Jump to content

இதைச் செய்வது கஸ்டமா?


Recommended Posts

இதைச் செய்வது கஸ்டமா?

கனடாவிலுள்ள பிரபலமான பிற்சா உணவகத்தில் நேற்று நடந்த உரையாடல்

பிற்சா வாங்க வந்தவர் : நான் வழமையா உங்கடை கடையிலை தான் பிற்சா வாங்கிறனான். ஆனால் இனிமேல் உங்கடை கடைக்கு வர மாட்டன்

உரிமையாளர் : ஏன் தம்பி என்ன விசயம்

பி. வா. வந்தவர் : இல்லை எல்லா இடமும் கத்துகினம். சிங்களப் பொருட்களைப் புறக்கணிக்கச் சொல்லி. ஆனால் நீங்கள் என்ன எண்டால் ஓறெஞ்ச் பார்லியையும் நெக்டோவையும் விக்க வைச்சிருக்கிறியள்.

உரிமையாளர் : உண்மையிலை அண்ணை. அதை நாங்கள் இப்ப விக்கிறதில்லை. அவங்கள் தந்த கூலர் எண்ட படியால் டிஸ்பிளேக்கு மட்டும் தான் இருக்குது.

பி.வா.வந்தவர் : நீங்கள் சடையிறியள்.

உரிமையாளர் : சரி அண்ணை நாளைக்கு வந்து பாருங்கோ. இந்தச் சோடா இருக்காது. சரியா?

(சிங்களப் பொருட்கள் விற்கப்படும் கடைகளில இதைப் போல வலியுறுத்துவதற்கு ஒரு இரண்டு நிமிடங்களைச் செலவளிக்க விடாமல் தடுப்பது எது???????)

Link to comment
Share on other sites

இதே போன்றே நானும் ஒரு உரையாடலை மேற்கொண்டேன். இந்த மாததுடன் இனி எந்த இலங்கைப் பொருட்களையும் விற்பதில்லை என்று உறுதிபட சொன்னார். அவரின் கடை முன்னும் சிறீ லங்கா பொருட்களை புறக்கணிக்குமாறு பிரசுரங்களும் விளம்பரமும் வைக்கப் பட்டிருந்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதே போன்றே நானும் ஒரு உரையாடலை மேற்கொண்டேன். இந்த மாததுடன் இனி எந்த இலங்கைப் பொருட்களையும் விற்பதில்லை என்று உறுதிபட சொன்னார். அவரின் கடை முன்னும் சிறீ லங்கா பொருட்களை புறக்கணிக்குமாறு பிரசுரங்களும் விளம்பரமும் வைக்கப் பட்டிருந்தது

நல்ல விடயம் நிழலி. அப்படியான கடைகளை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தி அக்கடைக்கு வர்த்தக ரீதியாக உதவினால் (ஆதரித்தால்), அதைப் பார்த்து மேலும் பல கடைகள் இதைப் பின்பற்றும்.

நான் பொதுவாகவே தமிழ் கடைகளில் பொருள் வாங்குவது குறைவு (உங்கு வரும் போது அதிகமாக மீன் வகைகள் வாங்குவதுண்டு, அதையும் எனிவரும் காலங்களில் சால்மென் போன்ற மீன்களை கனேடிய கடைகளில் வாங்குவதாக நினைத்திருக்கிறேன்). மிளகாய்த்தூளுக்கு தான் வளியில்லை. நிரு பிரான்ட் தான் வேணும். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முயற்ச்சி திருவினையாக்க வாழ்த்துக்கள்!

உங்களை போல தான் நானும் வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்டு வந்தேன். அந்த கடையின் உரிமையாளர் சொல்லுவதில் நியாயத்தன்மை இருக்கின்றது.! ஏன் என்றால் உந்த மொத்த விற்பனை முகவர்கள் தமிழ் தேசியத்தின் தூண்கள் அவர்களை நாம் அணுகி ஆதரவு கேட்டுப்பார்க்கலாம். அதை தான் அந்த கடைக்காரர் சொன்னார்.

ஒரு சின்ன விடயம் சிறிலங்கா பொருட்களைப் புறக்கணி என்று கூறும் நாம் இந்த யுத்தத்தை தலைமையேற்று நடாத்தும் இந்திய பொருட்களை இறக்குமதி செய்வது எந்த விதத்தில் நியாயம்.

ம் புரிகிறது ஒழுங்காக சிறிலங்கா பொருட்களையே புறக்கணிக்க காணம் அதற்க்குள் இந்தியாவா என்று....நீங்கள் திட்டுவது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல யோசனையாக உள்ளது .

நாம் வழமையாக பொருட்கள் வாங்கும் கடையில் இப்படி கேட்பதால் , நஷ்டம் ஏற்படப் போவதில்லை .

மாறாக கடைக்காரரை சிந்திக்க வைக்கும் .

Link to comment
Share on other sites

சமீபத்தில் நானும் தழிழ் பத்திரிகை வாங்கப்போனேன், இன்னும் லெமென் பவ் பிஸ்கற் விற்பனைக்கு வைச்சு இருக்கினம். அதைப்பாத்து மனம் நெந்துபோனேன். அதைவிட அதிச்சி சமீபத்தில் வெளியான தமிழ் பத்திரிக்கையில் ஒரு பக்கம்முழுதும் "பாரம்பரிய சிங்கள உணவு வகைகள்" விளம்பரம் என்று தமிழில் போடப்பட்டிருந்ததைப் பாத்து அதிர்ந்து போனேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது வரவேற்கப்பட விடையம் ஆனால் மொத்த இறக்குமதியாளர்கள் அப்படி செய்வதாக தெரியவில்லையே. எல்லா தமிழ் கடையிலும் இலங்கை சாமான்

இருக்கே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது வரவேற்கப்பட விடையம் ஆனால் மொத்த இறக்குமதியாளர்கள் அப்படி செய்வதாக தெரியவில்லையே. எல்லா தமிழ் கடையிலும் இலங்கை சாமான்

இருக்கே?

நண்பர்களே இலங்கையிலிருந்த வருவதைவிட தமிழகத்திலிருந்து வருவது எவ்வளவோ மேல். இதன் மூலம் முகாம்களில் இருக்கும் ஈழஅகதிகளுக்கு தொழில் வாய்பையும் ஏற்படுத்தலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேட்டமே; கேட்டமே,,

வாங்கிறதுதான் பிழை விக்கிறது பிழை இல்லை எண்டு சொன்னாங்க...*நல்லது நடத்துங்கோ எண்டு சொன்னம்:(

Link to comment
Share on other sites

இப்படிச் சொல்லுற சில மூதேசிகள் இருக்குது தான் தமிழ் தங்கச்சி......

முட்டை முதலில் வந்ததா கோழி முதலில் வந்ததா என்பது போல விதண்டாவாதம் பேசுவது தான் இது. மொத்த விற்பனையாளர் இறக்குமதி செ;யவதால் நாங்கள் விக்கிறம் எண்டு கடைக்காறர் சொல்ல கடைக்காறர் விக்கிறதாலை தான் நாங்கள் வாங்கிறம் எண்டு தின்னிற பசாசுகள் சொல்ல எண்டு கதை போகுது.

நாங்கள் என்ன சொல்லிறம் எண்டால் உனக்கு தமிழ் ரத்தம் ஓடுதா நீ இறக்குமதி செய்யாதை, உனக்குத் தமிழ் ரத்தம் ஓடுதா நீ விக்காதை, உனக்குத் தமிழ் ரத்தம் ஓடுதா நீ தின்னாதை. அதை விட்டுப் போட்டு அடுத்தவனைக் கைகாட்டிப் போட்டு நீ நல்லவனா நடிக்காதை.

அந்தச் சனியன்களை நாங்கள் கைகழுவி விடுவம். ஆனால் இப்படி வாடிக்கையாளர்கள் கதைச்சதாலை இந்தச் சாமான்கள் விக்கிறதைக் கன பேர் நிப்பாட்டி இருக்கினம். எங்கடை வீட்டுக்குக் கிட்ட இரு;நத 3.4 கடைகளிலை இப்ப சிங்களப் பொருட்கள் ஒண்டும் இல்லை. நாங்கள் கடைகளிலை சொல்லுவம். மனச்சாட்சி உள்ளவை கேப்பினம். மரமண்டைகள் நாசமாப் போகட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படிச் சொல்லுற சில மூதேசிகள் இருக்குது தான் தமிழ் தங்கச்சி......

முட்டை முதலில் வந்ததா கோழி முதலில் வந்ததா என்பது போல விதண்டாவாதம் பேசுவது தான் இது. மொத்த விற்பனையாளர் இறக்குமதி செ;யவதால் நாங்கள் விக்கிறம் எண்டு கடைக்காறர் சொல்ல கடைக்காறர் விக்கிறதாலை தான் நாங்கள் வாங்கிறம் எண்டு தின்னிற பசாசுகள் சொல்ல எண்டு கதை போகுது.

நாங்கள் என்ன சொல்லிறம் எண்டால் உனக்கு தமிழ் ரத்தம் ஓடுதா நீ இறக்குமதி செய்யாதை, உனக்குத் தமிழ் ரத்தம் ஓடுதா நீ விக்காதை, உனக்குத் தமிழ் ரத்தம் ஓடுதா நீ தின்னாதை. அதை விட்டுப் போட்டு அடுத்தவனைக் கைகாட்டிப் போட்டு நீ நல்லவனா நடிக்காதை.

அந்தச் சனியன்களை நாங்கள் கைகழுவி விடுவம். ஆனால் இப்படி வாடிக்கையாளர்கள் கதைச்சதாலை இந்தச் சாமான்கள் விக்கிறதைக் கன பேர் நிப்பாட்டி இருக்கினம். எங்கடை வீட்டுக்குக் கிட்ட இரு;நத 3.4 கடைகளிலை இப்ப சிங்களப் பொருட்கள் ஒண்டும் இல்லை. நாங்கள் கடைகளிலை சொல்லுவம். மனச்சாட்சி உள்ளவை கேப்பினம். மரமண்டைகள் நாசமாப் போகட்டும்

இது ரொம்ப நல்லா இருக்கே.... உங்களுக்கும் சில தேசவிரோதிகளின் இணையங்களில் கதைப்பவர்களுக்கும் வித்தியாசம் என்ன இருக்கு?

இப்படியும் சிலர் பிழைத்தால் தான் பலருக்கு நிதி கொடுக்க முடியும். இன்று உலகத்தில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியால்

பலர் வேலை இன்றி இருக்கிறார்கள் இவர்களும் கடைகளை மூடிவிட்டால் நீங்கள் வேலை கொடுக்க தயாரா?

Link to comment
Share on other sites

ஓம் தம்பி பிழைக்கிறதுக்காக என்ன வேணுமெண்டாலும் செயயலாமோ? அப்படியெண்டால் உந்த எம்பசிக்காறர் கூலிக்கு ஆள் பிடிக்கினமாம். உளவு பாக்க. அதையும் செய்யலாமோ?

Link to comment
Share on other sites

ஓம் தம்பி பிழைக்கிறதுக்காக என்ன வேணுமெண்டாலும் செயயலாமோ? அப்படியெண்டால் உந்த எம்பசிக்காறர் கூலிக்கு ஆள் பிடிக்கினமாம். உளவு பாக்க. அதையும் செய்யலாமோ?

காவியா அக்கா ஆரிடம் கேட்டால் அவையளிடம் வேலைக்கு போகலாம்? உங்களுக்கு ஏதாவது தெரியுமா? நாய் விற்ற காசு குரைக்கவா போகுது:? :(:lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓம் தம்பி பிழைக்கிறதுக்காக என்ன வேணுமெண்டாலும் செயயலாமோ? அப்படியெண்டால் உந்த எம்பசிக்காறர் கூலிக்கு ஆள் பிடிக்கினமாம். உளவு பாக்க. அதையும் செய்யலாமோ?

பிழைக்கிறதுக்காக என்ன வேணும் என்றாலும் செய்யலாம் என்று நான் சொல்ல வரவில்லை. அப்படி செய்ய வேணும் என்றால் இவ்வளவு பேரும் புலம்

பெயர்ந்து அகதியாக வாழவேண்டிய கட்டாயம் இல்லை அதுக்கு ஊரிலேயே நீங்கள் சொல்வது போல உடம்பை வித்தோ அல்லது உளவு பார்த்தோ இருக்கலாம்

இத்தனை லட்சம் மக்கள் கஸ்டப்படத்தேவையில்லை.

ஒரு கை தட்டி ஒரு போதும் சத்தம் வராது அதைத்தான் சொன்னேன்.

உண்மையில் எத்தனை பேர் நீங்கள் மனச்சாட்சிக்கு ஏற்ப நடக்கிறார்கள். கதைக்கவேணும் (அல்லது யாழின் பக்கங்களை நிரப்பவேணும்) என்பதற்காக சொல்கிறார்கள்.

யதார்த்தபூர்வமாக சிந்திப்பதே நலம்

Link to comment
Share on other sites

பிழைக்கிறதுக்காக என்ன வேணும் என்றாலும் செய்யலாம் என்று நான் சொல்ல வரவில்லை. அப்படி செய்ய வேணும் என்றால் இவ்வளவு பேரும் புலம்

பெயர்ந்து அகதியாக வாழவேண்டிய கட்டாயம் இல்லை அதுக்கு ஊரிலேயே நீங்கள் சொல்வது போல உடம்பை வித்தோ அல்லது உளவு பார்த்தோ இருக்கலாம்

இத்தனை லட்சம் மக்கள் கஸ்டப்படத்தேவையில்லை.

பாலியல் தொழிலாளர்களின் தொழிலான உடலை விற்பனைக்குட்படுத்துதலை, தன் சொந்த இனத்திற்கு எதிராக உளவு பார்க்கும் தொழிலுடன் ஒப்பிட்டு பாலியல் தொழிலாளர்களை கேவலமாக குறிப்பிட்டதை வன்மையாக கண்டிக்கின்றேன்

Link to comment
Share on other sites

பிரசாந்த அவர்களே!

கை தட்டிச் சத்தம் வராது என்று சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். கையைத் தட்டிப் பாருங்கள் சத்தம் கேட்கும். கேட்டுக் கொண்டிருக்கிறது.

அதற்கு உதாரணமாகத் தான் பிற்சாக் கடைச் சம்பவத்தை நான் கூறினேன். நிழலி ஒரு உதாரணத்தைக் கூறினார். இந்த முறை வெளிவந்திருக்கும் வாந ளுசடையமெய சநிழசவநச பத்திரிகையைப் பாருங்கள். தமிழ் விளம்பரங்களில் எவ்வளவு வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறதென்று.

முயற்சித்தால் முடியும். காரணம் நாங்கள் அநியாயமான எதையுமு; கேட்கவில்லையே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரசாந்த அவர்களே!

கை தட்டிச் சத்தம் வராது என்று சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். கையைத் தட்டிப் பாருங்கள் சத்தம் கேட்கும்.

முதல்ல ஒழுங்கா வாசித்து பாருங்க அப்புறம் விடயத்துக்கு வாங்க.......

நான் சொன்னது ஒரு கை தட்டி சத்தம் வராது என்று தான்.

கை தட்டினால் சத்தம் வரும் என்று பாடம் நடத்தாதையுங்கோ அது எல்லோருக்கும் தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாலியல் தொழிலாளர்களின் தொழிலான உடலை விற்பனைக்குட்படுத்துதலை, தன் சொந்த இனத்திற்கு எதிராக உளவு பார்க்கும் தொழிலுடன் ஒப்பிட்டு பாலியல் தொழிலாளர்களை கேவலமாக குறிப்பிட்டதை வன்மையாக கண்டிக்கின்றேன்

நான் இரண்டு தொழில்களையும் தனித்தனிய சொன்னேன்.

Link to comment
Share on other sites

எங்களுக்குள் வேண்டா விவாதம் வேண்டாம், முரண்டுபிடிக்கவும் வேண்டாம்.

நாமே உணர்ந்து பொருட்களை வாங்காமல் விடுவோம், வியாபாரிகளுக்கும் பக்குவமாக தெளிவு படுத்துவோம்.

அதையும் மீறி விற்கத்தான்வேனும் என்பவர்களையும், வாங்கத்தான் வேண்டும் என்று முரண்டு பிடிப்பவர்களையும் யாரால் என்ன செய்யமுடீயும்?

Link to comment
Share on other sites

ஆலமரம்.. தண்ணிச்சொம்பு.. திண்ணை..

ரவுடி ரங்கன், கோயில் பூசாரி முதல் ஆசாரி வரை எல்லோரும் ஆஜர். சிறிது நேரத்தில் ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவர் வந்து திண்ணையில் அமர்கிறார். :D

பஞ்சாயத்து தலைவர்: என்னையா இன்னிக்கு பிராது? :(

பூசாரி: ஐயா.. இங்க திருதிருன்னு முழிச்சிண்டு நிக்கிறானே ரவுடி ரங்கன்...! பக்கத்து ஊரில சாராயம் வாங்கிண்டு வந்து நம்ம ஊரில வித்திண்டிருக்கன்...! அதைக் குடிச்சிட்டு நம்ம குடிகாரப் பசங்க போடுற ஆட்டம் தாங்க முடியல சாமி..! :(

ஆசாரி: அதுமட்டும் இல்லீங்கையா..! ஸ்கூல் போற பசங்களுக்கு வேற ஊத்திக் குடுக்கிறான்யா..! :(

தலைவர்: ஏண்டா ரங்கா..! உனக்கு முன்னமே எச்சரிக்கை குடுத்திருக்கம்ல..! ஊர்க்கட்டுப்பாட்டை மீறி ஏண்டா சாராயம் வித்தே..! :lol:

ரங்கன்: அல்லாரும் குடிக்கிறாய்ங்க..! அதான் விக்கிறம்..! :D

தலைவர்: அடிங்.. அல்லாரும் குடிச்சா.. நீ வித்திடுவீயா? :D

ரங்கன்: குடிக்கிறதை உட சொல்லுங்க.. நான் விக்கிறத உட்டுடுறேன்..! :D

பூசாரி: ஏண்டா..ஊர்க்காரப் பசங்களே குடிய நிறுத்த முடியாம கஷ்டப்பட்டிண்டு இருக்கா..! அவா எப்பிடி நிறுத்துவா? :(

(தொடரும்) :D

Link to comment
Share on other sites

ரங்கன்: அதை அவா கிட்டதான் கேக்கணும்..!! :D

தலைவர்: டேய்.. என்ன கொழுப்பா..! நீ விக்கலன்னா ஊர்க்காரப் பசங்களுக்கு எங்க இருந்துடா சாராயம் வரும்? :D

ரங்கன்: இந்த ரங்கன் இல்லென்னா இன்னொரு பக்கிரி.. :lol:

தலைவர் (மெதுவாக): ஏன்யா பூசாரி... இவன் சொல்லுறதில கூட ஒரு பாய்ண்ட் இருக்கு போல தெரியுதே..! :(

பூசாரி: ஐயா.. அவன் சொல்லுறதும் கரெக்டுதான்..! ஆனா அதுக்காக இப்பிடியே இவனை விட்டுட முடியுமா? நம்ம என்ன, ஊரில ஒவ்வொருத்தனா புடிச்சு குடிக்காதடான்னு சொல்லவா முடியும்? வேணும்னா குடி குடியைக் கெடுக்கும்னு விளம்பரம் பண்ணலாம்..! :(

தலைவர்: ம்ம்ம்.. அதுவும் சரிதான்.. ஏன்யா ஆசாரி.. நீ என்னையா சொல்றே..! :D

ஆசாரி: ஐயா.. விக்கிற இவனை விடுங்க.. குடிக்கிறவனையும் விட்டிடுங்க.. யாருகிட்ட இவன் சரக்கு வாங்கிறான்னு பாருங்க.. அவனைப் புடிங்க.. தீர்ந்தது மாட்டர்..! அப்புறம் ரங்கனாவது.. பக்கிரியாவது..! :D

தலைவர்: ஆஹா.. புடிச்சாண்டா பாயிண்டை..! :( ஏண்டா ரங்கா..! யாருகிட்டடா சாராயம் வாங்கி விக்கிற?

ரங்கன்: வேற யாரு.. எல்லாம் நம்ம பக்கத்தூரு முத்துகிட்ட தான்..! :(

(தொடரும்) :D

Link to comment
Share on other sites

தலைவர்: அப்போ.. அந்த முத்து காய்ச்சலைன்னா ஒனக்கு சரக்கு கெடைக்காது..! அப்பிடியா? :lol:

ரங்கன் (மனதுக்குள்): இதென்ன கேணத்தனமா ஒரு கேள்வி..! :(

ரங்கன்: ஆமா.. கெடைக்காது..! அவனை காய்ச்ச வேணாம்னு சொல்லுங்க..! நான் விக்கிறதை உட்டுடுறன்..! :D

பூசாரி: ஏண்டா.. அடுத்தவன்மேல பழியப் போட்டு தப்பிச்சுடலாமேன்னு பாக்கிறியா..! சாராயம் வித்து அடுத்தவன் குடியைக் கெடுத்தா பகவான் கோவிச்சிண்டுடுவர்..! தெரிஞ்சுக்கோ..! :(

ரங்கன்: ஐய்.. இது நல்லாருக்கே..! போன கோயில் திருவிழாவுக்கு சுளையா பத்தாயிரம் குடுத்தனே..! அப்போ உங்க பகவான் கோவிக்கலையா? :D

பூசாரி: :( நீ சாராயம் வித்து சம்பாதிச்ச காசுன்னு தெரிஞ்சிருந்தா வாங்கிண்டிருக்க மாட்டேண்டா அபிஷ்டு..! :D

தலைவர்: சரி.. எல்லாத்தையும் விட்டிடு..! ஊர்க்கட்டுப்பாடுன்னு ஒண்ணு இருக்கே..! அதை ஏண்டா மீறினே..! :D

ரங்கன்: எதுக்கு கட்டுப்பாடு போடுறீங்க..! குடிக்கிறவனை நிறுத்த சொல்லுங்க..! காய்ச்சிறவனை நிறுத்தச் சொல்லுங்க..! அல்லாமே சரியாயிடும்..! :(

அப்போது டவுனில் படித்தவர்கள் போன்ற கெட்டப்பில் ஒரு சிலர் அங்கே வருகிறார்கள்..!

(தொடரும்) :D

Link to comment
Share on other sites

தலைவர்: யாரு டவுன் பசங்களா? என்ன இந்தப் பக்கமா காத்து வீசுது? :unsure:

"நூறு நாட்களில் கணக்கு வழக்கு" என்கிற புத்தகத்தை வைத்திருக்கிற பெண் மெதுவாக வாயைத் திறக்கிறார்.

"நாங்களும் இந்த ரங்கன் மாதிரி பல பேரிட்ட பேசிப் பார்த்திட்டம். விக்கிறது தப்பில்லையாமா..! வாங்கிக் குடிக்கிறதுதான் தப்பாம்..! சொன்னாங்க..! :( "

கையில் "கூடல் முடிந்து கூடல்" என்கிற புத்தகத்தை படித்துக்கொண்டே இன்னுமொருவர் ஆரம்பிக்கிறார்.

" நேரா சாராயக்கடைக்கே போய் நான் டாஸ்மாக் பக்கம் போறேன்னு உதார் விடுங்க..! பசங்க ஆடிப் போயிருவாய்ங்க..! <_< "

அப்போது கூட்டத்தில் சலசலப்பு..

உள்ளே பதுங்கியபடி ஒருகுரல்... "ஆமா.. இங்க சும்மாவே யாருக்கும் சரியான தொழில் கிடையாது..! இதுக்குள்ள கள்ளச் சாராயத்தை ஒழிக்கிறாங்களாமா..! கள்ளச்சாராய தொழிலை விட்டிட்டு வந்தா இவிங்க வேற வேலை குடுப்பாய்ங்களாமா? பேச வந்திட்டாங்க..! :D "

இன்னொரு குரல்... "பார்த்துப் பேசு தம்பி..! தப்புப்பண்ணி காசு சம்பாதிக்கலாம்னா ஆயிரம் தொழில் இருக்கு..! அதெல்லாம் அப்ப செய்யலாமா? சும்மா பேசிக்கிட்டு..! <_< "

இதையெல்லாம் கேட்ட ஊர்ப் பஞ்சாயத்து தலைவருக்கு தலை கிறுகிறுக்க ஆரம்பிக்கிறது..! ரங்கனை பக்கத்தில் வரும்படிசைகையில் அழைக்கிறார்.

ரங்கன்: என்னங்கையா? தலை சுத்துதா? மருந்து இருக்கு..! தரட்டா? :rolleyes:

தலைவர்: :wub:

(முற்றும்) :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-----

இதையெல்லாம் கேட்ட ஊர்ப் பஞ்சாயத்து தலைவருக்கு தலை கிறுகிறுக்க ஆரம்பிக்கிறது..! ரங்கனை பக்கத்தில் வரும்படிசைகையில் அழைக்கிறார்.

ரங்கன்: என்னங்கையா? தலை சுத்துதா? மருந்து இருக்கு..! தரட்டா? :D

தலைவர்: :rolleyes:

ரங்கன் பயங்கர கில்லாடி போல இருக்கிறானே .......

சந்திலை பூந்து , சிந்து பாடுற மாதிரி கடைசியா பஞ்சாயத்து தலைவருக்கே மருந்தை கொடுத்திட்டானே .....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.