Jump to content

Recommended Posts

வணக்கம் யாழ் உறவுகளே.. நான் சின்ன தம்பி

யாழிழ் குட்டிதம்பி இருக்கு குட்டிபையன் இருக்கு குட்டி இருக்கு ஆனால் சின்ன தம்பி இல்லை... இதோ வந்திட்டேன் உங்கள் சின்னதம்பி

என்னை பற்றி கொஞ்சம் எழுதுரேன்

எனக்கு வயது 10

பெயர்_ சின்ன தம்பி

நாடு_ எனக்கே தெரியாது நான் எந்த நாட்டில் இருக்கிறன்

பொழுது போக்கு_ சின்ன பிள்ளைகளுடன் சண்டை பிடித்தல்.. யாழிழ் நிறைய சின்ன பிள்ளைகள் இருக்கினமாம்.._உதாரனத்துக்கு ஜம்மு பேபி சுப்பன்னை முனிவர் ஜீ குட்டிபையன் தமிழ் சிறி குமாரசாமி நிலாமதி குட்டிதம்பி.. இந்த சின்ன சிருசுங்கள் வந்து என்னை உல்ல இழுத்து செல்வினம் என்று நினைக்கிறன்..

மீண்டும் சந்திப்போம் - CINNA THAMBI

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் யாருயையா சின்ன பிள்ளை .......................சும்மா நான் சின்ன பிள்ளைதான் இன்னும் சூப்பியை கழட்டவில்லை :)

வணக்கம் வாங்கோ உங்கள் வரவும் நல் வரவாகட்டும் :lol:

ஆமா நீங்கள் பழைய உறுப்பினாமே பட்சி சொல்லுது உன்மையோ :lol::icon_idea::blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் சின்ன தம்பி...முனிவனின் ஆசீர்வாதம் வாங்கி விட்டீர்கள் முதலிலேயே...இனி எல்லாம் நலமே..!

Link to comment
Share on other sites

வாங்கோ ....... வாங்கோ சின்னதம்பி

அப்பா நாங்கள் எல்லாம் என்ன பெரிய மனிசரோ

பொழுது போக்கு_ சின்ன பிள்ளைகளுடன் சண்டை பிடித்தல்.. யாழிழ் நிறைய சின்ன பிள்ளைகள் இருக்கினமாம்.._உதாரனத்துக்கு ஜம்மு பேபி சுப்பன்னை முனிவர் ஜீ குட்டிபையன் தமிழ் சிறி குமாரசாமி நிலாமதி குட்டிதம்பி.. இந்த சின்ன சிருசுங்கள் வந்து என்னை உல்ல இழுத்து செல்வினம் என்று நினைக்கிறன்..

நீங்கள் பழைய உறுப்பினர் போலகிடக்கு .......

சரி சரி வாங்கோ .....

சின்னப்பிள்ளைகள் பொய்சொன்னால் பாவமில்லை

:icon_idea::lol::blink:

Link to comment
Share on other sites

யோவ் யாருயையா சின்ன பிள்ளை .......................சும்மா நான் சின்ன பிள்ளைதான் இன்னும் சூப்பியை கழட்டவில்லை :)

வணக்கம் வாங்கோ உங்கள் வரவும் நல் வரவாகட்டும் :wub:

ஆமா நீங்கள் பழைய உறுப்பினாமே பட்சி சொல்லுது உன்மையோ :blink::icon_idea::lol:

நான் யாழ் களத்துக்கு புதியவன் அண்ணா.. நான் சின்ன தம்பி நீங்கள் என்னை ஏச கூடாது என்ன.. நீங்கள் பேசினா நான் அழுவேன்smile_cry-1.gif

உங்களின் வரவேற்புக்கு நன்றி

மீண்டும் சந்திப்போம் - CINNA THAMBI

வணக்கம் சின்ன தம்பி...முனிவனின் ஆசீர்வாதம் வாங்கி விட்டீர்கள் முதலிலேயே...இனி எல்லாம் நலமே..!

உங்களின் வரவேற்புக்கு நன்றி

மீண்டும் சந்திப்போம் - CINNA THAMBI

வாங்கோ ....... வாங்கோ சின்னதம்பி

அப்பா நாங்கள் எல்லாம் என்ன பெரிய மனிசரோ

நீங்கள் பழைய உறுப்பினர் போலகிடக்கு .......

சரி சரி வாங்கோ .....

சின்னப்பிள்ளைகள் பொய்சொன்னால் பாவமில்லை

:blink::):lol:

அடி பிள்ளை நான் புதியவன் மா..

உங்களின் வரவேற்புக்கு நன்றி

மீண்டும் சந்திப்போம் - CINNA THAMBI

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாடா மச்சான் சின்னத்தம்பி எப்பிடியடா இருக்கிறாய்? :icon_idea:

"நலந்தாணா நலந்தாணா ஒடலும் உல்லமும் நலந்தாணா" 12104.gif

Link to comment
Share on other sites

வாடா மச்சான் சின்னத்தம்பி எப்பிடியடா இருக்கிறாய்? :)

"நலந்தாணா நலந்தாணா ஒடலும் உல்லமும் நலந்தாணா" 12104.gif

வரவேற்புக்கு நன்றி மச்சான்.. :lol:

வ்வ்வ்வ்வ் என்ன மச்சான் கள்ளு அடிப்போமா..கள்ளு அடிச்சு கன‌ காலம்டா :lol: ....

மீண்டும் சந்திப்போம் - CINNA THAMBI

வணக்கம் சின்ன தம்பி .........எங்கோ கேட்ட குரல் போல இருக்கு . வாங்கோ .இருங்கோ .

என்னடி நிலாமதி நலமா.. :blink:

சரி சரி உங்களின் வரவேற்புக்கு நன்றியடி :icon_idea:

மீண்டும் சந்திப்போம் - CINNA THAMBI

வணக்கம் அண்ணா சின்னத்தம்பி உங்கள் வரவிற்கு வாழ்துக்கள்.

நன்றி அங்கோ.. :blink:

மீண்டும் சந்திப்போம் - CINNA THAMBI

வணக்கம்

இந்தாங்கோ என்ர வணக்கம் திருப்பி தர வேண்டாம்

Link to comment
Share on other sites

வணக்கம் வாருங்கள்

வணக்கம் சின்னதம்பி அண்ணா..

எனக்கு ஏதோ பழைய உறுப்பினர் மாதிரி இருக்குது.. என்னமோ நடக்குது.. நடப்பது நன்றாக நடக்க என் வாழ்த்துக்கள்..

Link to comment
Share on other sites

வணக்கம் சின்னதம்பி அண்ணா..

எனக்கு ஏதோ பழைய உறுப்பினர் மாதிரி இருக்குது.. என்னமோ நடக்குது.. நடப்பது நன்றாக நடக்க என் வாழ்த்துக்கள்..

என்னம்மா சொல்லுரா.. எனக்கு ஒண்டும் புரிய வில்ல :lol:

உங்களின் வரவேர்புக்கு நன்றி பிள்ளை.. :icon_idea:

நீங்கள் அண்ணா சொல்லி கூபிட்டிங் .. நல்லா இல்லை சொல்லிட்டேன் நான் உங்களுக்கு தம்பி.. அடி பிள்ளை என்ர பெயரை பாக்க தெரிய ல நான் சின்ன பஸ்சன் என்று.. :blink:

ஆத்தாடி எனக்கு நித்தா வருது.. மீண்டும் நாளை சந்திப்போம் tata

Link to comment
Share on other sites

என்னம்மா சொல்லுரா.. எனக்கு ஒண்டும் புரிய வில்ல :lol:

உங்களின் வரவேர்புக்கு நன்றி பிள்ளை.. :icon_idea:

நீங்கள் அண்ணா சொல்லி கூபிட்டிங் .. நல்லா இல்லை சொல்லிட்டேன் நான் உங்களுக்கு தம்பி.. அடி பிள்ளை என்ர பெயரை பாக்க தெரிய ல நான் சின்ன பஸ்சன் என்று.. :blink:

ஆத்தாடி எனக்கு நித்தா வருது.. மீண்டும் நாளை சந்திப்போம் tata

அண்ணா உங்களுக்கு விஷயம் தெரியாதா நான் சிறு பிள்ளை இங்கு யாரை கேட்டாலும் சொல்லுவார்கள்?

Link to comment
Share on other sites

அண்ணா உங்களுக்கு விஷயம் தெரியாதா நான் சிறு பிள்ளை இங்கு யாரை கேட்டாலும் சொல்லுவார்கள்?

அப்படியே பிள்ளை உங்க இருக்கிறவைக்கு அறுபதை தாண்டும் வயசு அப்ப நீங்க நாற்பது வயசா இருந்தாலும் சின்னபிள்ளை எண்டு தான் சொல்லுவீனம் அதுகாக நானும் உங்களை சின்னபிள்ளை என்றலாமோ மாமி. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரப்பா நீ

உங்கள் வரவும் நல் வரவாகட்டும் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சி.த வாங்கோ உங்கள் வரவு நல்வரவாகட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

QUOTE (நிலாமதி @ Mar 14 2009, 10:17 AM) *

வணக்கம் சின்ன தம்பி .........எங்கோ கேட்ட குரல் போல இருக்கு . வாங்கோ .இருங்கோ .

என்னடி நிலாமதி நலமா.. biggrin.gif

சரி சரி உங்களின் வரவேற்புக்கு நன்றியடி ohmy.gif

மீண்டும் சந்திப்போம் - CINNA THAMBI ....................................

....சின்ன தம்பிக்கு ..............மேலுள்ள அழைப்பு முறை என்ன மிகவும் மன வருத்த மடைய செய்தது . எனக்கு க ள நட்பு வட்டத்தில் ஒரு மதிப்பு உண்டுஎன்னை விட மூத்தவர்களும் அக்கா என்று அழைப்பார்கள். வார்த்தை பிரயோகங்களில் நிதானமாக ...........இருக்கவும் . பகிரங்கமாக் என்னை ..........என்னடி நிலாமதி என்றும் ............நன்றியடி ....என்று என்னை அழைத்தது பிடிக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சி சி சி சி ன்னத்தம்பி பி பி பி பீ........................ வணக்கம் வாங்கோ மகன் இல்லை தம்பி வாங்கோ.கொஞ்சமாவது எழுத்து நடையை மாற்றலாமே .....அதெப்படி மாற்றுறது முற்பிறப்பு பழக்கமாச்சே என்ன மோனே :D:D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இயற்கை வரைந்த ஓவியம் அழகு 
    • 👍.......... தமிழில் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களே இல்லை என்று சொன்னாரே பாருங்கள்......அது தான் ஆகக் கூடிய கொடுமை....🫣 சில மாதங்களின் முன் கூட, ஒரு மாவட்ட கலெக்டர் தன் மகனை அரசுப் பள்ளியில் தமிழில் படிக்க வைக்கின்றார் என்ற செய்தி இருந்தது. ஜெயமோகன் அவரது மகன் அஜிதனை அரசுப் பள்ளியிலே படிக்க வைத்ததாக எழுதியிருந்ததாக ஒரு ஞாபகம். 25 வருடங்களின் மேல் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுடன் வேலை செய்து வருகின்றேன். இதில் தமிழ் மொழி மூலம் படித்தவர்கள் எக்கச்சக்கமானவர்கள். அவர்களில் சிலர் பள்ளிப் படிப்பின் பின் அண்ணா பல்கலைக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். வேறு சிலர் மிகச் சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். அவர்களில் எவரும் எந்த விதத்திலும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்லர். மனமிருந்தால் இடம் உண்டாக்கும்...............
    • In the aftermath of the highly contested 2000 Presidential election, Congress funded three billion dollars for states to replace voting machines that in some cases had been in use for fifty years. Old machines were replaced with machines designed with the latest technology. Despite efforts to make voting fair and transparent, some claim that these new machines are vulnerable to both software glitches and hackers and provide no paper trail for how voters cast their ballots. https://ny.pbslearningmedia.org/resource/ntk11.socst.civ.polsys.elec.ballotbox/ballot-boxing-the-problem-with-electronic-voting-machines/
    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.