink: ..

அப்ப குட்டி பையன் நீங்கள் பச்ச தண்ணியிலதான் லொறி ஒட்டி இருக்குறியள்.. நான் சொன்னது என் லொறி வெள்ளை தண்ணியிலதான் ஓடும் என்று.. ஆமாம் இது என்ன பச்சை தண்ணி.. தவறாய் என் லொறிக்கு பச்சை தண்ணி போட்ட படியால் காசை குடுக்கவும் :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாத்தாமாருக்கு எப்பவும் மூலக்கொதி பையா .

நீ கவலைப்படாதே .

சிசி சிறி அண்ணா தாத்தா சும்மா பகுடிக்குத்தான் எழுதினவர்

நான் ஏன் கவலைபட போறேன் கீகி :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப குட்டி பையன் நீங்கள் பச்ச தண்ணியிலதான் லொறி ஒட்டி இருக்குறியள்.. நான் சொன்னது என் லொறி வெள்ளை தண்ணியிலதான் ஓடும் என்று.. ஆமாம் இது என்ன பச்சை தண்ணி.. தவறாய் என் லொறிக்கு பச்சை தண்ணி போட்ட படியால் காசை குடுக்கவும் :icon_mrgreen:

சரி இந்தாங்கோ உங்கட காசு.. நான் இனி உங்கட லொறி ஓட மாட்டேன்.. உங்கட லொறிக்கு பச்சை தண்ணி விட எல்லாரும் என்னை ஒரு மாரி பாக்கிறாங்கள்..நான் இனி Petrolila ஓடுற லொறி தான் ஓடுவேன்..

penge_loen.jpg

Link to comment
Share on other sites

சரி இந்தங்கோ உங்கட காசு.. நான் இனி உங்கட லொறி ஓட மாட்டேன்.. உங்கட லொறிக்கு பச்சை தண்ணி விட எல்லாரும் என்னை ஒரு மாரி பாக்கிறாங்கள்..நான் இனி Petrolila ஓடுற லொறி தான் ஓடுவேன்..

penge_loen.jpg

சரி ஏதோ காசு தந்து விட்டியள்.. யார் ஆவாது வாடகைக்கு லொறி கேட்டால் என் பெயரை சொல்லி என்னிடம் அனுப்புங்கள்.. என் லொறிக்கு காசை முதலில் குடுக்க சொல்லுங்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கதை குட்டிப்பையன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்ப கள்ளுக்கடை திறக்கிறாத உத்தேசம்.திறப்பு விழாவுக்கு வரத்தான் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குட்டிப்பையா,

மரக்கறிப்படத்தில் உருளைக்கிழங்கு மட்டும் தான் கிடக்குது...

:D கடன் அன்பை முறிக்கும் எண்டு எழுதிப்போடுங்கோ:rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.