Jump to content

நான் எழுதிய பரிட்சை...


Recommended Posts

பல காலங்களுக்கு முதல் நான் இந்தியாவில் இருக்கும் போது நான் படித்த பாடசாலை ஆங்கில மீடியம்.. தமிழ் நான் எடுக்க வில்லை என்றால் ஹிந்தி எடுக்கணும்.. சரி தெரிந்த மொழியை எடுப்பம் என்று தமிழ் எடுத்தன்.. தெரியா விட்டாலும் யார் கிட்ட ஆவாது கேட்கலாம்தானே..

ஒவரு கிழமை பரிட்சை வரும்.. எப்படியோ நானும் மொக்கை பண்ணி எழுதி விடுவன்.. நல்லாதான் எழுதுவன்...

ஒரு தடவை திடிர் என தமிழ் பரிட்சை என்று சொல்லி விட்டார்கள்.. அது சும்மா வகுப்பில் நடக்குறது.. எல்லாருமாய் சொல்லி பார்த்தம் வாத்தியார் கேட்க வில்லை.. அவர் முதலிக் சொன்னார் திடிர் என பரிட்சை வைப்பன் என்று..

எல்லாரும் சரி என்று எழுதினார்கள் பாருங்கோ.. ஒரு essay எழுத சொன்னார்கள் எனக்கு கொஞ்சம்தான் தெரியும்.. என்னாடா பண்ணுறது என்று பார்த்தன் முதலில் கேள்விக்கு உரியதை எழுதினன் இடையில பக்கத்தில் நடந்த சினிமா கதை எழுதி போட்டு முடியுற பக்கம் திரும்பவும் கேள்விக்கு உரிய பதிலை எழுதினான் வாத்தியார் பாக்க மாட்டார் என்று நினைத்து.. வாத்தியாரவை எல்லாமும் முழுதா படிக்க மட்டார்கள் என்று நண்பர்கள் சொன்னார்கள்.. நான் நினைத்தேன் அவரும் பாக்க மாட்டார்.. இப்படி எல்லாவற்றையும் திருத்தினால் நேரம் போகாதா.. அவருக்கு மனைவி பிள்ளைகள் இருந்தது அவர் சிக்கிரமாய் வீட்டுக்கு போவர் என்று நினைத்தேன்..

ஆனால் நான் நினைத்தது வேற நடந்தது வேற அவர் கண்டு புடித்தது மட்டும் இல்லாமல் என்னையே வகுப்பில் உள்ளவங்களுக்கு வாசித்து காட்டவும் சொல்லி விட்டார்..அவரும் எல்லாரும் சிரிக்க தொடங்கி விட்டார்கள்.. இது எல்லாம் வாழ்க்கையில் சகஜம் அவரே இது மாதிரி எவ்வளவு பண்ணி இருப்பார்.. அவர் என்னை கூப்பிட்டு சொன்னார் தான் படிக்கும் காலத்தில் தான் கூட இப்படி பண்ணி இருக்கன் என்று.. என்ன நீ ஒரு படி மேல போயுட்டாய் என்றார்.. ஆனால் எனக்கு சொல்லி அனுப்பினார் எனிமேல் இது மாதிரி பண்ணதை என்று..

என்ன எல்லாரும் பாக்குறியள் நீங்களும் இது மாதிரி ஏதாவது பண்ணி இருப்பிர்கள் இல்லை கொஞ்சம் எடுத்து விடுங்களன் பார்ப்பம்? :(:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எட்டாவது தமிழ் வகுப்பில் எல்லோரும் 'நான் போற்றும் தலைவர்' என்ற தலைப்பில் கட்டுரை எழுத சொல்லி இருந்தார் தமிழ் ஆசிரியர். அவர் பெயர் மோசேஸ். மறுநாள் வகுப்பில் அவர் சொன்னார், இங்குள்ள 80 பெரும் காந்தியை பற்றி கட்டுரை எழுதி இருக்கிறீர்கள் ஒருவனைத்தவிர. அவன் பிரபாகரனைப் பற்றி எழுதி இருக்கிறான் என்று என்னை கூப்பிட்டு சொன்னார், ஊரில் காந்தியை தவிர ஒரு தலைவரும் இல்லை இவர்களுக்கு. கவிஞர் என்றால் பாரதியை தவிர வேறு யாரும் இல்லை. ( நான் நொடுமாரனின் ஒரு புத்தகத்திலிருந்து பார்த்து எழுதிய கட்டுரை அது :( )

Link to comment
Share on other sites

எட்டாவது தமிழ் வகுப்பில் எல்லோரும் 'நான் போற்றும் தலைவர்' என்ற தலைப்பில் கட்டுரை எழுத சொல்லி இருந்தார் தமிழ் ஆசிரியர். அவர் பெயர் மோசேஸ். மறுநாள் வகுப்பில் அவர் சொன்னார், இங்குள்ள 80 பெரும் காந்தியை பற்றி கட்டுரை எழுதி இருக்கிறீர்கள் ஒருவனைத்தவிர. அவன் பிரபாகரனைப் பற்றி எழுதி இருக்கிறான் என்று என்னை கூப்பிட்டு சொன்னார், ஊரில் காந்தியை தவிர ஒரு தலைவரும் இல்லை இவர்களுக்கு. கவிஞர் என்றால் பாரதியை தவிர வேறு யாரும் இல்லை. ( நான் நொடுமாரனின் ஒரு புத்தகத்திலிருந்து பார்த்து எழுதிய கட்டுரை அது :( )

ஆமாம் செந்தில் பள்ளி பருவத்தில் செயுற குறும்பு எல்லாம் சுவையானது.. நன்றி உங்களை பத்தி சொன்னதுக்கு.. எனக்கு சிரிப்புதான் வருகுது :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் என் பாடசாலை விடுமுறை க்காலங்களில் புதிதாக இடம் மாற்றம் பெற்று வந்த ஒரு குடும்பம் என் வீடிற்கு அருகில் வசித்தார்கள் அவர்களது இரண்டு சிறுமிகளுக்கு ஆங்கில பாடம் சொல்லி கொடுப்பது உண்டு . படிபித்த பாடத்தில் அடுத்தநாள் பத்து சொற்கள் சொல்வது எழுதுதல் (.dictation......) கொடுப்பது வழக்கம் . ஒரு நாள் சொல்வது எழுத்துதல் கொடுக்க அந்த சிறுமி முழுவதும் சரி எடுத்தார் . வழக்கமாக் இரண்டு அல்லாதது மூன்று தான் சரி எடுப்பார். மூன்றாம் நாள் நான் சென்ற போது என்னை வழக்கமாக் இருக்கும் இடத்தை விட்டு வேறு பக்கத்தில் இருக்க விரும்பினாள் அந்தசிறுமி

சொல்வது எழுதுதல் முடிந்தது . நான் சொல்ல சொல்ல என் தலைக்கு மேல் பார்த்து யோசிப்பாது போல பாவனை செய்து எழுதி முடித்தாள் .அந்த நேரம் பொலிஸ் அதிகாரியான தந்தை வேலை முடிந்து வீடு வந்தார் . மகள் எப்படி என்று கேட்டார்.நேற்றிலிருந்து நல்ல முன்னேற்றம் காலயில் எழும்பி படிகிறாவா என்றேன். இல்லை அவள் .........என்ன வேலை செய்கிறாள் தெரியுமா ? "போலீஸ்காரன் மகளே கள்ள வேலை செய்கிறாள் "என்றார் . பின்பு தான் சொனார் என் மகள் உங்க தலைக்கு மேல் அத்தனை சொல்லயும் எழுதி ஒட்டி வைத்திருக்கிறாள் . நீங்கள் சொல்ல சொல்ல பார்த்து எழுதுகிறாள். என்றார்.அது தானே பார்த்தேன் ........... என்றேன். நான். குடும்பம் முழுக்க சேர்ந்து சிரித்தோம் . அவ அழுது கொண்டு அறைக்குள் ஓடி விடார்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிக்கூடப்பக்கம் போகாததால் என்னால் ஒன்றும் எழுத முடியவி்லை. :D

Link to comment
Share on other sites

பள்ளிக்கூடப்பக்கம் போகாததால் என்னால் ஒன்றும் எழுத முடியவி்லை. :D

சஜிவன் ஏன் இந்த கவலை...

அக்கா நிலாமதி அக்கா உண்மையா நல்ல அறிவாளிதான் அந்த குழந்தை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எல்லாம் நல்ல பிள்ளை சுஜி.

Link to comment
Share on other sites

நாங்கள் எல்லாம் நல்ல பிள்ளை சுஜி.

அப்ப நான் மட்டும் கெட்ட பிள்ளையா ரதி... நானும் நல்ல பிள்ளைதாங்கோ :)

Link to comment
Share on other sites

சுஜி, நானும் நிறைய தமிழில் வாத்திக்கு எழுதி கொடுத்திருக்கிறேன். ஆனால் வாத்தி நல்ல புள்ளிகள் தந்த மாதிரி ஞாபகம் இல்லை. அனேகமாக வாத்தியில் தான் பிரச்சனை இருக்கு என்று பேசிக்கொள்கிறார்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கில பாடம் சொல்லி கொடுப்பது உண்டு . படிபித்த பாடத்தில் அடுத்தநாள் பத்து சொற்கள் சொல்வது எழுதுதல் (.dictation......) கொடுப்பது வழக்கம் .

ஊரில ஆங்கில பாடம் சொல்லி கொடுக்கிற எல்லாரும் உந்த டிக்ரேசன் வைச்சு கொல்லுறது எதுக்காக? உந்த டிக்ரேசனாலயே ஆங்கில வகுப்புகளுக்கு முழுக்கு போட தொடங்கி..... :)

Link to comment
Share on other sites

சுஜி செந்தில் நிலா அக்கா உங்களது அனுபவங்கள் மிகவும் சுவாரஸ்யமானது.

எனது அனுபவம் ஒன்றையும் இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு நாள் எமது தமிழ் வகுப்பில் எமது தமிழ் ஆசிரியரால் வகுப்பிற்கு சமூகம் அளிக்க முடியவில்லை. எனவே மற்றைய ஆசிரியர் ஒருவரிடம் ஒரு குறிப்பை கொடுத்திருந்தார். " இன்று ஒரு அவசர வேலையின் நிமித்தம் நான் வெளியே செல்வதால் இன்று வகுப்பு எடுக்க முடியவில்லை. எனவே இன்றைய தமிழ் பாடத்தில் உங்கள் நண்பனுக்கு உங்கள் பாடசாலையில் நடை பெற்ற விஞ்ஞான கண்காட்சி பற்றிய உங்களது அனுபவங்கள் படிப்பினைகள் பற்றிய ஒரு கடிதம் எழுதி அந்த ஆசிரியரிடம் கொடுக்குமாறு குறிப்பிட்டிருந்தார். மாணவர்களெல்லாம் வேகமாக கடிதம் எழுத ஆரம்பித்தார்கள். அன்று எனது மனநிலை மிகவும் சலிப்பாக இருந்ததால் அந்த கடிதம் எழுதுவதில் எனக்கு சுவாரசியம் இருக்கவில்லை. என்ன எழுதலாம் என சிறுது நேரம் யோசித்த எனக்கு மின்னல் கீற்றென ஒரு அருமையான idea பொறி தட்டியது. உடனேயே நானும் மிக வேகமாக எனது கண்காட்சி அனுபவங்கள் பற்றிய எனது கடிதத்தை பின்வருமாறு எழுதி மற்றைய ஆசிரியரிடம் கொடுத்து விட்டேன்.

" அன்பிற்கினிய நண்பா,

நலம். நலமறிய ஆவல். சென்றவாரம் எமது பாடசாலையில் சிறப்பாக நடைபெற்ற விஞ்ஞான கண்காட்சி எனக்கு விஞ்ஞானத்தின் ஆழமான பரிமாணங்கள் பற்றிய புதிய கண்ணோட்டத்தை தந்தது. அந்த அருமையான அனுபவங்களை உன்னுடன் இந்த மடலில் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். ஆனால் ஒரு அவசர வேலையின் நிமித்தம் வெளியே செல்ல வேண்டி இருப்பதால் இக்கடிதத்தை இத்துடன் முடித்து கொள்கிறேன். நேரம் கிடைக்கும் போது எனது அடுத்த கடிதத்தில் எனது அனுபவங்களை உன்னுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

உன் அருமை நண்பன்

சீமான்

எனது அப்பாவின் நண்பரான தமிழ் ஆசிரியர் அடுத்த நாள் எனது தந்தையிடம் போட்டு கொடுத்தது மட்டுமன்றி அக்கடிதத்தையும் கொடுத்து விட்டார். நான் நன்றாக அப்பாவிடம் வாங்கி கட்டினேன்.

Link to comment
Share on other sites

சுஜி, நானும் நிறைய தமிழில் வாத்திக்கு எழுதி கொடுத்திருக்கிறேன். ஆனால் வாத்தி நல்ல புள்ளிகள் தந்த மாதிரி ஞாபகம் இல்லை. அனேகமாக வாத்தியில் தான் பிரச்சனை இருக்கு என்று பேசிக்கொள்கிறார்கள். :rolleyes:

நாவிலன் உங்கள் கருத்து பார்த்து என்னால் சிரிக்காமல் இருக்க முடிய வில்லை? தமிழ் வாத்தி என்றாலே பிரச்சனைக்கு உரியவர்கள் போல அப்ப என்னோட வாத்திக்கு ஏதாவது பிரச்சனையோ.. ஒரு கதை எழுதி இருக்கன் பார்த்துட்டு வீட்டுக்கு போறதை விடுத்து அதை முழுசா படித்து எல்லாருக்கும் காண்பித்து ஐயோஒ

எனது அப்பாவின் நண்பரான தமிழ் ஆசிரியர் அடுத்த நாள் எனது தந்தையிடம் போட்டு கொடுத்தது மட்டுமன்றி அக்கடிதத்தையும் கொடுத்து விட்டார். நான் நன்றாக அப்பாவிடம் வாங்கி கட்டினேன்.

சீமான் நீங்கள் ஒரு தடைவைதான் திட்டு வாங்கிங்களா? நான் இது மாதிரி நிறைய தடவை திட்டு வாங்குவது :rolleyes:

? உந்த டிக்ரேசனாலயே ஆங்கில வகுப்புகளுக்கு முழுக்கு போட தொடங்கி..... :)

சபேஸன் நீங்களும் நிறய தடவை முழுக்கு போட்டு இருக்குறிர்கள் போல :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோருடைய அனுபவமும் இனிமையானது...

நான் பாடசாலையில் கற்பிற்கும் போது ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு கூறினேன் உங்களுக்கு பிடித்த மிருகம் பற்றி வர்ணித்துக் கட்டுரை வரைந்து வாருங்கள் என்று,,, ஒரு மாணவி கொஞ்சம் அவசரம் பிடித்தவள் அவளும் மின்னல் வேகத்தில் எழுதி வந்தாள்...”பிடித்த மிருகம் மாடு... மாடு நான் வளர்ப்பேன் ...மாட்டை நான் தென்னை மரத்தில் கட்டுவேன்...தென்னை மிகவும் உயரமானது...தென்னையில் 20 ஓலைக்களுக்கு மேல் உண்டு.. நிறைய தேங்காய்களும் உண்டு...தென்னை ... தென்னை... தென்னை... என்று தென்னை பற்றியே இருந்தது.. எனக்கு சிரிப்பு தான் வந்தது... நான் கூப்பிட்டு விளக்கம் கொடுத்தேன் மாட்டை பற்றி எழுத வந்து தென்னை பற்றி எழுதி உள்ளீரே உம் அவசரத்தால் புள்ளிகளை இழந்து விட்டீர் என்று...அவள் புரிந்து கொண்டு சிரித்தாள்... நான் மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கொடுத்தேன் எழுதும்படி...

சில மாணவர்கள் அவசரத்தால் இப்படி பல விடயங்களில் தவறு விடுவது உண்டு...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 3.3 மில்லியன் அல்ல.. 3.3 பில்லியன்.. அமெரிக்க டொலர்... சொலவாகியுள்ளது.. ஈரானின் வான்வழி ஏவு கலன்களை அழிக்க. 
    • கூலிக்கு மார் அடிக்கும்சிங்களவன் என்று சொல்லப்படாது...இது எங்களது சகோதரயாக்களின் தூர நோக்கு அரசியல் பார்வை(ராஜதந்திரம்.சாணக்கியம்) என்ற கோணத்தில் நீங்கள் பார்க்க வேணும் இன்று சிறிலங்கா அமேரிக்கா .இந்தியா போன்ற நாடுகளின் ஆதிக்கத்தினுள் வர போகின்றது இதை தடுத்து நிறுத்த ரஸ்யா,சீனா போன்ற  நாடுகளில் சகோதரயாக்கள் இராணுவ பயிற்சி எடுக்க வேணும்....இதில் மாற்று கருத்து ஒன்றுபட்ட சிறிலங்கா அம்பிகளுக்கு இருக்காது...அமெரிக்கா வந்து இறங்க ரஸ்யாவில் பயிற்சி பெற்ற தளபதிகள் எங்கன்ட லங்கா மாதாவை காப்பாற்றுவார்கள்
    • சில வேளைகளில் அமெரிக்கா ஈரானுடனான தன் வெற்றிக்காக ரஷ்யாவுடன்  உக்ரேனை பேரம் பேசப்படலாம். ரஷ்யாவும் அதற்கு சில வேளைகளில் சம்மதிக்கலாம். அமெரிக்காவிற்கு உக்ரேனை விட இஸ்ரேலும் மத்திய கிழக்கு அமைதியும் மிக முக்கியம் . பலஸ்தீன விடுதலை இரண்டாம் பட்சம்.😎 இப்படியான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பழைய கதைகள் உண்டுதானே. 😂
    • மின்னம்பலம் மெகா சர்வே: தஞ்சாவூர்… வெற்றி கோபுரத்தில் யாருடைய கலசம்? Apr 16, 2024 16:24PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் திமுக சார்பில் முரசொலி களமிறங்கியுள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் பி.சிவநேசன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் எம்.முருகானந்தம்போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஹூமாயூன் கபீர் போட்டியிடுகிறார். திமுக, தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான தஞ்சாவூர், மன்னார்குடி, திருவையாறு, ஒரத்தநாடு,  பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் முரசொலி 50% வாக்குகளைப் பெற்று தஞ்சாவூர் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் பி.சிவநேசன் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் எம்.முருகானந்தம் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹூமாயூன் கபீர் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தஞ்சாவூர் தொகுதியில் இந்த முறை முரசொலி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-murasoli-won-thanjavur-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/ மின்னம்பலம் மெகா சர்வே: கடலூர்… கரையை கடப்பது யார்? Apr 16, 2024 17:09PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் கடலூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில்எம்.கே.விஷ்ணுபிரசாத் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் பி.சிவக்கொழுந்து போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் பாமக சார்பில் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் வே.மணிவாசகன் போட்டியிடுகிறார். காங்கிரஸ், தேமுதிக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக கடலூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திட்டக்குடி,  விருத்தாச்சலம்,  பண்ருட்டி,  நெய்வேலி,  குறிஞ்சிப்பாடி மற்றும் கடலூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்அடிப்படையில், காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத் 47% வாக்குகளைப் பெற்று கடலூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் பி.சிவக்கொழுந்து 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் 21% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வே.மணிவாசகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, கடலூர் தொகுதியில் இந்த முறை எம்.கே.விஷ்ணுபிரசாத் வெற்றி பெற்று காங்கிரசின் கொடிபறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cuddalore-constituency-congress-vishnuprasad-wins-dmdk-second-place/ மின்னம்பலம் மெகா சர்வே: சிவகங்கை சீமையை வெல்வது யார்? Apr 16, 2024 18:21PM IST 2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? சிவகங்கை தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் சிவகங்கை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கார்த்தி சிதம்பரம் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் சேவியர்தாஸ் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் தேவநாதன் யாதவ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் வி.எழிலரசி போட்டியிடுகிறார். காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக சிவகங்கை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  சிவகங்கை,  திருமயம்,  ஆலங்குடி, காரைக்குடி,  திருப்பத்தூர் மற்றும் மானாமதுரை (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 50% வாக்குகளைப் பெற்று சிவகங்கை தொகுதியில் மீண்டும்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவ் 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வி.எழிலரசி 8% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, சிவகங்கை தொகுதியில் இந்த முறை கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்று காங்கிரசின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/congress-candidate-karthi-chidambaram-won-sivagangai-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/   மின்னம்பலம் மெகா சர்வே : திருப்பூர்… மக்களின் டாலர் யாருக்கு? Apr 16, 2024 19:02PM IST  சூடுபிடிக்கிறது அரசியல் களம்…  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில்,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? திருப்பூர் தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி? என்று ஆய்வு நடத்தினோம்.  தமிழ்நாட்டில் இருந்து உலகமே அறியும் வகையில் தொழில் நகராக உருவெடுத்துள்ளது டாலர் சிட்டியானதிருப்பூர். இங்கே தொழிலோடு விவசாயமும் சம அளவில் நடைபெறுகிறது. திருப்பூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சிட்டிங் எம்பி சுப்பராயனே  மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் அருணாசலம்  போட்டியிடுகிறார். பாஜக சார்பில்ஏ.பி.முருகானந்தம் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி நிற்கிறார். திமுக கூட்டணி, அதிமுக, பாஜக இவற்றுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவும் திருப்பூர் களத்தின்இறுதி  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருப்பூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.   இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருப்பூர்  நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருப்பூர் வடக்கு, திருப்பூர்தெற்கு மற்றும் ஈரோடு மாவட்டத்தில் அமைந்திருக்கும் பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…  திமுக கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சுப்பராயன் 43% வாக்குகளைப் பெற்று மீண்டும்முந்துகிறார்.   அதிமுக வேட்பாளர் அருணாசலம் 36%  வாக்குகளைப் பிடித்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார். பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் 14% வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி 6% வாக்குகளை பெறுகிறார். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூர் தொகுதியில் இந்த முறையும் கம்யூனிஸ்ட் கொடியே  வேகமாக பறக்கிறது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-tiruppur-constituency-cpi-subburayan-wins-admk-came-second-place/   மின்னம்பலம் மெகா சர்வே: தென் சென்னை Apr 16, 2024 19:46PM IST 2024 மக்களவைத் தேர்தலில்  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் தென்சென்னை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் ஜெயகுமாரின் மகன் ஜெயவர்தன் போட்டியிடுகிறார்.  தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்திருக்கிற தமிழிசை செளந்தர்ராஜன் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ்செல்வி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான விருகம்பாக்கம், சைதாப்பேட்டை,  தியாகராய நகர்,  வேளச்சேரி,  மயிலாப்பூர் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 41% வாக்குகளைப் பெற்று மீண்டும் தென்சென்னைதொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தர்ராஜன் 25% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்செல்வி 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, தென்சென்னை தொகுதியில் இந்த முறையும் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-south-chennai-dmk-thamilachi-thangapandiyan-wins-admk-jayavardhan-second-place/
    • க‌ருணாவுட‌ன் இருந்த‌ ப‌டிப்பு அறிவு இல்லாத‌ பிள்ளையான் அர‌சிய‌லில் பெரிய‌ இட‌த்தில் இருக்கும் போது  கூலிக்கு மார் அடிக்கும் சிங்க‌ள‌வ‌ன் ராங்கிக்குள் ஏறி இருந்து கொண்டு  வ‌ட்டின‌ அமுக்கிற‌து  சின்ன‌ வேலை புத்த‌ன் மாமா🤣😁😂.......................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.