Jump to content

நெஞ்சம் மறக்குமா


Recommended Posts

எம் தமிழீழ எழுச்சிபாடல் வரிகளை இங்கே எழுதலாம். அந்த பாடலின் வரலாறையும் மறவாமல் தெரிந்தால் எழுதுங்கள்.

முதல் பாடலாக எனை மிகவும் கவர்ந்த என்று சொல்வது தவறு....என்னை என்னாக்கிய ஒரு பாடல். எழுத்தில் தவறு இருப்பின் மன்னிக்கவும்.

நெஞ்சம் மறக்குமா * 3

வல்வெட்டி துறையில் நாங்கள்

வளர்த்த சிதை நெருப்பில்

12 புலிகள் ஒன்றாய் படுத்ததை

நெஞ்சம் மறக்குமா....

படுத்ததை நெஞ்சம் மறக்குமா

குமரப்பா

புலேந்தி

அப்துல்லா

ரகு

நளன்

பழனி

மிரேஸ்

ரெஜினால்

தவக்குமார்

அன்பழகன்

கரன்

ஆனந்தகுமார்

அன்பழகன்

கரன்

ஆனந்தகுமார்...

எங்கள் தலைவர்கள்

எங்கல் வீரர்கள் இவர்கள் அல்லவா

கண்கள் மூடி

எங்கள் புலிகள் மாண்ட

கதையை சொல்லவா?

தங்க தமிழ் ஈழ விடுலைகாண

நெஞ்சம் துடித்தாரே

சிங்கள, இந்திய அரசின் சதியால்

நஞ்சை குடித்தாரே

வல்வெட்டி துறையில் நாங்கள்

வளர்த்த சிதை நெருப்பில்

12 புலிகள் ஒன்றாய் படுத்ததை

நெஞ்சம் மறக்குமா....

படுத்ததை...நெஞ்சம் மறக்குமா...

ஈழதமிழன் தமிழீழ கடலில்

போனால் பிடிப்பானாம்

இந்திய உதவி கொண்டே

தமிழனின் வாழ்வை முடிப்பானாம்

ஆழகடலில் போன புலிகளை

பிடித்து சென்றாரே

அழகும், இளமையும்

பொங்கும் வயதில் துடிக்க கொன்றாரே

ஆழகடலில் போன புலிகளை

பிடித்து சென்றாரே

அழகும், இளமையும்

பொங்கும் வயதில் துடிக்க கொன்றாரே

வல்வெட்டி துறையில் நாங்கள்

வளர்த்த சிதை நெருப்பில்

12 புலிகள் ஒன்றாய் படுத்ததை

நெஞ்சம் மறக்குமா....

படுத்ததை...நெஞ்சம் மறக்குமா...

Link to comment
Share on other sites

  • Replies 112
  • Created
  • Last Reply

நல்ல முயற்சி தூயா தொடருங்கோ எனக்கு தெரிஞ்ச பாடல் வரிகளை நானும் எழத முயற்சிக்கிறேன்

Link to comment
Share on other sites

என்ன ஒருவருமே பாட்டு எழுதவில்லை? தெரியாதா?

Link to comment
Share on other sites

தூயா சிறந்த முயற்சி.

நேரமின்மை காரணமாக அடுத்த கிழமை நானும் பாட்டு எழுதவாறன்.

Link to comment
Share on other sites

ஓஓஓஓ..

மெதுவாய் மெதுவாய் துடி இருதயமே

தூங்கும் என் தோழன் தூங்கட்டும்

சுகமாய் சுகதாய் தொடு மழைத்துளியே

குமரவேல் அமைதியாய் உறங்கட்டும்

காங்கேசன்கடற்தாயே இதமாகத் தாலாட்டு

என் தோழன் தூங்கட்டும் கனவுகள் வாழட்டும்

நெஞ்சம் முழுதும் நீயே

என் நினைவும் கனவும் நீயே

கண்ணில் காட்சி நீயே

என் கால்கள் உன்வழியே

நட்பின் பொருளும் நீயே

நீ காலம் வளர்த்த தீயே

முதலாய் மனதில் வந்தாய்

உன் முடிவில் பாடம் தந்தாய்

நெஞ்சம் முழுதும் நீயே

என் நினைவும் கனவும் நீயே

கண்ணில் காட்சி நீயே

என் கால்கள் உன்வழியே

கரை தேடி வருகின்ற அலைகள்

கால் சோர்ந்த ஓய்வதுமில்லை

உனைத்தேடி அழுகின்ற மனதில்

சிறு சோர்வு வந்ததுமில்லை

விடிவினைத்தேடிடும் எங்களின் பயணமும்

நினைவுகள் துணையுடன் தொடரும்

விடிவினைத்தேடிடும் எங்களின் பயணமும்

நினைவுகள் துணையுடன் தொடரும்

நெஞ்சம் முழுதும் நீயே

என் நினைவும் கனவும் நீயே

கண்ணில் காட்சி நீயே

என் கால்கள் உன்வழியே

ஒற்றைப்பனை மர நிழலில்

நாம் இருவரும் ஒன்றாய் அமர்ந்தோம்

ஒரு குவளைத் தேனீர் தன்னை

சண்டை போட்டே இருவரும் குடித்தோம்

ஒற்றைப்பனை மர நிழலில்

நாம் இருவரும் ஒன்றாய் அமர்ந்தோம்

ஒரு குவளைத் தேனீர் தன்னை

சண்டை போட்டே இருவரும் குடித்தோம்

மிதிவண்டிப் பயணத்தில் கதை நூறு சொன்னாயே

ஆகாயம் அது தாண்டிப் பல கனவு காண்பாயே

தலைவலி காய்ச்சல் எதுவந்த போதும்

முதல்வரும் மாத்திரை நீ தானே

தலைவனின் பிள்ளை தளர்வதே இல்லை

செயல் மொழி சொன்னதும் நீ தானே

மழை ஒழுகும் வீடுகள் நினைவில்-உன்

இரகசிய அழுகைகள் பார்த்தேன்

ஊரவர் பசியை அறிந்து-நீ

உண்ண மறந்தாய் வேர்த்தேன்

மழை ஒழுகும் வீடுகள் நினைவில்-உன்

இரகசிய அழுகைகள் பார்த்தேன்

ஊரவர் பசியை அறிந்து-நீ

உண்ண மறந்தாய் வேர்த்தேன்

என் மக்கள் என் மக்கள்

மனப்பாடம் செய்வாயே

எம் மக்கள் உயிர்காத்து

உன்னுயிரை மாய்த்தாயே

அசைகின்ற காற்றும் விழுகின்ற மழையும்

இருக்கின்ற வரையும் நீ வாழ்வாய்

நமக்கொரு நாடும் இனிதொரு மொழியும்

மீட்கின்ற வரையும் நாம் ஓயோம்

நெஞ்சம் முழுதும் நீயே

என் நினைவும் கனவும் நீயே

கண்ணில் காட்சி நீயே

என் கால்கள் உன்வழியே

நட்பின் பொருளும் நீயே

நீ காலம் வளர்த்த தீயே

முதலாய் மனதில் வந்தாய்

உன் முடிவில் பாடம் தந்தாய்

கரை தேடி வருகின்ற அலைகள்

கால் சோர்ந்த ஓய்வதுமில்லை

உனைத்தேடி அழுகின்ற மனதில்

சிறு சோர்வு வந்ததுமில்லை

விடிவினைத்தேடிடும் எங்களின் பயணமும்

நினைவுகள் துணையுடன் தொடரும்

விடிவினைத்தேடிடும் எங்களின் பயணமும்

நினைவுகள் துணையுடன் தொடரும்

நெஞ்சம் முழுதும் நீயே

என் நினைவும் கனவும் நீயே

கண்ணில் காட்சி நீயே

என் கால்கள் உன்வழியே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாவீரர் நினைவாக என் மனம்கவர்ந்த பாடல்.

g3bp.jpg

மானம் ஒன்றே வாழ்வெனக் கூறி வழியில் நடந்தான் மாவீரன்.

அவன் போன வழியில் புயலேன எழுந்து போரில் வந்தார் புலி வீரர்.

(மானம் ஒன்றே)

உலக படைகள் ஒன்றாக வரினும் உரிமை தன்னை இழப்போமா??

அந்த நிலவும் கடலும் சான்றாக எங்கள் நிலத்தில் ஆட்சி விடுப்போமா??

(மானம் ஒன்றே)

பாயும் புலிகள் வீரத்தை எண்ணி பழிகொண்டிறப்பார் பகையாளர்

எங்கள் தாயின் விலங்கை அறுப்பவர் மாள தனியாய் மலரும் தமிழ் ஈழம்.

(மானம் ஒன்றே)

களத்தில் வீழும் வேங்கைகள் ..... கல்லில் உறைவார் கலையாக..

அவர் உள்ளத்தில் கொண்ட கனவுகள் எல்லாம் உலகில் நிற்கும் நிலையாக...

(மானம் ஒன்றே)

தாள்வும் உயர்வும் நிலை என சொன்ன.. தலைவன் ...... தப்பாது..

நல வாழ்வை இழந்து மருகிய மாந்தர் மகிழ்ந்தே இருப்பாத் எப்போதும்

(மானம் ஒன்றே)

* ஒரு சில வார்த்தைகள் தப்பாக இருந்தால் திருத்தி விடவும் :roll:

Link to comment
Share on other sites

நல்லூரின் வீதியில் நடந்தது யாகம்

நாலுநாள் ஆனதும் சுருண்டது தேகம்

தியாகத்தின் எல்லையை மீறிய பிள்ளை

திலீபனைப் பாடிட வார்த்தைகள் இல்லை

பாடும்பறைவகள் வாருங்கள்

புலி வீரன் திலீபனைப் பாடுங்கள்

யாகத்தில் ஆகுதி ஆனவன் நாமத்தை

ஆயிரம் ஆயிரம் ஆயிரம் ஆயிரம்

காலங்கள் பாடுங்கள்

(பாடும்பறைவகள்……………………..

இந்திய ஆதிக்க ராணுவம் வந்தது

நீதிக்கு சோதனை தந்தது

நாங்கள் சிந்திய ரத்தங்கள்

காய்ந்திடும் முன்னரே கால்களில்

வீழ் எனச் சொன்னது

வேங்கைகள் இதை தாங்குமா

குண்டை ஏந்திய நெஞ்சுகள் தூங்குமா?

வீரன் திலீபன் வாதாடினான்

பசி தீயில் குதித்து போராடினான்

வாயில் ஒருதுளி நீரதும் இன்றி வாசலில் பிள்ளை கிடந்தான்

நேரு பேரனின் தூதுவன் ஏனெனக் கேட்காது ஆணவத்தோடு நடந்தான்

சாவினில் புலி போனது தமிழீழமே சோகமாய் ஆனது

பார்த்து மகிழ்ந்தது ராணுவம் புலிச் சாவுக்கு ஆதிக்கம் காரணம்

அன்னிய நாடது ஆயினும் நீயிங்கு ஆதிக்கம் செய்திட வந்தாய் - எங்கள்

மன்னன் திலீபனின் கோரிக்கை யாவையும் ஏளனம் செய்துமே கொன்றாய்

துரோகத்தோடு புலி போனது தமிழ் சந்ததியே சூடு கண்டது

நெஞ்சினில் ரத்தம் வழிந்தது உந்தன் ஒப்பந்தம் இங்கு கிழிந்தது

(பாடும்பறைவகள்.................

Link to comment
Share on other sites

தீயினில் எரியாத தீபங்களே

தீயினில் எரியாத தீபங்களே - நம்

தேசத்தில் உருவான ராகங்களே

தாயகம் காத்திட உயிர் கொடுத்தீர்

தரணியில் காவிய வடிவெடுத்தீர்

மாவீரரே எங்கள் மாதவ வேங்கைகளே!

தாய் தந்தை அன்பினைத் துறந்தீரே

தமிழ் அடிமை விலங்கினை உடைப்பதற்கே

தங்கை தம்பி பாசத்தை மறந்தீரே

புது சாதனை ஈழத்தில் படைப்பதற்கே

மாவீரரே எங்கள் மாதவ வேங்கைகளே!

பகைவரின் கோட்டையில் பாய்ந்தீரே - அந்தப்

பாதகர் உயிர்களை முடித்தீரே

இதயத்தில் குண்டேந்தி மடிந்தீரே - எங்கள்

இதயத்தில் நிலையாக அமர்ந்தீரே

மாவீரரே எங்கள் மாதவ வேங்கைகளே!

இரவு வந்தால் ஒரு பகலும் வரும் - உங்கள்

இலட்சியக் கனவுக்கும் விடிவு வரும்

விரைவினிலே நமக்கொரு வழி பிறக்கும்

ஈழ வீதியிலே புலிக்கொடி தினம் பறக்கும்

மாவீரரே எங்கள் மாதவ வேங்கைகளே!

Link to comment
Share on other sites

ஈழம் அமைப்பதற்கே இலங்கைத் தீவைப் படைத்து வைத்தேன் !

வானில் இருந்து கொண்டே வரலாற்றை எழுதி வைத்தேன் !

கார்த்திகைப் புூக்களையே கதை சொல்ல அனுப்பி வைத்தேன் !

காத்திருக்க நேரமில்லை கடமை செய்ய எழுந்திடுவீர் !

தர்மம் அழிவெய்தும் காலத்தில் நான் பிறக்கின்றேன் !

ஒவ்வொரு தேசத்திலும் விடுதலைக்காய் நான் புூக்கின்றேன் !

உலகம் வாழ்வதற்கே உன்னுயிராய் நான் தவழ்கின்றேன் !

மண்ணாய் மானிடமாய் மாவீரர் துயிடமாய் வாழ்கின்றேன் !

ஓம் ! ஓம் ! ஓம் !

மண்ணுக்கு விடிவுதர மண்ணுக்குள் துயில்பவரே !

மண்மீட்டு வெற்றிதர மாவீரர் ஆனவரே !

கண்ணுக்குள் தெரிகின்ற தமிழீழம் காத்தவரே !

காலத்தால் அழியாத கதையெழுதிப் போனவரே !

தன்னுயிரை மதிக்காது மன்னுயிரை வாழவைத்தான் !

இன்னுயிரை தந்துவிட்டே இமைமூடித் து}ங்குகிறான் !

அண்ணன்தம்பி தோழருடன் வானுலகில் நடக்கின்றான் !

ஈழம்வெல்ல வேண்டுமென்றே இமைதிறந்து பார்க்கின்றான் !

கல்லறையின் புூக்களெல்லாம் காற்றினிலே கலகலக்கும் !

கண்ணீரின் துளிபட்டே மறுபடியும் சிலுசிலுக்கும் !

அன்னைதந்தை உறவெல்லாம் அழுதபடி காத்திருக்கும் !

மாவீரன் வருவதற்கே வழிநெடுக சுடரேற்றும் !

வீசுகின்ற காற்றினிலே உம்மூச்சே பாட்டிசைக்கும் !

ஈரமுள்ள மழைத்துளியில் உம்நெஞ்சே கரைந்திருக்கும் !

ஆசைமுகக் குழந்தையிலே உன்முகமே மறைந்திருக்கும் !

பேசுகின்ற மழலையிலே உன்தமிழே நிறைந்திருக்கும் !

சங்காரம் செய்யவந்த சங்கரனே நீ வாழ்க !

சங்கரிலே தொடங்கிவந்த சரித்திரமே நீ வாழ்க !

அண்ணனிலே அடியெடுத்த அருமைத்தம்பி மாவீரா !

வண்ணநிலா ஒளிவீச வந்திடுவாய் முதல் வணக்கம்!

Link to comment
Share on other sites

  • 5 weeks later...
  • 2 months later...

தளராத துணிவோடு களமாடினாய்

தளராத துணிவோடு களமாடினாய்

இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய்

அழகான திருமேனி தணலானதோ இந்தி

அதிகாரம் உனக்கிங்கு எமனானதோ

தளராத துணிவோடு களமாடினாய்

இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய்

நீ நடந்த பாதையெங்கும் பூ மலர்ந்தது

தமிழீழமெங்கும் உந்தனது பெயர் கலந்தது

தாயகத்துப் போர்க்களத்தில் நீ முழங்கினாய்

தம்பி தானையிலே தளபதியாய் நீ விளங்கினாய்

தளராத துணிவோடு களமாடினாய்

இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய்

அமைதி தேடி வந்த புறா சிறகிழந்தது (2)

கொடும் அரக்கர்களின் அம்பு பட்டு துடிதுடித்தது (2)

இமய நாடு உந்தனுக்கு குழி பறித்தது

உன்னை இழந்ததினால் எங்கள் நெஞ்சு பதைபதைக்குது

தளராத துணிவோடு களமாடினாய்

இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய்

சிங்களத்துப் படைகளோடு போராடினாய் (2)

வந்த இந்தியர்களோடு அன்று வாதாடினாய் (2)

பொங்குகின்ற புலிகளுக்கு வழி காட்;டினாhய் (2)

இன்று புயல் படுத்த மாதிரியாய் விழிமூடினாய் (2)

தளராத துணிவோடு களமாடினாய்

இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய்

அழகான திருமேனி தணலானதோ

இந்தி அதிகாரம் உனக்கிங்கு எமனானதோ

Link to comment
Share on other sites

  • 1 month later...

நீலக்கடல் ஏறி வந்து மேனி தொடும் காற்று

வான் மீதுநிலா பால் சொரியும் நேரம் வலை ஏற்று

ஈழக்கடல் மீதில் எங்கும் இன்ப நிலை ஆச்சு

அலைமீது ஏறி வந்து கொன்ற பகை இன்று தொலைந்தாச்சு

ஆஆஆஆஆ

வலையை வீசடா கடல் அழகைப் பாரடா

கடற் புலிகள் தந்த வாழ்க்கை என்று வாழ்த்துப்பாடடா

நீலக்கடல் ஏறி வந்து மேனி தொடும் காற்று

வான் மீதுநிலா பால் சொரியும் நேரம் வலை ஏற்று

காலை விடிகின்ற வரையும் நீரில் மிதக்கின்றோம்

காற்றுடனே போர் தொடுத்து ஊர் திரும்புகின்றோம்

காலை விடிகின்ற வரையும் நீரில் மிதக்கின்றோம்

காற்றுடனே போர் தொடுத்து ஊர் திரும்புகின்றோம்

நாங்கள் கரை ஏறுமட்டும் பாத்திருப்பார் பெண்கள்

வேங்கைகளை நம்பி இங்கு தூங்குதவர் கண்கள்

இந்த ஊரறியாதெங்கள் வேதனை

நாங்கள் உண்பதற்க எத்தனை சோதனை சோதனை

நீலக்கடல் ஏறி வந்து மேனி தொடும் காற்று

வான் மீதுநிலா பால் சொரியும் நேரம் வலை ஏற்று

பாய்விரித்து ஓர் இரவு மீன்பிடித்தான் பிள்ளை

பத்துமாதம் போனதைய்யா ஏன்திரும்பவில்லை

பாய்விரித்து ஓர் இரவு மீன்பிடித்தான் பிள்ளை

பத்துமாதம் போனதைய்யா ஏன்திரும்பவில்லை

சிங்களத்துப் பேய்களினால் பிள்ளை உயிர்போச்சு

சந்ததிக்கு வாய்த்த உடல் மீனிற்கு இரையாச்சு

இது சோகங்கள் தாங்கிய தேகங்கள்

இன்று சொந்தங்கள் தந்தார் சந்தோசங்கள்

நீலக்கடல் ஏறி வந்து மேனி தொடும் காற்று

வான் மீதுநிலா பால் சொரியும் நேரம் வலை ஏற்று

அச்சமின்றி கடலில் ஏறி வாழவைத்த புலிகள்

ஆண்டவரே அவராலே இல்லை உயிர்ப்பலிகள்

அச்சமின்றி கடலில் ஏறி வாழவைத்த புலிகள்

ஆண்டவரே அவராலே இல்லை உயிர்ப்பலிகள்

பிச்சையின்றி வாழவகை செய்த கடற்புலிகள்

போரில் வெற்றி காணவேண்டும் நாளை இந்த உலகில்

நாங்கள் பாடிட மேகங்கள் ஆடுங்கள்

பிரபாகரன் காலத்தை பாடுங்கள் பாடுங்கள்

நீலக்கடல் ஏறி வந்து மேனி தொடும் காற்று

வான் மீதுநிலா பால் சொரியும் நேரம் வலை ஏற்று

ஈழக்கடல் மீதில் எங்கும் இன்ப நிலை ஆச்சு

அலைமீது ஏறி வந்து கொன்ற பகை இன்று தொலைந்தாச்சு

நீலக்கடல் ஏறி வந்து மேனி தொடும் காற்று

வான் மீதுநிலா பால் சொரியும் நேரம் வலை ஏற்று

கடலிலே காவியம் படைப்போம் பாடற் தொகுதியில் உள்ள பாடல்.

பாடலைக் கேட்பதற்கு கீழுள்ள இணைப்பிற்கு செல்லவும், அதில் மூன்றாவது தெரிவு.

http://www.eelasongs.com/songs/kadalilaeka...iyampadaippoam/

Link to comment
Share on other sites

அருவி அருமை. தொடருங்கள்.. "தளராத துணிவோடு" என்னை இன்றும் அழ வைக்கும் பாடல்... உணர்ச்சிகள் ஆறாக ஓடும்...

Link to comment
Share on other sites

சொட்டும் விரலால் சுட்டிக்காட்டு

முட்டும் பகையைத் தட்டிக்காட்டு

எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்

எங்கே தலைவா தடைகள்காட்டு

ஆணைபோட்டு வழியைக்காட்டு

எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்

சொட்டும் விரலால் சுட்டிக்காட்டு

முட்டும் பகையைத் தட்டிக்காட்டு

எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்

எங்கே தலைவா தடைகள்காட்டு

ஆணைபோட்டு வழியைக்காட்டு

எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்

அண்ணல் ஆணையே எங்களின் செயல் வீச்சு

அதை செய்வதே எங்களின் உயிர் மூச்சு

எங்கள் வாழ்விற்கு வீரமே பலமாச்சு

புயலாய்ப் படைகள் விரையட்டும்

துகளாய்த் தடைகள் சிதறட்டும்

இடரும் துயரும் முடியட்டும்

தேசம் விடியட்டும்

(சொட்டும் விரலால்.....)

ஈகத்தில் பூரித்து வாழும் தென் தமிழீழம்

உயிரெங்கள் தமிழென்று வாழ்வோம் வாழ்வே பொற்காலம்

காடென்ன கடலென்ன எங்கள் பயணம் உயிரோட்டம்

கனவுக்குள் உணர்வுக்குள் தேச உறுதிக்கொடியேற்றும்

உரிமைமைதானே உயிரிலும் மேன்மை சொல்லிச் சொல்லி வளர்த்தாயே

ஓய்வு என்பது எங்களின் வாழ்வில் இறந்த பிறகு என்றாயே

விரையும் நெஞ்சில் பயமில்லை பிரிவு என்றும் தடையில்லை

விடியும் வரையும் ஓய்வில்லை எங்கும் நாம் செல்வோம்

(சொட்டும் விரலால்.....)

தேசத்தை நேசிக்கும் காற்றை நாங்கள் சுவாசிப்போம்

வீரத்தை பூசிக்கும் உயிராய் நாங்கள் சீவிப்போம்

காலத்தின் ஆழத்தில் நின்று வாழ்வைத் தியானிப்போம்

கல்லறை வீரரை நெஞ்சில் தாங்கிப் பயணிப்போம்

உந்தன் வாழ்வின் காலத்தில் தலைவா எங்கள் விடுதலை வரவேண்டும்

உன்னைப்போல தலைமை எங்கள் வாழ்வில் வருமா நீ வேண்டும்

எத்தனை குண்டுகள் கொட்டட்டும் எத்தனை உயிர்களைக் கொல்லட்டும்

எப்படி வந்தும் முட்டட்டும் எதிலும் நாம் வெல்வோம்

சொட்டும் விரலால் சுட்டிக்காட்டு

முட்டும் பகையைத் தட்டிக்காட்டு

எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்

எங்கே தலைவா தடைகள்காட்டு

ஆணைபோட்டு வழியைக்காட்டு

எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்

அண்ணல் ஆணையே எங்களின் செயல் வீச்சு

அதை செய்வதே எங்களின் உயிர் மூச்சு

எங்கள் வாழ்விற்கு வீரமே பலமாச்சு

புயலாய்ப் படைகள் விரையட்டும்

துகளாய்த் தடைகள் சிதறட்டும்

இடரும் துயரும் முடியட்டும்

தேசம் விடியட்டும்

(சொட்டும் விரலால்.....)

இசைத்தட்டு - வெல்லும் வரை செல்வோம்

பாடலாசிரியர் - கலைப்பருதி

பாடலிசை - இசைப்பிரியன்

பாடியவர் - ரி. எல். மகாராஜன்

Link to comment
Share on other sites

  • 1 month later...

கிட்டு எங்கள் காலக்குழந்தை நாளெல்லாம் அவன் பாதங்கள்

கிட்டு எங்கள் போரின் கலைஞன் சன்னங்கள் அவன் எண்ணங்கள்

கிட்டு அவன் பேரைச் சொன்னால் நெஞ்சுக்குள்ளே வீரம் வரும்

சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள் சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள்

(கிட்டு எங்கள் காலக்குழந்தை நாளெல்லாம் அவன் பாதங்கள்

கிட்டு எங்கள் போரின் கலைஞன் சன்னங்கள் அவன் எண்ணங்கள்)

எங்கெங்கே அவன் கைதொட்டாலும் அங்கங்கே தனி அழகென்றாகும்

எங்கெங்கே அவன் பணியென்றாலும் தாயகத்தில் தானே மனசிருக்கும்

மண்ணில் வீசும் மண்வாசமாக மனங்கள் எங்கும் கலந்திருப்பான்

இதயமதின் சுவாசத்தைப்போல தேசமெங்கும் நிறைந்திருப்பான்

காதல் கொண்ட மக்களைக்காக்க காவல் செய்த வீரனென்றாவான்

சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள் சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள்

(கிட்டு எங்கள் காலக்குழந்தை நாளெல்லாம் அவன் பாதங்கள்

கிட்டு எங்கள் போரின் கலைஞன் சன்னங்கள் அவன் எண்ணங்கள்)

ஒற்றைச் சொல்லில் காவியமானான் ஒற்றைக் கல்லில் கோபுரமானான்

காலச்சருகில் கடலும் மறையும் இவனின் பெயரோ அழிவதில்லை

நாளை எங்கள் பள்ளிகள் எல்லாம் இவனின் நாமம் பாடங்களாகும்

காவல் தெய்வம் இவனின் முன்னே கைகள் எடுத்தே நாம் தொழுவோம்

ஈழம் உள்ள காலம் வரையும் நெஞ்சில் இவன் நினைவிருக்கும்

சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள் சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள்

கிட்டு எங்கள் காலக்குழந்தை நாளெல்லாம் அவன் பாதங்கள்

கிட்டு எங்கள் போரின் கலைஞன் சன்னங்கள் அவன் எண்ணங்கள்

கிட்டு அவன் பேரைச் சொன்னால் நெஞ்சுக்குள்ளே வீரம் வரும்

சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள் சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள்

பாடல் இசைத்தட்டு: வரும்பகை திரும்பும்.

Link to comment
Share on other sites

கல்வியும் எங்கள் மூலதனம்

அதில் கத்தி வைக்கிறது ஆளும் மனம்

பள்ளிக்கூடங்கள் அகதியானது

படிக்கும் பாடங்கள் அழுகையானது

அகதி முகாமில் அழுகின்ற விளக்கில் படிக்கிறோம்

அகதி முகாமில் அழுகின்ற விளக்கில் படிக்கிறோம்

ஆளுவோரின் கத்தி

கீறக்குருதி வரும் துடிக்கிறோம்

ஆளுவோரின் கத்தி

கீறக்குருதி வரும் துடிக்கிறோம்

கல்வியும் எங்கள் மூலதனம்

அதில் கத்தி வைக்கிறது ஆளும் மனம்

கல்வியும் எங்கள் மூலதனம்

அதில் கத்தி வைக்கிறது ஆளும் மனம்

குப்பி விளக்குகள் காற்றில் அணைந்தன

உப்பு நீரினால் விழிகள் நனைந்தன

குப்பி விளக்குகள் காற்றில் அணைந்தன

உப்பு நீரினால் விழிகள் நனைந்தன

வானத்தில் விளக்கு வருமென்று நினைத்து நடக்கிறோம்

வானத்தில் விளக்கு வருமென்று நினைத்து நடக்கிறோம்

வாசலில் வெடிக்கும் குண்டு

ஆசைகள் கருகும் துடிக்கிறோம்

வாசலில் வெடிக்கும் குண்டு

ஆசைகள் கருகும் துடிக்கிறோம்

கல்வியும் எங்கள் மூலதனம்

அதில் கத்தி வைக்கிறது ஆளும் மனம்

கல்வியும் எங்கள் மூலதனம்

அதில் கத்தி வைக்கிறது ஆளும் மனம்

திட்டமிட்டுப்பல சதிகள் தீட்டினர்

வெட்டி வீழ்த்திட வழிகள் காட்டினர்

திட்டமிட்டுப்பல சதிகள் தீட்டினர்

வெட்டி வீழ்த்திட வழிகள் காட்டினர்

கனவுகள் கிழிந்து தரையினில் கிடந்து துடிக்குதே

கனவுகள் கிழிந்து தரையினில் கிடந்து துடிக்குதே

எதிர்காலத்தின் கழுத்தை

பேரினவாதம் நெரிக்குதே

எதிர்காலத்தின் கழுத்தை

பேரினவாதம் நெரிக்குதே

கல்வியும் எங்கள் மூலதனம்

அதில் கத்தி வைக்கிறது ஆளும் மனம்

கல்வியும் எங்கள் மூலதனம்

அதில் கத்தி வைக்கிறது ஆளும் மனம்

புத்தகத் தாள்கள் எதிரில் விரிந்தன

செத்தவர் முகமே அருகில் தெரிந்தன

புத்தகத் தாள்கள் எதிரில் விரிந்தன

செத்தவர் முகமே அருகில் தெரிந்தன

போருக்கு படிப்பா படித்திட போற கேள்விகள்

போருக்கு படிப்பா படித்திட போற கேள்விகள்

பதில் ஊருக்கு தெரிந்தால்

இனியும் அணுகுமா தோல்விகள்

பதில் ஊருக்கு தெரிந்தால்

இனியும் அணுகுமா தோல்விகள்

கல்வியும் எங்கள் மூலதனம்

அதில் கத்தி வைக்கிறது ஆளும் மனம்

கல்வியும் எங்கள் மூலதனம்

அதில் கத்தி வைக்கிறது ஆளும் மனம்

பாடல் இசைத்தட்டு: விடியலைத்தேடும் பறவைகள்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நெஞ்சிலே ரத்தம் கொட்டும் நினைவே

நெருப்பாகும் - எங்கள்

நெஞ்சினிய தோழர்களின் தியாகத்திலே

மூத்தமகன் கிட்டு அவன் தோழர்

குட்டிசிறி மலரவன் ஜீவா குணசீலன்

றொகானுடன் நாயகன் தூயவன்

நல்லவன் அமுதனும் இந்திய துரோகத்தால்

கனலான செய்தியில்

நெஞ்சிலே ரத்தம் கொட்டும்

நினைவே நெருப்பாகும் - எங்கள்

நெஞ்சினிய தோழர்களின் தியாகத்திலே

எங்கள்

நெஞ்சினிய தோழர்களின் தியாகத்திலே

கடலம்மா.....

எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

கடலம்மா.....

எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

கடலம்மா.....

எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

தேசவிடுதலைக்காய் தேசமெல்லாம் திரிந்த எங்கள்

நேசக் குழந்தைகளை நீசர் வழிமறிக்க(2)

கடலம்மா.....

எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

கடலம்மா.....

எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

உலக கடற்பரப்பில் இந்தியப் பேயாட்சி

உண்மையைத் தின்னுமா? உலகம் மௌனமாகுமா?(2)

கடலம்மா.....

எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

கடலம்மா.....

எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

தாயகப் பயணத்திலே தம்பி கிட்டு தோழருடன்

தியாக வேள்வியிலே தணலாகப் போகையிலும்(2)

கடலம்மா.....

எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

கடலம்மா.....

எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

வானும் கடற்பரப்பும் உலகமதும் உள்ளவரை

தாயகத் தாகம் தணிவதில்லை எந்த

தடையிலும் பயணம் நிற்பதில்லை(2)

எங்கள் தம்பி கிட்டு தோழர் மீது ஆணையம்மா

எங்கள் தம்பி கிட்டு தோழர் தேசம் நாளைம்மா

நெஞ்சிலே ரத்தம் கொட்டும்

நினைவே நெருப்பாகும் - எங்கள்

நெஞ்சினிய தோழர்களின் தியாகத்திலே

பாடல் இசைத்தட்டு: அழியாத சுவடுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடலம்மா.....

எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

கடலம்மா.....

எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

கடலம்மா.....

எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

தேசவிடுதலைக்காய் தேசமெல்லாம் திரிந்த எங்கள்

நேசக் குழந்தைகளை நீசர் வழிமறிக்க(2)

கடலம்மா.....

.

பாடல் வந்தகாலப்பகுதியில் இப்பாடலைக் கேட்கும்போ உண்மையில் எனக்கு மனது கனப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

Link to comment
Share on other sites

நல்ல முயற்சி..வாழ்த்துக்கள் தூயா...அன்ட் தொடருபவர்கள் எல்லோருக்கும்..நானும் எழுதுகிறேன்..

Link to comment
Share on other sites

பாடல் வந்தகாலப்பகுதியில் இப்பாடலைக் கேட்கும்போ உண்மையில் எனக்கு மனது கனப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

இப்பாடலை கீழுள்ள இணைப்பில் சென்று முன்றாவது தெரிவாக கேட்கலாம்.

http://www.eelasongs.com/content/view/25/12/

Link to comment
Share on other sites

தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்

எம் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்

(2)

கன்னி மனம் மெல்ல மெல்ல மாறும்

அவள் கையில் கூட ஆயுதங்கள் ஏறும

(2)

நிலவு வந்து பொழியும் நேரம் நீ வரவில்லை

நான் நீண்ட நேரம் காத்திருந்தேன் பதில் வரவில்லை

(2)

ஊர் முழுதும் ஓலம், நான் உறங்கி வெகு காலம (3)

நீ ஓடி வந்தால் போதும்

தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்

எம் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்

காவலுக்கு வந்த பேய்கள் கடிக்கும் நாளையில்

ஒரு காதல் என்ன மாலை என்ன இந்த வேளையிலே

(2)

எங்கள் புலி வீரர் அவர் இருக்குமிடம் போறேன் (3)

தமிழீழம் வந்தால் வாறேன்

தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்

எம் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும

தென்றல் வந்து தொட்டு என்னை கேலி செய்தது

நீ சென்ற இடம் சொன்ன பின்னர் வேலி போட்டது

(2)

காலம் வந்து சேரும் புலி கழுத்தில் வாகை சூடும் (3)

என் கழுத்தில் மாலை ஆடும்

தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்

எம் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்

தங்க மேனி நொந்து ஈழ தாய் அழுகின்றால்

எம் தலைவன் இந்த நிலையை பார்த்து தான் உருகுகிறான்

(2)

எங்கள் மேனி சாகும் இல்லை எதிரி ஆவி போகும் (3)

தமிழ்ழீழம் வந்து சேரும்..

தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்

எம் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்

உன்னை நெஞ்சில் தூங்க வைத்து பாட்டு பாடுவேன்

என் உரிமைக்காக நானும் வந்து படையில் சேர்வேன்

(2)

வேங்கை தோற்பதில்லை நம் வீரர் சாவதில்லை (3)

என் விடிவு தூரம் இல்லை

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் தூயா, அருவி, அனிதா, விஷ்ணு, தூயவன் உட்பட அனைவருக்கும் .... தொடர்ந்து தாருங்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.