Jump to content

இதைச் செய்வது கஸ்டமா?


Recommended Posts

இதைச் செய்வது கஸ்டமா?

கனடாவிலுள்ள பிரபலமான பிற்சா உணவகத்தில் நேற்று நடந்த உரையாடல்

பிற்சா வாங்க வந்தவர் : நான் வழமையா உங்கடை கடையிலை தான் பிற்சா வாங்கிறனான். ஆனால் இனிமேல் உங்கடை கடைக்கு வர மாட்டன்

உரிமையாளர் : ஏன் தம்பி என்ன விசயம்

பி. வா. வந்தவர் : இல்லை எல்லா இடமும் கத்துகினம். சிங்களப் பொருட்களைப் புறக்கணிக்கச் சொல்லி. ஆனால் நீங்கள் என்ன எண்டால் ஓறெஞ்ச் பார்லியையும் நெக்டோவையும் விக்க வைச்சிருக்கிறியள்.

உரிமையாளர் : உண்மையிலை அண்ணை. அதை நாங்கள் இப்ப விக்கிறதில்லை. அவங்கள் தந்த கூலர் எண்ட படியால் டிஸ்பிளேக்கு மட்டும் தான் இருக்குது.

பி.வா.வந்தவர் : நீங்கள் சடையிறியள்.

உரிமையாளர் : சரி அண்ணை நாளைக்கு வந்து பாருங்கோ. இந்தச் சோடா இருக்காது. சரியா?

(சிங்களப் பொருட்கள் விற்கப்படும் கடைகளில இதைப் போல வலியுறுத்துவதற்கு ஒரு இரண்டு நிமிடங்களைச் செலவளிக்க விடாமல் தடுப்பது எது???????)

Link to comment
Share on other sites

இதே போன்றே நானும் ஒரு உரையாடலை மேற்கொண்டேன். இந்த மாததுடன் இனி எந்த இலங்கைப் பொருட்களையும் விற்பதில்லை என்று உறுதிபட சொன்னார். அவரின் கடை முன்னும் சிறீ லங்கா பொருட்களை புறக்கணிக்குமாறு பிரசுரங்களும் விளம்பரமும் வைக்கப் பட்டிருந்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதே போன்றே நானும் ஒரு உரையாடலை மேற்கொண்டேன். இந்த மாததுடன் இனி எந்த இலங்கைப் பொருட்களையும் விற்பதில்லை என்று உறுதிபட சொன்னார். அவரின் கடை முன்னும் சிறீ லங்கா பொருட்களை புறக்கணிக்குமாறு பிரசுரங்களும் விளம்பரமும் வைக்கப் பட்டிருந்தது

நல்ல விடயம் நிழலி. அப்படியான கடைகளை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தி அக்கடைக்கு வர்த்தக ரீதியாக உதவினால் (ஆதரித்தால்), அதைப் பார்த்து மேலும் பல கடைகள் இதைப் பின்பற்றும்.

நான் பொதுவாகவே தமிழ் கடைகளில் பொருள் வாங்குவது குறைவு (உங்கு வரும் போது அதிகமாக மீன் வகைகள் வாங்குவதுண்டு, அதையும் எனிவரும் காலங்களில் சால்மென் போன்ற மீன்களை கனேடிய கடைகளில் வாங்குவதாக நினைத்திருக்கிறேன்). மிளகாய்த்தூளுக்கு தான் வளியில்லை. நிரு பிரான்ட் தான் வேணும். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முயற்ச்சி திருவினையாக்க வாழ்த்துக்கள்!

உங்களை போல தான் நானும் வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்டு வந்தேன். அந்த கடையின் உரிமையாளர் சொல்லுவதில் நியாயத்தன்மை இருக்கின்றது.! ஏன் என்றால் உந்த மொத்த விற்பனை முகவர்கள் தமிழ் தேசியத்தின் தூண்கள் அவர்களை நாம் அணுகி ஆதரவு கேட்டுப்பார்க்கலாம். அதை தான் அந்த கடைக்காரர் சொன்னார்.

ஒரு சின்ன விடயம் சிறிலங்கா பொருட்களைப் புறக்கணி என்று கூறும் நாம் இந்த யுத்தத்தை தலைமையேற்று நடாத்தும் இந்திய பொருட்களை இறக்குமதி செய்வது எந்த விதத்தில் நியாயம்.

ம் புரிகிறது ஒழுங்காக சிறிலங்கா பொருட்களையே புறக்கணிக்க காணம் அதற்க்குள் இந்தியாவா என்று....நீங்கள் திட்டுவது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல யோசனையாக உள்ளது .

நாம் வழமையாக பொருட்கள் வாங்கும் கடையில் இப்படி கேட்பதால் , நஷ்டம் ஏற்படப் போவதில்லை .

மாறாக கடைக்காரரை சிந்திக்க வைக்கும் .

Link to comment
Share on other sites

சமீபத்தில் நானும் தழிழ் பத்திரிகை வாங்கப்போனேன், இன்னும் லெமென் பவ் பிஸ்கற் விற்பனைக்கு வைச்சு இருக்கினம். அதைப்பாத்து மனம் நெந்துபோனேன். அதைவிட அதிச்சி சமீபத்தில் வெளியான தமிழ் பத்திரிக்கையில் ஒரு பக்கம்முழுதும் "பாரம்பரிய சிங்கள உணவு வகைகள்" விளம்பரம் என்று தமிழில் போடப்பட்டிருந்ததைப் பாத்து அதிர்ந்து போனேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது வரவேற்கப்பட விடையம் ஆனால் மொத்த இறக்குமதியாளர்கள் அப்படி செய்வதாக தெரியவில்லையே. எல்லா தமிழ் கடையிலும் இலங்கை சாமான்

இருக்கே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது வரவேற்கப்பட விடையம் ஆனால் மொத்த இறக்குமதியாளர்கள் அப்படி செய்வதாக தெரியவில்லையே. எல்லா தமிழ் கடையிலும் இலங்கை சாமான்

இருக்கே?

நண்பர்களே இலங்கையிலிருந்த வருவதைவிட தமிழகத்திலிருந்து வருவது எவ்வளவோ மேல். இதன் மூலம் முகாம்களில் இருக்கும் ஈழஅகதிகளுக்கு தொழில் வாய்பையும் ஏற்படுத்தலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேட்டமே; கேட்டமே,,

வாங்கிறதுதான் பிழை விக்கிறது பிழை இல்லை எண்டு சொன்னாங்க...*நல்லது நடத்துங்கோ எண்டு சொன்னம்:(

Link to comment
Share on other sites

இப்படிச் சொல்லுற சில மூதேசிகள் இருக்குது தான் தமிழ் தங்கச்சி......

முட்டை முதலில் வந்ததா கோழி முதலில் வந்ததா என்பது போல விதண்டாவாதம் பேசுவது தான் இது. மொத்த விற்பனையாளர் இறக்குமதி செ;யவதால் நாங்கள் விக்கிறம் எண்டு கடைக்காறர் சொல்ல கடைக்காறர் விக்கிறதாலை தான் நாங்கள் வாங்கிறம் எண்டு தின்னிற பசாசுகள் சொல்ல எண்டு கதை போகுது.

நாங்கள் என்ன சொல்லிறம் எண்டால் உனக்கு தமிழ் ரத்தம் ஓடுதா நீ இறக்குமதி செய்யாதை, உனக்குத் தமிழ் ரத்தம் ஓடுதா நீ விக்காதை, உனக்குத் தமிழ் ரத்தம் ஓடுதா நீ தின்னாதை. அதை விட்டுப் போட்டு அடுத்தவனைக் கைகாட்டிப் போட்டு நீ நல்லவனா நடிக்காதை.

அந்தச் சனியன்களை நாங்கள் கைகழுவி விடுவம். ஆனால் இப்படி வாடிக்கையாளர்கள் கதைச்சதாலை இந்தச் சாமான்கள் விக்கிறதைக் கன பேர் நிப்பாட்டி இருக்கினம். எங்கடை வீட்டுக்குக் கிட்ட இரு;நத 3.4 கடைகளிலை இப்ப சிங்களப் பொருட்கள் ஒண்டும் இல்லை. நாங்கள் கடைகளிலை சொல்லுவம். மனச்சாட்சி உள்ளவை கேப்பினம். மரமண்டைகள் நாசமாப் போகட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படிச் சொல்லுற சில மூதேசிகள் இருக்குது தான் தமிழ் தங்கச்சி......

முட்டை முதலில் வந்ததா கோழி முதலில் வந்ததா என்பது போல விதண்டாவாதம் பேசுவது தான் இது. மொத்த விற்பனையாளர் இறக்குமதி செ;யவதால் நாங்கள் விக்கிறம் எண்டு கடைக்காறர் சொல்ல கடைக்காறர் விக்கிறதாலை தான் நாங்கள் வாங்கிறம் எண்டு தின்னிற பசாசுகள் சொல்ல எண்டு கதை போகுது.

நாங்கள் என்ன சொல்லிறம் எண்டால் உனக்கு தமிழ் ரத்தம் ஓடுதா நீ இறக்குமதி செய்யாதை, உனக்குத் தமிழ் ரத்தம் ஓடுதா நீ விக்காதை, உனக்குத் தமிழ் ரத்தம் ஓடுதா நீ தின்னாதை. அதை விட்டுப் போட்டு அடுத்தவனைக் கைகாட்டிப் போட்டு நீ நல்லவனா நடிக்காதை.

அந்தச் சனியன்களை நாங்கள் கைகழுவி விடுவம். ஆனால் இப்படி வாடிக்கையாளர்கள் கதைச்சதாலை இந்தச் சாமான்கள் விக்கிறதைக் கன பேர் நிப்பாட்டி இருக்கினம். எங்கடை வீட்டுக்குக் கிட்ட இரு;நத 3.4 கடைகளிலை இப்ப சிங்களப் பொருட்கள் ஒண்டும் இல்லை. நாங்கள் கடைகளிலை சொல்லுவம். மனச்சாட்சி உள்ளவை கேப்பினம். மரமண்டைகள் நாசமாப் போகட்டும்

இது ரொம்ப நல்லா இருக்கே.... உங்களுக்கும் சில தேசவிரோதிகளின் இணையங்களில் கதைப்பவர்களுக்கும் வித்தியாசம் என்ன இருக்கு?

இப்படியும் சிலர் பிழைத்தால் தான் பலருக்கு நிதி கொடுக்க முடியும். இன்று உலகத்தில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியால்

பலர் வேலை இன்றி இருக்கிறார்கள் இவர்களும் கடைகளை மூடிவிட்டால் நீங்கள் வேலை கொடுக்க தயாரா?

Link to comment
Share on other sites

ஓம் தம்பி பிழைக்கிறதுக்காக என்ன வேணுமெண்டாலும் செயயலாமோ? அப்படியெண்டால் உந்த எம்பசிக்காறர் கூலிக்கு ஆள் பிடிக்கினமாம். உளவு பாக்க. அதையும் செய்யலாமோ?

Link to comment
Share on other sites

ஓம் தம்பி பிழைக்கிறதுக்காக என்ன வேணுமெண்டாலும் செயயலாமோ? அப்படியெண்டால் உந்த எம்பசிக்காறர் கூலிக்கு ஆள் பிடிக்கினமாம். உளவு பாக்க. அதையும் செய்யலாமோ?

காவியா அக்கா ஆரிடம் கேட்டால் அவையளிடம் வேலைக்கு போகலாம்? உங்களுக்கு ஏதாவது தெரியுமா? நாய் விற்ற காசு குரைக்கவா போகுது:? :(:lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓம் தம்பி பிழைக்கிறதுக்காக என்ன வேணுமெண்டாலும் செயயலாமோ? அப்படியெண்டால் உந்த எம்பசிக்காறர் கூலிக்கு ஆள் பிடிக்கினமாம். உளவு பாக்க. அதையும் செய்யலாமோ?

பிழைக்கிறதுக்காக என்ன வேணும் என்றாலும் செய்யலாம் என்று நான் சொல்ல வரவில்லை. அப்படி செய்ய வேணும் என்றால் இவ்வளவு பேரும் புலம்

பெயர்ந்து அகதியாக வாழவேண்டிய கட்டாயம் இல்லை அதுக்கு ஊரிலேயே நீங்கள் சொல்வது போல உடம்பை வித்தோ அல்லது உளவு பார்த்தோ இருக்கலாம்

இத்தனை லட்சம் மக்கள் கஸ்டப்படத்தேவையில்லை.

ஒரு கை தட்டி ஒரு போதும் சத்தம் வராது அதைத்தான் சொன்னேன்.

உண்மையில் எத்தனை பேர் நீங்கள் மனச்சாட்சிக்கு ஏற்ப நடக்கிறார்கள். கதைக்கவேணும் (அல்லது யாழின் பக்கங்களை நிரப்பவேணும்) என்பதற்காக சொல்கிறார்கள்.

யதார்த்தபூர்வமாக சிந்திப்பதே நலம்

Link to comment
Share on other sites

பிழைக்கிறதுக்காக என்ன வேணும் என்றாலும் செய்யலாம் என்று நான் சொல்ல வரவில்லை. அப்படி செய்ய வேணும் என்றால் இவ்வளவு பேரும் புலம்

பெயர்ந்து அகதியாக வாழவேண்டிய கட்டாயம் இல்லை அதுக்கு ஊரிலேயே நீங்கள் சொல்வது போல உடம்பை வித்தோ அல்லது உளவு பார்த்தோ இருக்கலாம்

இத்தனை லட்சம் மக்கள் கஸ்டப்படத்தேவையில்லை.

பாலியல் தொழிலாளர்களின் தொழிலான உடலை விற்பனைக்குட்படுத்துதலை, தன் சொந்த இனத்திற்கு எதிராக உளவு பார்க்கும் தொழிலுடன் ஒப்பிட்டு பாலியல் தொழிலாளர்களை கேவலமாக குறிப்பிட்டதை வன்மையாக கண்டிக்கின்றேன்

Link to comment
Share on other sites

பிரசாந்த அவர்களே!

கை தட்டிச் சத்தம் வராது என்று சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். கையைத் தட்டிப் பாருங்கள் சத்தம் கேட்கும். கேட்டுக் கொண்டிருக்கிறது.

அதற்கு உதாரணமாகத் தான் பிற்சாக் கடைச் சம்பவத்தை நான் கூறினேன். நிழலி ஒரு உதாரணத்தைக் கூறினார். இந்த முறை வெளிவந்திருக்கும் வாந ளுசடையமெய சநிழசவநச பத்திரிகையைப் பாருங்கள். தமிழ் விளம்பரங்களில் எவ்வளவு வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறதென்று.

முயற்சித்தால் முடியும். காரணம் நாங்கள் அநியாயமான எதையுமு; கேட்கவில்லையே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரசாந்த அவர்களே!

கை தட்டிச் சத்தம் வராது என்று சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். கையைத் தட்டிப் பாருங்கள் சத்தம் கேட்கும்.

முதல்ல ஒழுங்கா வாசித்து பாருங்க அப்புறம் விடயத்துக்கு வாங்க.......

நான் சொன்னது ஒரு கை தட்டி சத்தம் வராது என்று தான்.

கை தட்டினால் சத்தம் வரும் என்று பாடம் நடத்தாதையுங்கோ அது எல்லோருக்கும் தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாலியல் தொழிலாளர்களின் தொழிலான உடலை விற்பனைக்குட்படுத்துதலை, தன் சொந்த இனத்திற்கு எதிராக உளவு பார்க்கும் தொழிலுடன் ஒப்பிட்டு பாலியல் தொழிலாளர்களை கேவலமாக குறிப்பிட்டதை வன்மையாக கண்டிக்கின்றேன்

நான் இரண்டு தொழில்களையும் தனித்தனிய சொன்னேன்.

Link to comment
Share on other sites

எங்களுக்குள் வேண்டா விவாதம் வேண்டாம், முரண்டுபிடிக்கவும் வேண்டாம்.

நாமே உணர்ந்து பொருட்களை வாங்காமல் விடுவோம், வியாபாரிகளுக்கும் பக்குவமாக தெளிவு படுத்துவோம்.

அதையும் மீறி விற்கத்தான்வேனும் என்பவர்களையும், வாங்கத்தான் வேண்டும் என்று முரண்டு பிடிப்பவர்களையும் யாரால் என்ன செய்யமுடீயும்?

Link to comment
Share on other sites

ஆலமரம்.. தண்ணிச்சொம்பு.. திண்ணை..

ரவுடி ரங்கன், கோயில் பூசாரி முதல் ஆசாரி வரை எல்லோரும் ஆஜர். சிறிது நேரத்தில் ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவர் வந்து திண்ணையில் அமர்கிறார். :D

பஞ்சாயத்து தலைவர்: என்னையா இன்னிக்கு பிராது? :(

பூசாரி: ஐயா.. இங்க திருதிருன்னு முழிச்சிண்டு நிக்கிறானே ரவுடி ரங்கன்...! பக்கத்து ஊரில சாராயம் வாங்கிண்டு வந்து நம்ம ஊரில வித்திண்டிருக்கன்...! அதைக் குடிச்சிட்டு நம்ம குடிகாரப் பசங்க போடுற ஆட்டம் தாங்க முடியல சாமி..! :(

ஆசாரி: அதுமட்டும் இல்லீங்கையா..! ஸ்கூல் போற பசங்களுக்கு வேற ஊத்திக் குடுக்கிறான்யா..! :(

தலைவர்: ஏண்டா ரங்கா..! உனக்கு முன்னமே எச்சரிக்கை குடுத்திருக்கம்ல..! ஊர்க்கட்டுப்பாட்டை மீறி ஏண்டா சாராயம் வித்தே..! :lol:

ரங்கன்: அல்லாரும் குடிக்கிறாய்ங்க..! அதான் விக்கிறம்..! :D

தலைவர்: அடிங்.. அல்லாரும் குடிச்சா.. நீ வித்திடுவீயா? :D

ரங்கன்: குடிக்கிறதை உட சொல்லுங்க.. நான் விக்கிறத உட்டுடுறேன்..! :D

பூசாரி: ஏண்டா..ஊர்க்காரப் பசங்களே குடிய நிறுத்த முடியாம கஷ்டப்பட்டிண்டு இருக்கா..! அவா எப்பிடி நிறுத்துவா? :(

(தொடரும்) :D

Link to comment
Share on other sites

ரங்கன்: அதை அவா கிட்டதான் கேக்கணும்..!! :D

தலைவர்: டேய்.. என்ன கொழுப்பா..! நீ விக்கலன்னா ஊர்க்காரப் பசங்களுக்கு எங்க இருந்துடா சாராயம் வரும்? :D

ரங்கன்: இந்த ரங்கன் இல்லென்னா இன்னொரு பக்கிரி.. :lol:

தலைவர் (மெதுவாக): ஏன்யா பூசாரி... இவன் சொல்லுறதில கூட ஒரு பாய்ண்ட் இருக்கு போல தெரியுதே..! :(

பூசாரி: ஐயா.. அவன் சொல்லுறதும் கரெக்டுதான்..! ஆனா அதுக்காக இப்பிடியே இவனை விட்டுட முடியுமா? நம்ம என்ன, ஊரில ஒவ்வொருத்தனா புடிச்சு குடிக்காதடான்னு சொல்லவா முடியும்? வேணும்னா குடி குடியைக் கெடுக்கும்னு விளம்பரம் பண்ணலாம்..! :(

தலைவர்: ம்ம்ம்.. அதுவும் சரிதான்.. ஏன்யா ஆசாரி.. நீ என்னையா சொல்றே..! :D

ஆசாரி: ஐயா.. விக்கிற இவனை விடுங்க.. குடிக்கிறவனையும் விட்டிடுங்க.. யாருகிட்ட இவன் சரக்கு வாங்கிறான்னு பாருங்க.. அவனைப் புடிங்க.. தீர்ந்தது மாட்டர்..! அப்புறம் ரங்கனாவது.. பக்கிரியாவது..! :D

தலைவர்: ஆஹா.. புடிச்சாண்டா பாயிண்டை..! :( ஏண்டா ரங்கா..! யாருகிட்டடா சாராயம் வாங்கி விக்கிற?

ரங்கன்: வேற யாரு.. எல்லாம் நம்ம பக்கத்தூரு முத்துகிட்ட தான்..! :(

(தொடரும்) :D

Link to comment
Share on other sites

தலைவர்: அப்போ.. அந்த முத்து காய்ச்சலைன்னா ஒனக்கு சரக்கு கெடைக்காது..! அப்பிடியா? :lol:

ரங்கன் (மனதுக்குள்): இதென்ன கேணத்தனமா ஒரு கேள்வி..! :(

ரங்கன்: ஆமா.. கெடைக்காது..! அவனை காய்ச்ச வேணாம்னு சொல்லுங்க..! நான் விக்கிறதை உட்டுடுறன்..! :D

பூசாரி: ஏண்டா.. அடுத்தவன்மேல பழியப் போட்டு தப்பிச்சுடலாமேன்னு பாக்கிறியா..! சாராயம் வித்து அடுத்தவன் குடியைக் கெடுத்தா பகவான் கோவிச்சிண்டுடுவர்..! தெரிஞ்சுக்கோ..! :(

ரங்கன்: ஐய்.. இது நல்லாருக்கே..! போன கோயில் திருவிழாவுக்கு சுளையா பத்தாயிரம் குடுத்தனே..! அப்போ உங்க பகவான் கோவிக்கலையா? :D

பூசாரி: :( நீ சாராயம் வித்து சம்பாதிச்ச காசுன்னு தெரிஞ்சிருந்தா வாங்கிண்டிருக்க மாட்டேண்டா அபிஷ்டு..! :D

தலைவர்: சரி.. எல்லாத்தையும் விட்டிடு..! ஊர்க்கட்டுப்பாடுன்னு ஒண்ணு இருக்கே..! அதை ஏண்டா மீறினே..! :D

ரங்கன்: எதுக்கு கட்டுப்பாடு போடுறீங்க..! குடிக்கிறவனை நிறுத்த சொல்லுங்க..! காய்ச்சிறவனை நிறுத்தச் சொல்லுங்க..! அல்லாமே சரியாயிடும்..! :(

அப்போது டவுனில் படித்தவர்கள் போன்ற கெட்டப்பில் ஒரு சிலர் அங்கே வருகிறார்கள்..!

(தொடரும்) :D

Link to comment
Share on other sites

தலைவர்: யாரு டவுன் பசங்களா? என்ன இந்தப் பக்கமா காத்து வீசுது? :unsure:

"நூறு நாட்களில் கணக்கு வழக்கு" என்கிற புத்தகத்தை வைத்திருக்கிற பெண் மெதுவாக வாயைத் திறக்கிறார்.

"நாங்களும் இந்த ரங்கன் மாதிரி பல பேரிட்ட பேசிப் பார்த்திட்டம். விக்கிறது தப்பில்லையாமா..! வாங்கிக் குடிக்கிறதுதான் தப்பாம்..! சொன்னாங்க..! :( "

கையில் "கூடல் முடிந்து கூடல்" என்கிற புத்தகத்தை படித்துக்கொண்டே இன்னுமொருவர் ஆரம்பிக்கிறார்.

" நேரா சாராயக்கடைக்கே போய் நான் டாஸ்மாக் பக்கம் போறேன்னு உதார் விடுங்க..! பசங்க ஆடிப் போயிருவாய்ங்க..! <_< "

அப்போது கூட்டத்தில் சலசலப்பு..

உள்ளே பதுங்கியபடி ஒருகுரல்... "ஆமா.. இங்க சும்மாவே யாருக்கும் சரியான தொழில் கிடையாது..! இதுக்குள்ள கள்ளச் சாராயத்தை ஒழிக்கிறாங்களாமா..! கள்ளச்சாராய தொழிலை விட்டிட்டு வந்தா இவிங்க வேற வேலை குடுப்பாய்ங்களாமா? பேச வந்திட்டாங்க..! :D "

இன்னொரு குரல்... "பார்த்துப் பேசு தம்பி..! தப்புப்பண்ணி காசு சம்பாதிக்கலாம்னா ஆயிரம் தொழில் இருக்கு..! அதெல்லாம் அப்ப செய்யலாமா? சும்மா பேசிக்கிட்டு..! <_< "

இதையெல்லாம் கேட்ட ஊர்ப் பஞ்சாயத்து தலைவருக்கு தலை கிறுகிறுக்க ஆரம்பிக்கிறது..! ரங்கனை பக்கத்தில் வரும்படிசைகையில் அழைக்கிறார்.

ரங்கன்: என்னங்கையா? தலை சுத்துதா? மருந்து இருக்கு..! தரட்டா? :rolleyes:

தலைவர்: :wub:

(முற்றும்) :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-----

இதையெல்லாம் கேட்ட ஊர்ப் பஞ்சாயத்து தலைவருக்கு தலை கிறுகிறுக்க ஆரம்பிக்கிறது..! ரங்கனை பக்கத்தில் வரும்படிசைகையில் அழைக்கிறார்.

ரங்கன்: என்னங்கையா? தலை சுத்துதா? மருந்து இருக்கு..! தரட்டா? :D

தலைவர்: :rolleyes:

ரங்கன் பயங்கர கில்லாடி போல இருக்கிறானே .......

சந்திலை பூந்து , சிந்து பாடுற மாதிரி கடைசியா பஞ்சாயத்து தலைவருக்கே மருந்தை கொடுத்திட்டானே .....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.