Jump to content

நெஞ்சம் மறக்குமா


Recommended Posts

எம் தமிழீழ எழுச்சிபாடல் வரிகளை இங்கே எழுதலாம். அந்த பாடலின் வரலாறையும் மறவாமல் தெரிந்தால் எழுதுங்கள்.

முதல் பாடலாக எனை மிகவும் கவர்ந்த என்று சொல்வது தவறு....என்னை என்னாக்கிய ஒரு பாடல். எழுத்தில் தவறு இருப்பின் மன்னிக்கவும்.

நெஞ்சம் மறக்குமா * 3

வல்வெட்டி துறையில் நாங்கள்

வளர்த்த சிதை நெருப்பில்

12 புலிகள் ஒன்றாய் படுத்ததை

நெஞ்சம் மறக்குமா....

படுத்ததை நெஞ்சம் மறக்குமா

குமரப்பா

புலேந்தி

அப்துல்லா

ரகு

நளன்

பழனி

மிரேஸ்

ரெஜினால்

தவக்குமார்

அன்பழகன்

கரன்

ஆனந்தகுமார்

அன்பழகன்

கரன்

ஆனந்தகுமார்...

எங்கள் தலைவர்கள்

எங்கல் வீரர்கள் இவர்கள் அல்லவா

கண்கள் மூடி

எங்கள் புலிகள் மாண்ட

கதையை சொல்லவா?

தங்க தமிழ் ஈழ விடுலைகாண

நெஞ்சம் துடித்தாரே

சிங்கள, இந்திய அரசின் சதியால்

நஞ்சை குடித்தாரே

வல்வெட்டி துறையில் நாங்கள்

வளர்த்த சிதை நெருப்பில்

12 புலிகள் ஒன்றாய் படுத்ததை

நெஞ்சம் மறக்குமா....

படுத்ததை...நெஞ்சம் மறக்குமா...

ஈழதமிழன் தமிழீழ கடலில்

போனால் பிடிப்பானாம்

இந்திய உதவி கொண்டே

தமிழனின் வாழ்வை முடிப்பானாம்

ஆழகடலில் போன புலிகளை

பிடித்து சென்றாரே

அழகும், இளமையும்

பொங்கும் வயதில் துடிக்க கொன்றாரே

ஆழகடலில் போன புலிகளை

பிடித்து சென்றாரே

அழகும், இளமையும்

பொங்கும் வயதில் துடிக்க கொன்றாரே

வல்வெட்டி துறையில் நாங்கள்

வளர்த்த சிதை நெருப்பில்

12 புலிகள் ஒன்றாய் படுத்ததை

நெஞ்சம் மறக்குமா....

படுத்ததை...நெஞ்சம் மறக்குமா...

Link to comment
Share on other sites

  • Replies 112
  • Created
  • Last Reply

நல்ல முயற்சி தூயா தொடருங்கோ எனக்கு தெரிஞ்ச பாடல் வரிகளை நானும் எழத முயற்சிக்கிறேன்

Link to comment
Share on other sites

என்ன ஒருவருமே பாட்டு எழுதவில்லை? தெரியாதா?

Link to comment
Share on other sites

தூயா சிறந்த முயற்சி.

நேரமின்மை காரணமாக அடுத்த கிழமை நானும் பாட்டு எழுதவாறன்.

Link to comment
Share on other sites

ஓஓஓஓ..

மெதுவாய் மெதுவாய் துடி இருதயமே

தூங்கும் என் தோழன் தூங்கட்டும்

சுகமாய் சுகதாய் தொடு மழைத்துளியே

குமரவேல் அமைதியாய் உறங்கட்டும்

காங்கேசன்கடற்தாயே இதமாகத் தாலாட்டு

என் தோழன் தூங்கட்டும் கனவுகள் வாழட்டும்

நெஞ்சம் முழுதும் நீயே

என் நினைவும் கனவும் நீயே

கண்ணில் காட்சி நீயே

என் கால்கள் உன்வழியே

நட்பின் பொருளும் நீயே

நீ காலம் வளர்த்த தீயே

முதலாய் மனதில் வந்தாய்

உன் முடிவில் பாடம் தந்தாய்

நெஞ்சம் முழுதும் நீயே

என் நினைவும் கனவும் நீயே

கண்ணில் காட்சி நீயே

என் கால்கள் உன்வழியே

கரை தேடி வருகின்ற அலைகள்

கால் சோர்ந்த ஓய்வதுமில்லை

உனைத்தேடி அழுகின்ற மனதில்

சிறு சோர்வு வந்ததுமில்லை

விடிவினைத்தேடிடும் எங்களின் பயணமும்

நினைவுகள் துணையுடன் தொடரும்

விடிவினைத்தேடிடும் எங்களின் பயணமும்

நினைவுகள் துணையுடன் தொடரும்

நெஞ்சம் முழுதும் நீயே

என் நினைவும் கனவும் நீயே

கண்ணில் காட்சி நீயே

என் கால்கள் உன்வழியே

ஒற்றைப்பனை மர நிழலில்

நாம் இருவரும் ஒன்றாய் அமர்ந்தோம்

ஒரு குவளைத் தேனீர் தன்னை

சண்டை போட்டே இருவரும் குடித்தோம்

ஒற்றைப்பனை மர நிழலில்

நாம் இருவரும் ஒன்றாய் அமர்ந்தோம்

ஒரு குவளைத் தேனீர் தன்னை

சண்டை போட்டே இருவரும் குடித்தோம்

மிதிவண்டிப் பயணத்தில் கதை நூறு சொன்னாயே

ஆகாயம் அது தாண்டிப் பல கனவு காண்பாயே

தலைவலி காய்ச்சல் எதுவந்த போதும்

முதல்வரும் மாத்திரை நீ தானே

தலைவனின் பிள்ளை தளர்வதே இல்லை

செயல் மொழி சொன்னதும் நீ தானே

மழை ஒழுகும் வீடுகள் நினைவில்-உன்

இரகசிய அழுகைகள் பார்த்தேன்

ஊரவர் பசியை அறிந்து-நீ

உண்ண மறந்தாய் வேர்த்தேன்

மழை ஒழுகும் வீடுகள் நினைவில்-உன்

இரகசிய அழுகைகள் பார்த்தேன்

ஊரவர் பசியை அறிந்து-நீ

உண்ண மறந்தாய் வேர்த்தேன்

என் மக்கள் என் மக்கள்

மனப்பாடம் செய்வாயே

எம் மக்கள் உயிர்காத்து

உன்னுயிரை மாய்த்தாயே

அசைகின்ற காற்றும் விழுகின்ற மழையும்

இருக்கின்ற வரையும் நீ வாழ்வாய்

நமக்கொரு நாடும் இனிதொரு மொழியும்

மீட்கின்ற வரையும் நாம் ஓயோம்

நெஞ்சம் முழுதும் நீயே

என் நினைவும் கனவும் நீயே

கண்ணில் காட்சி நீயே

என் கால்கள் உன்வழியே

நட்பின் பொருளும் நீயே

நீ காலம் வளர்த்த தீயே

முதலாய் மனதில் வந்தாய்

உன் முடிவில் பாடம் தந்தாய்

கரை தேடி வருகின்ற அலைகள்

கால் சோர்ந்த ஓய்வதுமில்லை

உனைத்தேடி அழுகின்ற மனதில்

சிறு சோர்வு வந்ததுமில்லை

விடிவினைத்தேடிடும் எங்களின் பயணமும்

நினைவுகள் துணையுடன் தொடரும்

விடிவினைத்தேடிடும் எங்களின் பயணமும்

நினைவுகள் துணையுடன் தொடரும்

நெஞ்சம் முழுதும் நீயே

என் நினைவும் கனவும் நீயே

கண்ணில் காட்சி நீயே

என் கால்கள் உன்வழியே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாவீரர் நினைவாக என் மனம்கவர்ந்த பாடல்.

g3bp.jpg

மானம் ஒன்றே வாழ்வெனக் கூறி வழியில் நடந்தான் மாவீரன்.

அவன் போன வழியில் புயலேன எழுந்து போரில் வந்தார் புலி வீரர்.

(மானம் ஒன்றே)

உலக படைகள் ஒன்றாக வரினும் உரிமை தன்னை இழப்போமா??

அந்த நிலவும் கடலும் சான்றாக எங்கள் நிலத்தில் ஆட்சி விடுப்போமா??

(மானம் ஒன்றே)

பாயும் புலிகள் வீரத்தை எண்ணி பழிகொண்டிறப்பார் பகையாளர்

எங்கள் தாயின் விலங்கை அறுப்பவர் மாள தனியாய் மலரும் தமிழ் ஈழம்.

(மானம் ஒன்றே)

களத்தில் வீழும் வேங்கைகள் ..... கல்லில் உறைவார் கலையாக..

அவர் உள்ளத்தில் கொண்ட கனவுகள் எல்லாம் உலகில் நிற்கும் நிலையாக...

(மானம் ஒன்றே)

தாள்வும் உயர்வும் நிலை என சொன்ன.. தலைவன் ...... தப்பாது..

நல வாழ்வை இழந்து மருகிய மாந்தர் மகிழ்ந்தே இருப்பாத் எப்போதும்

(மானம் ஒன்றே)

* ஒரு சில வார்த்தைகள் தப்பாக இருந்தால் திருத்தி விடவும் :roll:

Link to comment
Share on other sites

நல்லூரின் வீதியில் நடந்தது யாகம்

நாலுநாள் ஆனதும் சுருண்டது தேகம்

தியாகத்தின் எல்லையை மீறிய பிள்ளை

திலீபனைப் பாடிட வார்த்தைகள் இல்லை

பாடும்பறைவகள் வாருங்கள்

புலி வீரன் திலீபனைப் பாடுங்கள்

யாகத்தில் ஆகுதி ஆனவன் நாமத்தை

ஆயிரம் ஆயிரம் ஆயிரம் ஆயிரம்

காலங்கள் பாடுங்கள்

(பாடும்பறைவகள்……………………..

இந்திய ஆதிக்க ராணுவம் வந்தது

நீதிக்கு சோதனை தந்தது

நாங்கள் சிந்திய ரத்தங்கள்

காய்ந்திடும் முன்னரே கால்களில்

வீழ் எனச் சொன்னது

வேங்கைகள் இதை தாங்குமா

குண்டை ஏந்திய நெஞ்சுகள் தூங்குமா?

வீரன் திலீபன் வாதாடினான்

பசி தீயில் குதித்து போராடினான்

வாயில் ஒருதுளி நீரதும் இன்றி வாசலில் பிள்ளை கிடந்தான்

நேரு பேரனின் தூதுவன் ஏனெனக் கேட்காது ஆணவத்தோடு நடந்தான்

சாவினில் புலி போனது தமிழீழமே சோகமாய் ஆனது

பார்த்து மகிழ்ந்தது ராணுவம் புலிச் சாவுக்கு ஆதிக்கம் காரணம்

அன்னிய நாடது ஆயினும் நீயிங்கு ஆதிக்கம் செய்திட வந்தாய் - எங்கள்

மன்னன் திலீபனின் கோரிக்கை யாவையும் ஏளனம் செய்துமே கொன்றாய்

துரோகத்தோடு புலி போனது தமிழ் சந்ததியே சூடு கண்டது

நெஞ்சினில் ரத்தம் வழிந்தது உந்தன் ஒப்பந்தம் இங்கு கிழிந்தது

(பாடும்பறைவகள்.................

Link to comment
Share on other sites

தீயினில் எரியாத தீபங்களே

தீயினில் எரியாத தீபங்களே - நம்

தேசத்தில் உருவான ராகங்களே

தாயகம் காத்திட உயிர் கொடுத்தீர்

தரணியில் காவிய வடிவெடுத்தீர்

மாவீரரே எங்கள் மாதவ வேங்கைகளே!

தாய் தந்தை அன்பினைத் துறந்தீரே

தமிழ் அடிமை விலங்கினை உடைப்பதற்கே

தங்கை தம்பி பாசத்தை மறந்தீரே

புது சாதனை ஈழத்தில் படைப்பதற்கே

மாவீரரே எங்கள் மாதவ வேங்கைகளே!

பகைவரின் கோட்டையில் பாய்ந்தீரே - அந்தப்

பாதகர் உயிர்களை முடித்தீரே

இதயத்தில் குண்டேந்தி மடிந்தீரே - எங்கள்

இதயத்தில் நிலையாக அமர்ந்தீரே

மாவீரரே எங்கள் மாதவ வேங்கைகளே!

இரவு வந்தால் ஒரு பகலும் வரும் - உங்கள்

இலட்சியக் கனவுக்கும் விடிவு வரும்

விரைவினிலே நமக்கொரு வழி பிறக்கும்

ஈழ வீதியிலே புலிக்கொடி தினம் பறக்கும்

மாவீரரே எங்கள் மாதவ வேங்கைகளே!

Link to comment
Share on other sites

ஈழம் அமைப்பதற்கே இலங்கைத் தீவைப் படைத்து வைத்தேன் !

வானில் இருந்து கொண்டே வரலாற்றை எழுதி வைத்தேன் !

கார்த்திகைப் புூக்களையே கதை சொல்ல அனுப்பி வைத்தேன் !

காத்திருக்க நேரமில்லை கடமை செய்ய எழுந்திடுவீர் !

தர்மம் அழிவெய்தும் காலத்தில் நான் பிறக்கின்றேன் !

ஒவ்வொரு தேசத்திலும் விடுதலைக்காய் நான் புூக்கின்றேன் !

உலகம் வாழ்வதற்கே உன்னுயிராய் நான் தவழ்கின்றேன் !

மண்ணாய் மானிடமாய் மாவீரர் துயிடமாய் வாழ்கின்றேன் !

ஓம் ! ஓம் ! ஓம் !

மண்ணுக்கு விடிவுதர மண்ணுக்குள் துயில்பவரே !

மண்மீட்டு வெற்றிதர மாவீரர் ஆனவரே !

கண்ணுக்குள் தெரிகின்ற தமிழீழம் காத்தவரே !

காலத்தால் அழியாத கதையெழுதிப் போனவரே !

தன்னுயிரை மதிக்காது மன்னுயிரை வாழவைத்தான் !

இன்னுயிரை தந்துவிட்டே இமைமூடித் து}ங்குகிறான் !

அண்ணன்தம்பி தோழருடன் வானுலகில் நடக்கின்றான் !

ஈழம்வெல்ல வேண்டுமென்றே இமைதிறந்து பார்க்கின்றான் !

கல்லறையின் புூக்களெல்லாம் காற்றினிலே கலகலக்கும் !

கண்ணீரின் துளிபட்டே மறுபடியும் சிலுசிலுக்கும் !

அன்னைதந்தை உறவெல்லாம் அழுதபடி காத்திருக்கும் !

மாவீரன் வருவதற்கே வழிநெடுக சுடரேற்றும் !

வீசுகின்ற காற்றினிலே உம்மூச்சே பாட்டிசைக்கும் !

ஈரமுள்ள மழைத்துளியில் உம்நெஞ்சே கரைந்திருக்கும் !

ஆசைமுகக் குழந்தையிலே உன்முகமே மறைந்திருக்கும் !

பேசுகின்ற மழலையிலே உன்தமிழே நிறைந்திருக்கும் !

சங்காரம் செய்யவந்த சங்கரனே நீ வாழ்க !

சங்கரிலே தொடங்கிவந்த சரித்திரமே நீ வாழ்க !

அண்ணனிலே அடியெடுத்த அருமைத்தம்பி மாவீரா !

வண்ணநிலா ஒளிவீச வந்திடுவாய் முதல் வணக்கம்!

Link to comment
Share on other sites

  • 5 weeks later...
  • 2 months later...

தளராத துணிவோடு களமாடினாய்

தளராத துணிவோடு களமாடினாய்

இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய்

அழகான திருமேனி தணலானதோ இந்தி

அதிகாரம் உனக்கிங்கு எமனானதோ

தளராத துணிவோடு களமாடினாய்

இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய்

நீ நடந்த பாதையெங்கும் பூ மலர்ந்தது

தமிழீழமெங்கும் உந்தனது பெயர் கலந்தது

தாயகத்துப் போர்க்களத்தில் நீ முழங்கினாய்

தம்பி தானையிலே தளபதியாய் நீ விளங்கினாய்

தளராத துணிவோடு களமாடினாய்

இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய்

அமைதி தேடி வந்த புறா சிறகிழந்தது (2)

கொடும் அரக்கர்களின் அம்பு பட்டு துடிதுடித்தது (2)

இமய நாடு உந்தனுக்கு குழி பறித்தது

உன்னை இழந்ததினால் எங்கள் நெஞ்சு பதைபதைக்குது

தளராத துணிவோடு களமாடினாய்

இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய்

சிங்களத்துப் படைகளோடு போராடினாய் (2)

வந்த இந்தியர்களோடு அன்று வாதாடினாய் (2)

பொங்குகின்ற புலிகளுக்கு வழி காட்;டினாhய் (2)

இன்று புயல் படுத்த மாதிரியாய் விழிமூடினாய் (2)

தளராத துணிவோடு களமாடினாய்

இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய்

அழகான திருமேனி தணலானதோ

இந்தி அதிகாரம் உனக்கிங்கு எமனானதோ

Link to comment
Share on other sites

  • 1 month later...

நீலக்கடல் ஏறி வந்து மேனி தொடும் காற்று

வான் மீதுநிலா பால் சொரியும் நேரம் வலை ஏற்று

ஈழக்கடல் மீதில் எங்கும் இன்ப நிலை ஆச்சு

அலைமீது ஏறி வந்து கொன்ற பகை இன்று தொலைந்தாச்சு

ஆஆஆஆஆ

வலையை வீசடா கடல் அழகைப் பாரடா

கடற் புலிகள் தந்த வாழ்க்கை என்று வாழ்த்துப்பாடடா

நீலக்கடல் ஏறி வந்து மேனி தொடும் காற்று

வான் மீதுநிலா பால் சொரியும் நேரம் வலை ஏற்று

காலை விடிகின்ற வரையும் நீரில் மிதக்கின்றோம்

காற்றுடனே போர் தொடுத்து ஊர் திரும்புகின்றோம்

காலை விடிகின்ற வரையும் நீரில் மிதக்கின்றோம்

காற்றுடனே போர் தொடுத்து ஊர் திரும்புகின்றோம்

நாங்கள் கரை ஏறுமட்டும் பாத்திருப்பார் பெண்கள்

வேங்கைகளை நம்பி இங்கு தூங்குதவர் கண்கள்

இந்த ஊரறியாதெங்கள் வேதனை

நாங்கள் உண்பதற்க எத்தனை சோதனை சோதனை

நீலக்கடல் ஏறி வந்து மேனி தொடும் காற்று

வான் மீதுநிலா பால் சொரியும் நேரம் வலை ஏற்று

பாய்விரித்து ஓர் இரவு மீன்பிடித்தான் பிள்ளை

பத்துமாதம் போனதைய்யா ஏன்திரும்பவில்லை

பாய்விரித்து ஓர் இரவு மீன்பிடித்தான் பிள்ளை

பத்துமாதம் போனதைய்யா ஏன்திரும்பவில்லை

சிங்களத்துப் பேய்களினால் பிள்ளை உயிர்போச்சு

சந்ததிக்கு வாய்த்த உடல் மீனிற்கு இரையாச்சு

இது சோகங்கள் தாங்கிய தேகங்கள்

இன்று சொந்தங்கள் தந்தார் சந்தோசங்கள்

நீலக்கடல் ஏறி வந்து மேனி தொடும் காற்று

வான் மீதுநிலா பால் சொரியும் நேரம் வலை ஏற்று

அச்சமின்றி கடலில் ஏறி வாழவைத்த புலிகள்

ஆண்டவரே அவராலே இல்லை உயிர்ப்பலிகள்

அச்சமின்றி கடலில் ஏறி வாழவைத்த புலிகள்

ஆண்டவரே அவராலே இல்லை உயிர்ப்பலிகள்

பிச்சையின்றி வாழவகை செய்த கடற்புலிகள்

போரில் வெற்றி காணவேண்டும் நாளை இந்த உலகில்

நாங்கள் பாடிட மேகங்கள் ஆடுங்கள்

பிரபாகரன் காலத்தை பாடுங்கள் பாடுங்கள்

நீலக்கடல் ஏறி வந்து மேனி தொடும் காற்று

வான் மீதுநிலா பால் சொரியும் நேரம் வலை ஏற்று

ஈழக்கடல் மீதில் எங்கும் இன்ப நிலை ஆச்சு

அலைமீது ஏறி வந்து கொன்ற பகை இன்று தொலைந்தாச்சு

நீலக்கடல் ஏறி வந்து மேனி தொடும் காற்று

வான் மீதுநிலா பால் சொரியும் நேரம் வலை ஏற்று

கடலிலே காவியம் படைப்போம் பாடற் தொகுதியில் உள்ள பாடல்.

பாடலைக் கேட்பதற்கு கீழுள்ள இணைப்பிற்கு செல்லவும், அதில் மூன்றாவது தெரிவு.

http://www.eelasongs.com/songs/kadalilaeka...iyampadaippoam/

Link to comment
Share on other sites

அருவி அருமை. தொடருங்கள்.. "தளராத துணிவோடு" என்னை இன்றும் அழ வைக்கும் பாடல்... உணர்ச்சிகள் ஆறாக ஓடும்...

Link to comment
Share on other sites

சொட்டும் விரலால் சுட்டிக்காட்டு

முட்டும் பகையைத் தட்டிக்காட்டு

எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்

எங்கே தலைவா தடைகள்காட்டு

ஆணைபோட்டு வழியைக்காட்டு

எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்

சொட்டும் விரலால் சுட்டிக்காட்டு

முட்டும் பகையைத் தட்டிக்காட்டு

எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்

எங்கே தலைவா தடைகள்காட்டு

ஆணைபோட்டு வழியைக்காட்டு

எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்

அண்ணல் ஆணையே எங்களின் செயல் வீச்சு

அதை செய்வதே எங்களின் உயிர் மூச்சு

எங்கள் வாழ்விற்கு வீரமே பலமாச்சு

புயலாய்ப் படைகள் விரையட்டும்

துகளாய்த் தடைகள் சிதறட்டும்

இடரும் துயரும் முடியட்டும்

தேசம் விடியட்டும்

(சொட்டும் விரலால்.....)

ஈகத்தில் பூரித்து வாழும் தென் தமிழீழம்

உயிரெங்கள் தமிழென்று வாழ்வோம் வாழ்வே பொற்காலம்

காடென்ன கடலென்ன எங்கள் பயணம் உயிரோட்டம்

கனவுக்குள் உணர்வுக்குள் தேச உறுதிக்கொடியேற்றும்

உரிமைமைதானே உயிரிலும் மேன்மை சொல்லிச் சொல்லி வளர்த்தாயே

ஓய்வு என்பது எங்களின் வாழ்வில் இறந்த பிறகு என்றாயே

விரையும் நெஞ்சில் பயமில்லை பிரிவு என்றும் தடையில்லை

விடியும் வரையும் ஓய்வில்லை எங்கும் நாம் செல்வோம்

(சொட்டும் விரலால்.....)

தேசத்தை நேசிக்கும் காற்றை நாங்கள் சுவாசிப்போம்

வீரத்தை பூசிக்கும் உயிராய் நாங்கள் சீவிப்போம்

காலத்தின் ஆழத்தில் நின்று வாழ்வைத் தியானிப்போம்

கல்லறை வீரரை நெஞ்சில் தாங்கிப் பயணிப்போம்

உந்தன் வாழ்வின் காலத்தில் தலைவா எங்கள் விடுதலை வரவேண்டும்

உன்னைப்போல தலைமை எங்கள் வாழ்வில் வருமா நீ வேண்டும்

எத்தனை குண்டுகள் கொட்டட்டும் எத்தனை உயிர்களைக் கொல்லட்டும்

எப்படி வந்தும் முட்டட்டும் எதிலும் நாம் வெல்வோம்

சொட்டும் விரலால் சுட்டிக்காட்டு

முட்டும் பகையைத் தட்டிக்காட்டு

எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்

எங்கே தலைவா தடைகள்காட்டு

ஆணைபோட்டு வழியைக்காட்டு

எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்

அண்ணல் ஆணையே எங்களின் செயல் வீச்சு

அதை செய்வதே எங்களின் உயிர் மூச்சு

எங்கள் வாழ்விற்கு வீரமே பலமாச்சு

புயலாய்ப் படைகள் விரையட்டும்

துகளாய்த் தடைகள் சிதறட்டும்

இடரும் துயரும் முடியட்டும்

தேசம் விடியட்டும்

(சொட்டும் விரலால்.....)

இசைத்தட்டு - வெல்லும் வரை செல்வோம்

பாடலாசிரியர் - கலைப்பருதி

பாடலிசை - இசைப்பிரியன்

பாடியவர் - ரி. எல். மகாராஜன்

Link to comment
Share on other sites

  • 1 month later...

கிட்டு எங்கள் காலக்குழந்தை நாளெல்லாம் அவன் பாதங்கள்

கிட்டு எங்கள் போரின் கலைஞன் சன்னங்கள் அவன் எண்ணங்கள்

கிட்டு அவன் பேரைச் சொன்னால் நெஞ்சுக்குள்ளே வீரம் வரும்

சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள் சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள்

(கிட்டு எங்கள் காலக்குழந்தை நாளெல்லாம் அவன் பாதங்கள்

கிட்டு எங்கள் போரின் கலைஞன் சன்னங்கள் அவன் எண்ணங்கள்)

எங்கெங்கே அவன் கைதொட்டாலும் அங்கங்கே தனி அழகென்றாகும்

எங்கெங்கே அவன் பணியென்றாலும் தாயகத்தில் தானே மனசிருக்கும்

மண்ணில் வீசும் மண்வாசமாக மனங்கள் எங்கும் கலந்திருப்பான்

இதயமதின் சுவாசத்தைப்போல தேசமெங்கும் நிறைந்திருப்பான்

காதல் கொண்ட மக்களைக்காக்க காவல் செய்த வீரனென்றாவான்

சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள் சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள்

(கிட்டு எங்கள் காலக்குழந்தை நாளெல்லாம் அவன் பாதங்கள்

கிட்டு எங்கள் போரின் கலைஞன் சன்னங்கள் அவன் எண்ணங்கள்)

ஒற்றைச் சொல்லில் காவியமானான் ஒற்றைக் கல்லில் கோபுரமானான்

காலச்சருகில் கடலும் மறையும் இவனின் பெயரோ அழிவதில்லை

நாளை எங்கள் பள்ளிகள் எல்லாம் இவனின் நாமம் பாடங்களாகும்

காவல் தெய்வம் இவனின் முன்னே கைகள் எடுத்தே நாம் தொழுவோம்

ஈழம் உள்ள காலம் வரையும் நெஞ்சில் இவன் நினைவிருக்கும்

சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள் சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள்

கிட்டு எங்கள் காலக்குழந்தை நாளெல்லாம் அவன் பாதங்கள்

கிட்டு எங்கள் போரின் கலைஞன் சன்னங்கள் அவன் எண்ணங்கள்

கிட்டு அவன் பேரைச் சொன்னால் நெஞ்சுக்குள்ளே வீரம் வரும்

சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள் சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள்

பாடல் இசைத்தட்டு: வரும்பகை திரும்பும்.

Link to comment
Share on other sites

கல்வியும் எங்கள் மூலதனம்

அதில் கத்தி வைக்கிறது ஆளும் மனம்

பள்ளிக்கூடங்கள் அகதியானது

படிக்கும் பாடங்கள் அழுகையானது

அகதி முகாமில் அழுகின்ற விளக்கில் படிக்கிறோம்

அகதி முகாமில் அழுகின்ற விளக்கில் படிக்கிறோம்

ஆளுவோரின் கத்தி

கீறக்குருதி வரும் துடிக்கிறோம்

ஆளுவோரின் கத்தி

கீறக்குருதி வரும் துடிக்கிறோம்

கல்வியும் எங்கள் மூலதனம்

அதில் கத்தி வைக்கிறது ஆளும் மனம்

கல்வியும் எங்கள் மூலதனம்

அதில் கத்தி வைக்கிறது ஆளும் மனம்

குப்பி விளக்குகள் காற்றில் அணைந்தன

உப்பு நீரினால் விழிகள் நனைந்தன

குப்பி விளக்குகள் காற்றில் அணைந்தன

உப்பு நீரினால் விழிகள் நனைந்தன

வானத்தில் விளக்கு வருமென்று நினைத்து நடக்கிறோம்

வானத்தில் விளக்கு வருமென்று நினைத்து நடக்கிறோம்

வாசலில் வெடிக்கும் குண்டு

ஆசைகள் கருகும் துடிக்கிறோம்

வாசலில் வெடிக்கும் குண்டு

ஆசைகள் கருகும் துடிக்கிறோம்

கல்வியும் எங்கள் மூலதனம்

அதில் கத்தி வைக்கிறது ஆளும் மனம்

கல்வியும் எங்கள் மூலதனம்

அதில் கத்தி வைக்கிறது ஆளும் மனம்

திட்டமிட்டுப்பல சதிகள் தீட்டினர்

வெட்டி வீழ்த்திட வழிகள் காட்டினர்

திட்டமிட்டுப்பல சதிகள் தீட்டினர்

வெட்டி வீழ்த்திட வழிகள் காட்டினர்

கனவுகள் கிழிந்து தரையினில் கிடந்து துடிக்குதே

கனவுகள் கிழிந்து தரையினில் கிடந்து துடிக்குதே

எதிர்காலத்தின் கழுத்தை

பேரினவாதம் நெரிக்குதே

எதிர்காலத்தின் கழுத்தை

பேரினவாதம் நெரிக்குதே

கல்வியும் எங்கள் மூலதனம்

அதில் கத்தி வைக்கிறது ஆளும் மனம்

கல்வியும் எங்கள் மூலதனம்

அதில் கத்தி வைக்கிறது ஆளும் மனம்

புத்தகத் தாள்கள் எதிரில் விரிந்தன

செத்தவர் முகமே அருகில் தெரிந்தன

புத்தகத் தாள்கள் எதிரில் விரிந்தன

செத்தவர் முகமே அருகில் தெரிந்தன

போருக்கு படிப்பா படித்திட போற கேள்விகள்

போருக்கு படிப்பா படித்திட போற கேள்விகள்

பதில் ஊருக்கு தெரிந்தால்

இனியும் அணுகுமா தோல்விகள்

பதில் ஊருக்கு தெரிந்தால்

இனியும் அணுகுமா தோல்விகள்

கல்வியும் எங்கள் மூலதனம்

அதில் கத்தி வைக்கிறது ஆளும் மனம்

கல்வியும் எங்கள் மூலதனம்

அதில் கத்தி வைக்கிறது ஆளும் மனம்

பாடல் இசைத்தட்டு: விடியலைத்தேடும் பறவைகள்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நெஞ்சிலே ரத்தம் கொட்டும் நினைவே

நெருப்பாகும் - எங்கள்

நெஞ்சினிய தோழர்களின் தியாகத்திலே

மூத்தமகன் கிட்டு அவன் தோழர்

குட்டிசிறி மலரவன் ஜீவா குணசீலன்

றொகானுடன் நாயகன் தூயவன்

நல்லவன் அமுதனும் இந்திய துரோகத்தால்

கனலான செய்தியில்

நெஞ்சிலே ரத்தம் கொட்டும்

நினைவே நெருப்பாகும் - எங்கள்

நெஞ்சினிய தோழர்களின் தியாகத்திலே

எங்கள்

நெஞ்சினிய தோழர்களின் தியாகத்திலே

கடலம்மா.....

எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

கடலம்மா.....

எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

கடலம்மா.....

எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

தேசவிடுதலைக்காய் தேசமெல்லாம் திரிந்த எங்கள்

நேசக் குழந்தைகளை நீசர் வழிமறிக்க(2)

கடலம்மா.....

எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

கடலம்மா.....

எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

உலக கடற்பரப்பில் இந்தியப் பேயாட்சி

உண்மையைத் தின்னுமா? உலகம் மௌனமாகுமா?(2)

கடலம்மா.....

எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

கடலம்மா.....

எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

தாயகப் பயணத்திலே தம்பி கிட்டு தோழருடன்

தியாக வேள்வியிலே தணலாகப் போகையிலும்(2)

கடலம்மா.....

எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

கடலம்மா.....

எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

வானும் கடற்பரப்பும் உலகமதும் உள்ளவரை

தாயகத் தாகம் தணிவதில்லை எந்த

தடையிலும் பயணம் நிற்பதில்லை(2)

எங்கள் தம்பி கிட்டு தோழர் மீது ஆணையம்மா

எங்கள் தம்பி கிட்டு தோழர் தேசம் நாளைம்மா

நெஞ்சிலே ரத்தம் கொட்டும்

நினைவே நெருப்பாகும் - எங்கள்

நெஞ்சினிய தோழர்களின் தியாகத்திலே

பாடல் இசைத்தட்டு: அழியாத சுவடுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடலம்மா.....

எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

கடலம்மா.....

எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

கடலம்மா.....

எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

தேசவிடுதலைக்காய் தேசமெல்லாம் திரிந்த எங்கள்

நேசக் குழந்தைகளை நீசர் வழிமறிக்க(2)

கடலம்மா.....

.

பாடல் வந்தகாலப்பகுதியில் இப்பாடலைக் கேட்கும்போ உண்மையில் எனக்கு மனது கனப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

Link to comment
Share on other sites

நல்ல முயற்சி..வாழ்த்துக்கள் தூயா...அன்ட் தொடருபவர்கள் எல்லோருக்கும்..நானும் எழுதுகிறேன்..

Link to comment
Share on other sites

பாடல் வந்தகாலப்பகுதியில் இப்பாடலைக் கேட்கும்போ உண்மையில் எனக்கு மனது கனப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

இப்பாடலை கீழுள்ள இணைப்பில் சென்று முன்றாவது தெரிவாக கேட்கலாம்.

http://www.eelasongs.com/content/view/25/12/

Link to comment
Share on other sites

தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்

எம் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்

(2)

கன்னி மனம் மெல்ல மெல்ல மாறும்

அவள் கையில் கூட ஆயுதங்கள் ஏறும

(2)

நிலவு வந்து பொழியும் நேரம் நீ வரவில்லை

நான் நீண்ட நேரம் காத்திருந்தேன் பதில் வரவில்லை

(2)

ஊர் முழுதும் ஓலம், நான் உறங்கி வெகு காலம (3)

நீ ஓடி வந்தால் போதும்

தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்

எம் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்

காவலுக்கு வந்த பேய்கள் கடிக்கும் நாளையில்

ஒரு காதல் என்ன மாலை என்ன இந்த வேளையிலே

(2)

எங்கள் புலி வீரர் அவர் இருக்குமிடம் போறேன் (3)

தமிழீழம் வந்தால் வாறேன்

தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்

எம் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும

தென்றல் வந்து தொட்டு என்னை கேலி செய்தது

நீ சென்ற இடம் சொன்ன பின்னர் வேலி போட்டது

(2)

காலம் வந்து சேரும் புலி கழுத்தில் வாகை சூடும் (3)

என் கழுத்தில் மாலை ஆடும்

தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்

எம் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்

தங்க மேனி நொந்து ஈழ தாய் அழுகின்றால்

எம் தலைவன் இந்த நிலையை பார்த்து தான் உருகுகிறான்

(2)

எங்கள் மேனி சாகும் இல்லை எதிரி ஆவி போகும் (3)

தமிழ்ழீழம் வந்து சேரும்..

தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்

எம் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்

உன்னை நெஞ்சில் தூங்க வைத்து பாட்டு பாடுவேன்

என் உரிமைக்காக நானும் வந்து படையில் சேர்வேன்

(2)

வேங்கை தோற்பதில்லை நம் வீரர் சாவதில்லை (3)

என் விடிவு தூரம் இல்லை

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் தூயா, அருவி, அனிதா, விஷ்ணு, தூயவன் உட்பட அனைவருக்கும் .... தொடர்ந்து தாருங்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.