Jump to content

ஒப்பரேஷன் "வணங்கா மண்" பிரித்தானியாவில் இருந்து உணவுக்கப்பல் முல்லைத்தீவை நோக்கி பயணம் !


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

3 மாதத்துக்கு முன் காசாவுக்கு பிரான்சில் இருந்த அனுப்பிய கப்பல் நேற்றுத்தான் (10.03.2009) செசன்றடைந்ததாம்.... :rolleyes:

ஈழம் சென்றடைய 3 மாதத்தில் அங்கு எல்லாமே முடிந்து விடும் அய்யா... இருக்கும் சனமும் நோய்வாய் பட்டு அதன்பின் சாப்பாடு மருந்து... போயும் பலநில்லாமல் போகலாம்.... அப்படியே அன்று ஒருநாள் சோமாலிய மக்களை உயிருடன் தாட்ட நாள்தான் நமக்கும் நடக்கபோகுதோ யாம் அறியோம்.. :(:):unsure:

DEEP SEA TRANSIT TIMES TO/ FROM UK (APPROXIMATE AVERAGES)

http://www.orionshipping.co.uk/deepsea.aspx

:lol:

Link to comment
Share on other sites

  • Replies 102
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதன் பலவீனங்களை இங்கு எழுதுங்கள் அறிவுரைகளை சம்பந்தப்பட்டவர்களுடன் பகிருங்கள் அல்லாவிட்டால் நாமே எமது தலையில் மண் அள்ளிப்போடுவது போல் ஆகும்

அனுமதி எல்லாம் எடுத்து.. எல்லா விபரங்களும் பெற்றபிறகுதான் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்கள்!

புத்திசாலிகள்.. எல்லாம் ஓகே ஆனபிறகு தகவலை தெரிவித்துள்ளார்கள்! :unsure:

ஒருவேளை முன்பே இப்படி கப்பல் ஒன்றில வெளிக்கிடப்போறம் என்று சொல்லியிருந்தால்.. ????

எம்மவர்கள் சிலர் குறை கூறியே திட்டம் வரவிடாமல் செய்திருப்பார்கள்! :rolleyes:

Link to comment
Share on other sites

நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு என்றவுடன் நினைவில் வருபவர் கலைஞர் அவர்கள். வெறும் நிவாரணப் பொருள் சேகரிப்புடன் தமிழக எழுச்சியை மழுங்கடிக்க முயன்ற பெரியவர்.

இது ஒரு நல்ல முயற்சி

ஆனால் இதனை வெறுமனே உதவிப் பொருட்கள் கொண்டுசெல்லும் செயலாக அல்லாமல், சர்வதேச நாடுகளையும், சர்வதேச தொண்டு நிறுவனங்களையும் இணைத்து, இது புலம் பெயர் தமிழர்களின் உதவிமட்டுமல்லாது உலக மக்களின் நிவாரணப் பொருட்களாக அனுப்ப முயற்சித்தால் பயன் கிடைக்கும்.

அதாவது நிவாரண உதவிகளை அனுப்புவதை அனைத்துலக அரசியலாக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

இதற்கான பதிவுசெய்யப்பட்ட ஒரு தொண்டு நிறுவனம் தலைமையில் நாம் எல்லோரும் எமது அயலிலுள்ள ஆங்கிலேயர் கறுப்பர் இந்தியர் மற்றும் எல்லோரிடமும் வீடுவீடாக சேகரிக்கவேண்டும். தனியே கந்தையா அண்ணை வீட்டிலையும் சுப்பையா அண்ணை வீட்டிலையும் சேகரித்தால் இந்த விஷயம் சர்வதேச அரசியலாகாது.

நாம் எல்லோரும் நினைத்தால் எமது மக்களின் துயரங்களை உலக அரசியலுக்குள் கொண்டுசெல்லமுடியும்.

முயல்வோம்!

வெல்வோம்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனுமதி அனுமதி என்று சொல்லுகிறவர்கள் அது யாரின் அனுமதி எங்கு பெற்ற அனுமதி என்று விபரமாக சொன்னால் இத்திட்டத்தில் மேலும் பலர் இணைந்து கொள்ள வசதியாயிருக்கும்.

வாரி வழங்க வசதியும் விருப்பமும் இருந்தும் பலர் இதுபோன்ற திட்டங்களில் பங்குபற்றாமல் இருப்பதற்கு காரணம் திட்டங்களைத் தீட்டுவோரது இருட்டடிப்பும் இரகசியமும் தான்.

சர்வதேச மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி அல்லலுறும் எம்மின மக்கள் மீது கவனத்தைத் திருப்ப இத்திட்டம் உதவுமென்றால் ஒரு சாதாரண மனிதனும் அதைப் புரிந்து கொண்டு செயற்பட்டால் தான் அது கைகூடும்.

Link to comment
Share on other sites

நல்ல விடயம் மெய்சிலிக்கின்றது எங்களை காப்பாற்ற புலம்பெயர் தாயக உறவுகளின் அரவணைப்பால் நாங்கள் புத்தெழுச்சி பெறுகின்றோம்......... வெற்றி பெற வாழ்த்துக்கள் கடலில் பாதுகாப்பு தர எம்படையுள்ளது ஏன் பயப்படுவான் இது பற்றி கட்டாயம் தலமையுடன் ஆலோசனை பெற்றுதான் இத்திட்டம் தொடங்கப்பட்டிருக்கும் எதிரிக்கு தக்க பாடம் கற்பிக்கப்படும்.... கவலையை விடுங்கள் எதிரியின் குதறும் எறிகணைக்குள் இருந்து எம்மை காப்பாற்றுங்கள்......

Link to comment
Share on other sites

உலகத் தமிழர்கள் அனைவரும் உங்கள் ஆதரவையும் பொருள் உதவியையும் வழங்குங்கள்.இனி நாங்கள் தான் சர்வதேசம் என்பதை எல்லா நாடுகளுக்கும் விளங்க்கப்படுத்த வேண்டிய காலம் வந்து விட்டது.இதன் அடிப்படையிலயே இந்த செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.லண்ட
Link to comment
Share on other sites

தனி நபர்களும் வன்னி மக்களுக்கு உதவுவத்ற்காக இந்த கப்பலில் போக இடம் உண்டா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த முயற்சி வெற்றி பெற எனது வாழ்த்துக்கள். இதன் மூலம் புலம்பெயர் தமிழர்களின் மத்தியில் பெரிய எழுப்புதல் உண்டாவதோடு சர்வதேச நாடுகளின் குருட்டுக் கண்களை திறப்பதற்கு சற்றேனும் பயன்பட வேண்டுமென வாழ்த்துகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளே இந்த கப்பல் மூழ்கடிக்கப்பட்டால் அதுவே தமிழீழத்திற்கான முதல் அங்கீகாரம்.

எனவே கப்பல் போய்ச் சேர்ந்தாலும் எமக்கு தான் நல்லது.

சேரா விட்டாலும் எமக்குத் தான் நல்லது.

இப்படித்தான்

சர்வதேச அணுசரனையோட எல்லைபோட்டு போர் நிறுத்த ஒப்பந்தம் போட்டா தமிழீழம் அங்கீகரிப்பட்டிடும் என்றிச்சினம்

5 வருசம் போர் நிறுத்தம் செய்தால் கிடைச்சிடும் என்றிச்சினம்.

பெப்ரவரி 22 கிடைக்கும் என்றிச்சினம்.

மாவீரர் தின உரையோடு கிடைச்சிடும் என்றிச்சினம்

இப்ப வணங்கா மண் போனால் என்ன மூழ்கினால் என்ன கிடைக்கும் என்றினம்.

எப்படி என்றுதான் யாரும் விளக்கமாட்டம் என்றினம்..! அதை விளக்கிச் சொன்னா மக்கள் ஏற்றுக் கொள்ளும்படி சொன்னா ஆதரவும் பங்களிப்பும் வான் தொடுமே..! :icon_idea::unsure::lol::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆற்றல்மிக்க அதாவது சிறப்புத்தேர்ச்சி பெற்ற வைத்தியர்களும் செல்லத்திட்டமிட்டுள்ளதாக ஒரு செய்தி

உண்மையா?

உண்மையில் நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம்

நீங்கள் அங்கீகரியுங்கள் என்பதன் ஆரம்பமாக இது இருக்கும் என்று நினைக்கின்றேன்

இப்படித்தான்

சர்வதேச அணுசரனையோட எல்லைபோட்டு போர் நிறுத்த ஒப்பந்தம் போட்டா தமிழீழம் அங்கீகரிப்பட்டிடும் என்றிச்சினம்

5 வருசம் போர் நிறுத்தம் செய்தால் கிடைச்சிடும் என்றிச்சினம்.

பெப்ரவரி 22 கிடைக்கும் என்றிச்சினம்.

மாவீரர் தின உரையோடு கிடைச்சிடும் என்றிச்சினம்

இப்ப வணங்கா மண் போனால் என்ன மூழ்கினால் என்ன கிடைக்கும் என்றினம்.

எப்படி என்றுதான் யாரும் விளக்கமாட்டம் என்றினம்..! அதை விளக்கிச் சொன்னா மக்கள் ஏற்றுக் கொள்ளும்படி சொன்னா ஆதரவும் பங்களிப்பும் வான் தொடுமே..! :icon_idea::unsure::lol::)

உங்கள் ஆற்றாமையின் வெளிப்பாடு புரிகிறது

ஆனால் நீங்கள் குறிப்பிடும் அனைத்தும் சேர்ந்ததுதான் .............

எம் இலட்சியப்பயணம்

ஒவ்வொரு படியாக நகர்ந்துதான்

இலட்சியத்தை அடையமுடியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதவி செய்யும் அனைத்து ஐரோப்பிய வாழ் தமிழர்களுக்கும் நன்றிகள்

கப்பல் நல்ல படியாக சென்றடைய வேண்டும்

Link to comment
Share on other sites

ஆற்றல்மிக்க அதாவது சிறப்புத்தேர்ச்சி பெற்ற வைத்தியர்களும் செல்லத்திட்டமிட்டுள்ளதாக ஒரு செய்தி

உண்மையா?

உண்மையில் நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம்

நீங்கள் அங்கீகரியுங்கள் என்பதன் ஆரம்பமாக இது இருக்கும் என்று நினைக்கின்றேன்

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

Link to comment
Share on other sites

தனி நபர்களும் வன்னி மக்களுக்கு உதவுவத்ற்காக இந்த கப்பலில் போக இடம் உண்டா?

போக இடமுண்டு, வழியுண்டு

திரும்பிவரத்தான் வழியில்லை

எதுக்கும் யோசிச்சு சொல்லுங்கோ..

Link to comment
Share on other sites

Press Release 12/03/2009 GMT 6.00

VANANGA MAN

Coordinating Committee for the Mercy Mission to Vanni

Our people in Vanni are facing an ever worsening plight for their very existence. There is an immediate need to raise awareness of this, far and wide, particularly in the absence of any appropriate action by international monitors and organizations. In this context, the British Tamil Diaspora have come together to launch an unprecedented Mercy Mission to Vanni. Various charities have joined together to initiate this Mission, but we are confident that many more charities and organisations will join to support this effort.

‘Vananga-Mann’ Mercy Mission to Vanni has four Objectives:

* Take much needed food, medical aid and other basic necessities, including doctors, to Vanni

* Raise awareness amongst the public and gain their support for the plight of our people

* Encourage well known personalities, humanitarians, politicians and charities to endorse this Mission to gain maximum publicity, including media attention

* Let our people in Vanni know that we are right beside them!

We have approximately two more weeks for the ship to sail and that means we have a huge task ahead of us to:

1. To inform the plight of our people to as many people as possible

2. Collect necessary food supplies & donations from public (a list will be made available soon)

3. Gain the support of charities

4. Mobilize Medical Professionals, MPs, well-known personalities and Media personnel who can make the journey

It is important that each one of us do what we can to make this project a success. Please try your best to donate some TIME!

For further details, please contact:

Tamil House

Unit 1, Broad Lane, London N15 4AG

www.vannimission.org

info@vannimission.org

+44 (0) 20 8808 0674

http://vannimission.org/?page_id=58

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதே நடக்குமென நினைத்து நல்லதுக்காகவே உழைக்க முன் வந்த உள்ளங்களை வாழ்த்தி வணங்குகிறேன், மக்களுக்காக செல்லும் கப்பலை புலிகளுக்கான ஆயுதக்கப்பலாக சித்தரிக்க காத்திருப்பார்கள் பேரினவாதிகள், அதனை சர்வதேச துணை கொண்டு வென்றெடுக்க வேண்ட்யதும் காலத்தின் கட்டாயமே....

Link to comment
Share on other sites

இதே முயற்சியில் பரந்தளவில் எல்லா நாடுகளிலுமிருந்தும் நாம் ஈடுபடவேண்டும், நாம் எடுக்கும் முயற்சிகளை துரிதப்படுத்தவேண்டும், இது அதாவது இந்த முயற்சி வேற்றுத்தரப்பினருக்கும் ஒரு படிப்பினையாகவும், எடுத்துக்காட்டாகவும் இருக்கட்டும், இந்தச்செயல் வெற்றி பெறாவிட்டாலும் சரித்திரத்தில் இடம்பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் துணிகரமான முயற்சி....

இந்த முயற்சியில் எங்களுக்கு வெற்றி மட்டுமே உண்டு...! ஆனால் அந்த வெற்றியின் பலன்கள் தான் மாறுபடப்போகிறது.

பலன் 1) அந்தப்பொருட்கள் எங்கள் மக்களை சென்றடைய வேண்டும்- 100% மான புலம்பெயர் தமிழர்களின் பிரார்த்தனையும் அதுதான். அது எங்கள் இரத்தங்களின் எத்தனையோ உயிர்களைக்காப்பாற்றும்.

பலன் 2) இந்தக்கப்பல் இலங்கையில் வைத்து மூழ்கடிக்கப்படுமிடத்து ( இந்தியா இதை மூழ்கடிக்காது காரணம் சர்வதேச ரீதியில் அவப்பெயரை தேடவும் தனது தமிழருக்கெதிரான நிலைப்பாட்டை சர்வதேசத்துக்கு அப்பட்டமாகவும் தோலுரித்துக்காட்டவும் விரும்பாது - அப்படி செய்தாலும் அதுவும் நல்லதே....? ). ஆனால் மோட்டுச் சிங்களவன் என்ற கணக்கின் படி அவன் நிச்சயம் ஏதாலும் செய்வான் அப்படிச் செய்தாலும் உலக நாடுகளின் கவனத்தை எங்கள் போராட்டத்துக்கு பலமாக ஈர்க்க முடியும். திட்டமிட்ட இனப்படுகொலையை நிரூபிக்க இது ஓர் காரணியாக அமையும்.

ஆனால் பலன் - 2 இல் அவரவர் தங்களின் வசதிக்கேற்ப கொடுத்தவைகளைத்தான்... அதுவும் எங்கள் விடுதலைக்காக இழந்ததாகவே நினைத்துக்கொள்வோமே...!. அங்கே நம் உறவுகள் அடம்மன் கொடியைத்தின்று உயிர்விட்ட பரிதாபத்தை விட இதுவா பெரிது... நாங்கள் கொடுக்கப்போவதெல்லாம் எங்கள் தலையிலிருந்து விழும் மயிருக்கு சரி.... அவர்களின் உயிரைவிட எங்கள் மியிரா பெரிது....

இந்தக்கப்பல் எங்களின் துரும்புச் சீட்டு.... காசைக்கட்டுங்கள்...! வெற்றி நிச்சயம்...! !... இது சிங்கள வெற்றி நிச்சயமில்லையப்பா....... !!! ( ஐயசிக்குரு..இல்லையப்பா...) ..... :unsure: இது தமிழில் வெற்றி நிச்சயம்....! :icon_idea:

இளங்கவி

Link to comment
Share on other sites

ஒப்பரேஷன் "வணங்கா மண்" பற்றி புலிகளின் குரலில் ஒலிபரப்பாகிய ஆக்கம்

தாயகம் நோக்கிய பயணம்

நன்றி

புலிகளின் குரல்

http://www.pulikalinkural.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது மிகச் சரியான திட்டமிடலுடன் பல கோணங்களை கொண்டு செயற்படுத்தப்பட போகின்றது. எல்லோரும் என்ன எப்படி என்டு விடுப்பு புடுங்காமால் விருப்பம் என்றால் செய்யுங்கோ. விளக்கம் தந்தால் தான் செய்வம் என்று நினைப்பவர்கள் தாராளமாக தள்ளி நில்லுங்கோ.( நீங்கள் உண்மையில உதவத்தான் கேக்கிறியளோ அல்லது உபத்திரம் தரத்தான் கேக்கிறியளோ எல்லாம் அவர்களுக்குத்தான் வெளிச்சம்)

உங்களுக்கு விளக்கம் தந்து எங்கட மக்களின்ட தலையில மண்ணை அள்ளி போட தாயாராய் இல்லை.

Link to comment
Share on other sites

இது மிகச் சரியான திட்டமிடலுடன் பல கோணங்களை கொண்டு செயற்படுத்தப்பட போகின்றது. எல்லோரும் என்ன எப்படி என்டு விடுப்பு புடுங்காமால் விருப்பம் என்றால் செய்யுங்கோ. விளக்கம் தந்தால் தான் செய்வம் என்று நினைப்பவர்கள் தாராளமாக தள்ளி நில்லுங்கோ.( நீங்கள் உண்மையில உதவத்தான் கேக்கிறியளோ அல்லது உபத்திரம் தரத்தான் கேக்கிறியளோ எல்லாம் அவர்களுக்குத்தான் வெளிச்சம்)

உங்களுக்கு விளக்கம் தந்து எங்கட மக்களின்ட தலையில மண்ணை அள்ளி போட தாயாராய் இல்லை.

பொருட்களாக மட்டும்தான் வாங்குவார்களா...?? இல்லை பணமாகவும் கொடுக்க முடியுமா...??? பொருட்கள் வழங்கும் நிலையங்கள் விரைவில் திறக்க படும் எனும் செய்தி புலிகளின் குரல் செய்திகளில் சொல்ல பட்டது எங்கு எல்லாம் நிலையங்கள் அமைக்க படுகின்றன... இரண்டு கிழமைகளுக்குள் பொருட்களை தந்து உதவுமாறு GTV யில் கேட்டு கொண்டார்கள்... அதன் விபரங்களை எல்லாம் தெளிவு படுத்த முடியுமா..??

சிறுவர்களுக்கான புதிய உடைகளை மட்டும் வழங்குமாறு கேட்டு கொண்டார்கள்... பழையன வேண்டாம் எண்று கோரி உள்ளார்கள்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • பதில் 9 புள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது.
    • என்றுமே உண்மையாக இருந்தால் இந்த உலகில் வாழ்வது மிக சிரமம்.
    • நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக  எரிபொருள் விநியோகஸ்தர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது.    எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின்  வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாளை முதல் செலுத்த வேண்டிய வற் வரி இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியாகும். அதற்குரிய வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும்.   அவ்வாறு செலுத்தப்படாது விட்டால் எரிபொருள் நிலையங்களின் அடுத்தக்கப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். கடந்த 3 மாதங்களாக இந்த பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம். எனினும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும்.     இந்த VAT வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள் கூட 10 லட்சத்திற்கும் அதிக VAT வரி செலுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   https://tamilwin.com/article/fuel-shortage-in-the-country-1713508148?itm_source=article
    • தனிப்பட்ட செல்வாக்கு? அதே போல் கன்யாகுமரியில் பொன் ராதா வுக்கும் வாய்பிருப்பதாக தெரிகிறது.    
    • எங்களுடைய கட்சியின் பலம் பலவீனங்களை நாங்கள் சொல்லிக் கொண்டே இருப்பதில் அர்த்தமில்லை என்று தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்(S.Shritharan) தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது தமிழரசுக் கட்சிக்குள்ளே பல இடைவெளிகள் அதிகரித்திருக்கின்றன என்பது உண்மைதான். திகதியை மறுத்த சுமந்திரன் அடுத்தடுத்த கலந்துரையாடல்கள் ஜனவரி மாதம் 10ஆம் திகதி நாங்கள் கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் ஒன்றினை கொழும்பில் உள்ள சம்பந்தன்(R.Sampanthan) ஐயாவின் வீட்டிலே நடத்தியிருந்தோம்.                                சில முரண்பாடான நிலைகள் தொடர்பில் இதன்போது கலுந்துரையாடப்பட்டது. இதனையடுத்து தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட்ட நான் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்(M.A.Sumanthiran) மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஷ்வரன் உள்ளிட்டோர் மறுதினம்(11 ஜனவரி) என்னுடைய நாடாளுமன்ற உறுப்பினருக்கான இடத்தில் கலந்துரையாடியிருந்தோம். அதன் பின்னர் மத்திய செயற்குழு கூட்டம் தொடர்பில் நான் ஒரு திகதி கூறியிருந்தேன். சுமந்திரன் அதனை மறுத்து மற்றுமொரு திகதி குறிப்பிட்டார். எனினும் மத்திய செயற்குழு கூட்டம் நிறுத்தப்பட்டது. மாவை சேனாதிராஜா தான் நிறுத்தவில்லை என்று தெரிவித்ததுடன், மருத்துவர் சத்தியலிங்கம் பேசும் நிலையிலேயே இல்லை. இதற்கிடையில் பல நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எங்களுக்கு எதிராக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. எங்களுக்கான நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம் என தெரிவித்தார்.    https://tamilwin.com/article/ilangai-tamil-arasuk-katchi-current-issues-1713545072
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.