Jump to content

நெஞ்சம் மறக்குமா


Recommended Posts

எம் மண்ணில் எதிரிகள் அடியொட்ட சுவடா?

தமிழ் மக்கள் அறிவென்ன சாலவே குருடா?

(2)

தன் தாயை விற்றிட்ட கொடியோர்கள் வாழவா?

தலைவனின் ஆணை கொள் புலியே நீ ஆளவா . .

(2)

போடு போடு வீரநடை போடு

வெல்வோம் வெல்வோம் வீரநடை போடு

(2)

ஆறிலும் சாவு நூறிலும் சாவு

மானம் இருந்தால் தானே வாழ்வு

(2)

சங்கத் தமிழ் கண்டோன் தமிழ் வீரன் அல்லனா?

இமயத்தில் புலி நட்டோன் தமிழ் வீரன் அல்லனா?

(2)

ஈழத்தை மீட்பவன் தமிழ் வீரன் அல்லனா?

இனி வேறு புறம் ஒன்று நான் இங்கு சொல்லவா?

(2)

போடு போடு வீரநடை போடு

வெல்வோம் வெல்வோம் வீரநடை போடு

போடு போடு வீரநடை போடு . . . போடு போடு வீரநடை போடு . . .

இசைத்தட்டு: புதியதோர் புறம்.

வெளியீடு: பாடுமீன் கலை மன்றம் (மட்டக்களப்பு)

http://www.eelasongs.com/songs/puthiyathor...orpuram/02.smil

Link to comment
Share on other sites

  • Replies 112
  • Created
  • Last Reply

சிங்களம் எங்களை கொன்று குவிக்கும்

தமிழர் சிந்திய குருதியில் எம் மண் சிவக்கும்

இங்கிவர் தீமையை தேசம் பொறுக்கும் - கொடும்

எதிரியை குதறிட புலிகள் கறுக்கும்.

(சிங்களம்)

பெற்றவள் வயிற்றினை குத்தி கிழிக்கும்

கையில் பிள்ளை கீழிட்டு காலில் மிதிக்கும்

பற்றிய இளைஞரை வெட்டிக் கொல்லும்

கண்ணில் பட்டவர் தங்களை சுட்டுத் தள்ளும்

(சிங்களம்)

கட்டிய மனைவியை கண்முன் கெடுக்கும்

பெண்கள் கற்பினை பெற்றவர் காண பறிக்கும்

மட்டில்லா உடைமையை கொள்ளை அடிக்கும்

வாழும் மனைகளை தீயிட்டு பாழில் எரிக்கும்

(சிங்களம்)

தாயகம் கலங்கிட தலைமை கொதிக்கும்

போரில் தன்மானம் காத்திட ஆணை கொடுக்கும்

தீயென வேங்கைகள் சீறிக் குதிக்கும்

பகைவர் செய்திடும் தீமையை மண்ணில் புதைக்கும்

(சிங்களம்)

படுகொலை பாவியர் எலும்பை நொறுக்கும்

புலி பாய்ந்துமே தமிழன்னை விலங்கை அறுக்கும்

விடுதலை முரசினி விண்ணில் ஒலிக்கும்

பட்ட வேதனை அகன்றிட ஈழம் சிரிக்கும்.

(சிங்களம்)

இசைத்தட்டு: புதியதோர் புறம்.

வெளியீடு: பாடுமீன் கலை மன்றம் (மட்டக்களப்பு)

http://www.eelasongs.com/songs/puthiyathor...orpuram/03.smil

Link to comment
Share on other sites

பொங்கிடும் கடற்கரை ஒரத்திலே

மழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே

மங்களம் தங்கிடும் நேரத்திலே

எம் மன்னவன் பிறந்தான் ஈழத்திலே (பொங்கிடும்)

பாசத்தில் எங்களின் தாயானான்

கவி பாடிடும் மாபெரும் பேரானான்

தேசத்தில் எங்கணும் நிலையானான்

விலை தேடியே வந்திடும் தலையானான் (பொங்கிடும்)

இன்னல்கள் கண்டுமே தான் கொதித்தான்

பல இளைஞரை சேர்த்துமே களம் குதித்தான்

தன்னின மானத்தை தான் மதித்தான்

பகை தாவியே வந்திட கால் மிதித்தான் (பொங்கிடும்)

இங்கொரு தாயகம் மூச்சென்றான்

தமிழ் ஈழமே எங்களின் பேச்சென்றான்

வந்திடும் படைகளை வீச்சென்றான்

புலி வாழ்ந்திடும் வரையினில் தூசென்றான் (பொங்கிடும்)

விடுதலைபுலிகளின் பலமானான்

தமிழ் வீடுகள் யாவிலும் மலரானான்

படுகளம் மீதிலோர் புலியானான்

பிரபாகரன் எங்களின் உயிரானான் (பொங்கிடும்)

என்றுமே எங்களின் தளபதியே

நீ எங்களின் வானத்து வளர்மதியே

இன்று உனக்கு ஆயிரம் சோதனைகள்

தமிழ் ஈழத்தை வாங்குமுன் போதனைகள் (பொங்கிடும்)

இசைத்தட்டு - களத்தில் கேட்கும் கானங்கள்

Link to comment
Share on other sites

இந்த பாட்டு என்னட்ட இருக்கே :lol:

வரிகளுக்கு நன்றி சிறீ...எனக்கு மனப்பாடம்...:lol:

Link to comment
Share on other sites

இந்த பாட்டு என்னட்ட இருக்கே :lol:

வரிகளுக்கு நன்றி சிறீ...எனக்கு மனப்பாடம்...:lol:

ஓர் யாழ்கள உறவு இந்தபாடலின் வரிகளை தருமாறு கேட்டு இருந்தார் அவரின் விருப்பத்தின் பெயரிலே இந்தபாடலை தந்தேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பாடலை எங்கு கேட்கலாம்?

நெய்தலில் கேக்கலாம். அதில் உள்ள 9 பாடல்கள். விபரம். "ஆழக்கடலெங்கும் சோழ மகராஜன்", "கடலலையே கொஞ்சம் நில்லு", "முந்தி எங்கள் பரம்பரையின் கடலம்மா", "'நீலக்கடலே", "புதிய வரலாறு" "கடலதை நாங்கள்", "வெள்ளிநிலா விளக்கேற்றும்","நாம் சிந்திய குருதி", அலையே நீயும்"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓர் யாழ்கள உறவு இந்தபாடலின் வரிகளை தருமாறு கேட்டு இருந்தார் அவரின் விருப்பத்தின் பெயரிலே இந்தபாடலை தந்தேன்

இப்பாடல் எனக்குத் தெரிந்தாலும், எனக்குப்பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்றென்பதினால் சிறியிடம் எனக்குப்பிடித்த பாடல்கள் சிலவற்றினை பெயர்கள் குறிப்பிட்டு எழுதும் படி தனிமடலில் கேட்டிருந்தேன். நன்றிகள் சிறி

Link to comment
Share on other sites

நெய்தலில் கேக்கலாம். அதில் உள்ள 9 பாடல்கள். விபரம். "ஆழக்கடலெங்கும் சோழ மகராஜன்", "கடலலையே கொஞ்சம் நில்லு", "முந்தி எங்கள் பரம்பரையின் கடலம்மா", "'நீலக்கடலே", "புதிய வரலாறு" "கடலதை நாங்கள்", "வெள்ளிநிலா விளக்கேற்றும்","நாம் சிந்திய குருதி", அலையே நீயும்"

முன்பு 1993 இல் தமிழர் கலை பண்பாட்டுக் கழகத்தினரால் எங்கள்தேசம் என்னும் பெயரில் எங்கள்தேசம் மற்றும் நெய்தல் இரண்டும் ஒன்றாக சேர்த்து வெளியிடப்பட்ட ஒலித்தட்டு(இதுதான் தமிழீழ பாடல்களை கொண்ட முதலாவது (CD)ஒலித்தட்டு) 2005களில் நெய்தல் தனித்து மீள்வெளியீடு செய்யப்பட்டது.

Link to comment
Share on other sites

எங்கள் தலைவன் பிரபாகரன் அந்த

முருகனுக்கே அவன் நிகரானவன்

கடல் விழுங்கும் முன்பே நிலம் விழுங்க வந்த

பகை முடித்து புகழ் படைத்த மகுறொளியாற்றின்

பண்பலை அடக்கத்தில் வாழ்ந்த நம்பாட்டன் அந்த

முருகனுக்கே அவன் நிகரானவன்

முருகனுக்கே அவன் நிகரானவன் (எங்கள்)

வேல் எடுத்தான் அவன் வேல் எடுத்தான்

வேல் எடுத்தான் அவன் வேல் எடுத்தான்

வேல் எடுத்தே அவன் பகை முடித்தான்

தமிழ் பகை முடித்தான்

பழம் தமிழ் பகை முடித்தான்

துவக் எடுத்தான் இவன் துவக் எடுத்தான்

துவக் எடுத்தான் இவன் துவக் எடுத்தான்

துவக் எடுத்தே இவன் துவக்கி வைத்தான்

படை துவக்கி வைத்தான்

புலிப்படை துவக்கி வைத்தான் (எங்கள்)

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக

அடிமையின் அடிமைக்கும் அடிமைகளாக

வாழ்ந்தவர் வேதனை முடிக்க வந்தான்

நம் தமிழின எழுச்சியை முடுக்க வந்தான்

மேடையில் பேச ஏறியதில்லை

தேர்தல் சீற்றிலும் இறங்கியதில்லை (மேடையில்)

தாயை அதிகம் பார்த்தவன் இல்லை

தாயை அதிகம் பார்த்தவன் இல்லை

தமிழ்தாய் நெடுநாள் எதிர்பார்த்த பிள்ளை

தமிழ்தாய் நெடுநாள் எதிர்பார்த்த பிள்ளை

எங்கள் தலைவன் பிரபாகரன் அந்த

முருகனுக்கே அவன் நிகரானவன்

முருகனுக்கே அவன் நிகரானவன்

இசைத்தட்டு - ஒளி முகம் தோறும் புலி முகம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[நடந்து வந்த பாதைதன்னை திரும்பிப் பாரடா

நீ நாசவேலை செய்த பின்னர் வருந்துவாயடா] (2)

அடர்ந் காட்டில் எரியும் தியாக நெருப்புத்தானடா (2)

உனை ஆட்டுகின்ற சக்தியோடு எரிக்கும் தானடா (2)

[எதிரி காலில் ஏறி நின்று செருப்பு ஆகினாய்

தமிழீழ மண்ணை எண்ணை ஊற்றி நெருப்பு மூட்டினாய்] (2)

கதிரை ஏறும் ஆசை கொண்டு விலையுமாகினாய் (2)

நம் களத்து வீரர் போகும் போது தலையுமாட்டினாய் தலையுமாட்டினாய்

[தம்பிமாரை கொன்றவர்க்கு வாழ்த்துப் பாடினாய்

உன் தங்கை கற்பைத் தின்றவர்க்கு மாலை சூடினாய்] (2)

நம்பி நின்ற எங்களிற்கு நஞ்சை ஊட்டினாய் (2)

புலிக் காளை வரும் அந்த நேரம் கம்பி நீட்டுவாய் கம்பி நீட்டுவாய்

[வீதி எங்கும் சாவினோடு மக்கள் ஓடுறார்

புலி வீரர் நின்று எதிரியோடு யுத்தமாடுறார்] (2)

நீதியற்ற பகைவனோடு கூட்டம் போடுறாய் (2)

அவன் நீட்டுகின்ற பதவியேற்று ஆட்டமாடுறாய் ஆட்டமாடுறாய்

[பெற்றதாயை விற்றுக் காசு பிழைக்கும் பேர்வழி

நீ போகும் போது எந்த நாளும் இல்லை நேர்வழி] (2)

அற்புதங்கள் நாளை தமிழீழம் காணுவார் (2)

எம் அண்ணன் வந்து உங்களிற்குத் தீர்ப்புக் கூறுவார் தீர்ப்புக் கூறுவார்

பாடல் ஒலிவடிவில்

நன்றி தமிழர்இணைப்பகம்.

Link to comment
Share on other sites

நெய்தலில் கேக்கலாம். அதில் உள்ள 9 பாடல்கள். விபரம். "ஆழக்கடலெங்கும் சோழ மகராஜன்", "கடலலையே கொஞ்சம் நில்லு", "முந்தி எங்கள் பரம்பரையின் கடலம்மா", "'நீலக்கடலே", "புதிய வரலாறு" "கடலதை நாங்கள்", "வெள்ளிநிலா விளக்கேற்றும்","நாம் சிந்திய குருதி", அலையே நீயும்"

ஆகா... இந்த பாடல்களை கேட்டு எத்தனை வருடங்கள் ஆகி விட்டன... நன்றி கந்தப்பு மீண்டும் நினைவு படுத்தியமைக்காக...

Link to comment
Share on other sites

ஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம்

எங்கள் தலைவன் பிறந்தான்

எங்கள் பகைவன் ஓடிப் பறந்தான் (ஒரு தலைவன்)

மண்ணை மறவா என் தலைவன் அவன் எங்கள்

தலைவன் மண்ணில் வேரூன்றி நின்ற பனை

அன்னை மண் பறிக்கும் மாற்றார் எதிரில்

அவன் அனலைப் பொழிகின்ற ஏயுகணை (மண்)

பிரபாகரன் காலம் தந்த கொடை அவன்

பிறந்தான் பிறந்தது புலிகள் படை (2) (ஒரு தலைவன்)

நெஞ்சு நெருப்பாகி நிமிர்ந்த தமிழீழம்

நிலத்தை உருவாக்கிக் காட்டியவன்

பிஞ்சு மழலைக்கும் பகைவர் நஞ்சுடல்

பிழக்கும் தமிழ் வீரம் ஊட்டியவன் (நெஞ்)

பிரபாகரன் காலம் தந்த கொடை அவன்

பிறந்தான் பிறந்தது புலிகள் படை (2) (ஒரு தலைவன்)

வாழத் துடித்த தமிழ் இனத்தின் வதை தீர்த்து

வரலாறு படைத்த வழி காட்டி

ஈழத் தமிழ் மண்ணின் தலைவன் அவன் எங்கள்

இனத்தை கரை சேர்த்த படகோட்டி (வாழ)

பிரபாகரன் காலம் தந்த கொடை அவன்

பிறந்தான் பிறந்தது புலிகள் படை (2) (ஒரு தலைவன்)

மானத் தமிழ் மாந்தர் மறவர் வரலாற்றில்

வான் படை கண்ட முதல் தமிழன்

தானைத் தலைவன் உலகெங்கும் வாழ்தமிழர்

தாகம் தீர்க்க வந்த தனித்தலைவன் (மான)

பிரபாகரன் காலம் தந்த கொடை அவன்

பிறந்தான் பிறந்தது புலிகள் படை (2) (ஒரு தலைவன்)

இசைத்தட்டு - "ஒரு தலைவனின் வரவு"

http://www.eelasongs.com/songs/oruthalaiva...nvaravu/01.smil

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இது தாண்டா கடைசி அடி

எதிரி கதையை இன்றே முடி

பிடியடா தம்பி ஒரு பிடி

பிறக்கும் தமிழீழம் பறக்கும் புலிக்கொடி (இதுதாண்டா)

வலிமை உடைய படை புலிகள் படைதாண்டா

வாடா பகைவனை நொருக்குவோம்

கொலைஞர் படை சிதற தலைகள் விழ வாடா

கொடியர் உடல் தேடிப் பொறுக்குவோம் (இதுதாண்டா)

சீறு புயலாகி வீறு கொண் எழடா

சிங்களம் அதிர தாக்கடா

நூறு படை வரலாம் நூறு தடை வரலாம்

நொடியில் பகை தூள் தூள் ஆக்கடா (இதுதாண்டா)

உரிமை இழப்போமா தமிழர் உயிர் ஈழம்

ஒருபோதும் ஒடுங்கிக் கிடக்காது

நரிகள் விளையாட்டு புலிகள் தமிழ் மண்ணில்

நடக்குமா இங்கு நடக்காது (இதுதாண்டா)

அடியடா ஓங்கி அடியடா - நமது

அன்னை மண் உயிரில் மேலன்றோ

இடியும் எடி எழடா விடியல் எழ எழடா

வெற்றித் தோழ் தமிழன் தோளன்றோ (இதுதாண்டா)

இசைத்தட்டு - "ஒரு தலைவனின் வரவு"

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

eelam01100001.jpg

கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம்

உங்கள் கனவுதனை எமதாக்கித் தொடர்கின்றோம்

ஆஆஆஆஆஆ.........

[மண்மீது பற்றுக் கொண்டீர் மறைவிடம் சேர்ந்தீர்

மறவர்களாக மீண்டும் பாசறை எரித்தீர்] 2

எரித்திடும் வேளைதனில் சிதையாய் விழுந்தீர்

[மறைந்திடுமோ உம் நினைவு

அழிந்திடுமோ உம் கனவு] 2

விரைந்திடுவோம் எதிரியவன் உயிரறுத்து விடைகொடுப்போம்

விரைந்திடுவோம் எதிரியவன் உயிரறுத்து விடைகொடுப்போம்

ஆஆஆஆ........

கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம்

உங்கள் கனவு தனை எமதாக்கித் தொடர்கின்றோம்

[தன்மானம் காக்கவென்று தாயினைப் பிரிந்தீர்

தாய்நாட்டைக் மீட்கவென்று உறவுகள் மறந்தீர்] 2

விழுகின்ற போதும் எம் விடிவினை நினைத்தீர்

[எரிமலையாய் நாம் எழுவோம்

விடுதலைக்காய் தலை தருவோம்] 2

விலங்கறுப்போம் சிறையுடைப்போம் விடுதலைப்பண் பாடிடுவோம்

விலங்கறுப்போம் சிறையுடைப்போம் விடுதலைப்பண் பாடிடுவோம்

ஆஆஆஆ.........

கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம்

உங்கள் கனவு தனை எமதாக்கித் தொடர்கின்றோம்

[பூவாக வாழ்ந்திங்கு புயலாயெழுந்தீர்

புதுவரலாறெழுதி களந்தனைச் சேர்ந்தீர்] 2

பூகம்பப் பொறியாய் எம் மனதினில் பதிந்தீர்

[கடமையினை நாம் மறவோம்

பயிற்சியினை நாம் பெறுவோம்] 2

தாயகத்தை மீட்டு எங்கள் தலைவன் புகழ் பாடிநிற்போம்

தாயகத்தை மீட்டு எங்கள் தலைவன் புகழ் பாடிநிற்போம்

ஆஆஆஆ.......

கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம்

உங்கள் கனவு தனை எமதாக்கித் தொடர்கின்றோம்.....

http://www.eelasongs.com/songs/maveerarpuk...aaduvom/04.smil

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

காற்றும் ஒருகணம் வீச மறந்தது

கடலும் ஒரு நொடி அமைதியாய் கிடந்தது

தேற்றுவார் இன்றியெம் தேசம் அழுதது

தீருவில் வெளியிலும் தேகங்கள் எரிந்தது

தீயினில் எரியாத தீபங்களே - எம்

தேசத்தில் நிலையான வேதங்களே

மண்ணினில் விதையான முத்துக்களே - நாம்

மாதவம் செய்து பெற்ற சொத்துக்களே

நெஞ்சினில் நெருப்பேந்தி வாருங்கள் - புலி

நிச்சயம் வெல்லுமென்று கூறுங்கள்

கடலினில் கடல்புறா பயணங்கள் போனது

சிறி லங்கா இராணுவம் பொறிவைக்க லானது

குமரப்பா புலேந்திரன் உடன் பத்து வேங்கைகள்

கொள்கையின்படி நஞ்சை குடித்தபின் சாய்ந்தனர்

இளமையில் சருகாகிப் போனவரே - எம்

இதயத்தில் உருவான கோவில்களே

அப்துல்லா ரகு நளன் ஆனந்தகுமார் மிரேஸ்

அன்பழகன் றெஜினோல்ட் பழனி கரனுடன் தவக்குமார்

ஆகிய வேங்கைகள் அனலிடை போயினர்

காவிய நாயகர் களப்பலி ஆகினர்

மக்களுக்காக கடல் சென்றீரே - மண

மாலைகள் வாட முன்னர் போனீரே

எங்களின் கடலிலே எவனெம்மை பிடிப்பது

எங்களின் படகினை எவனிங்கு தடுப்பது

இந்திய அரசது ஏன் துணை போனது

இடியுடன் பெருமழை ஏன் உருவானது

கண்களில் நீர் சுமந்து நிற்கின்றோம் - நீர்

காட்டிய பாதையிலே செல்கின்றோம்

Link to comment
Share on other sites

இளமையில் சருகாகிப் போனவரே - எம்

இதயத்தில் உருவான கோவில்களே

Link to comment
Share on other sites

முடிசூடும் தலைவாசல்

வாடா பகையே வாடா - அட

இன்னும் என்ன திமிராடா

போராட்டம் போராட்டம்

உன்னை முடிப்போம் - ஈழம்

உந்தன் வீட - அட

இன்னும் குந்தியிருப்பாயா - எங்கெங்கும்

எங்கேங்கும் சொல்லியடிப்போம்.

நீ எங்களிடம் தந்திரமாய் நடிக்காதே

நீ எண்ணுவது எள்ளளவும் நடக்காதே - புலி

சொல்லுவது எப்போழுதும் தவறாதே - அதை

செய்கையிலே இன்னும இன்னும் அறிவாயே!

வாடா பகையே வாடா - அட

இன்னும் என்ன திமிராடா

போராட்டம் போராட்டம்

உன்னை முடிப்போம் - ஈழம்

உந்தன் வீட - அட

இன்னும் குந்தியிருப்பாயா - எங்கெங்கும்

எங்கெங்கும் சொல்லியடிப்போம்.

நீ வா வா வா இன்னும்

வாங்கிக்கட்ட வா - அட

ஏன் ஏன் ஏன் வாழ ஆசையில்லையா - நீ

பார் பார் பார் எங்கள் வீரம் சொல்ல வா - அட

தீ தீ தீ வாழும் தேசம் அல்லவா - கடல்

நீரில் பெரும் பலமென கடல் புலி

படகுகள் விரைந்து வரும் - நெடு

வானில் இனி தழிழரின் வான் கலம்

அதிசயம் நடத்தி வரும்

விடுதலை எம்மைச் சேராமல்

வெடிகளின் ஓசை நிற்காது

தமிழரின் கையில் சிக்காமல்

எந்தக் குறியும் தப்பாது - (2)

வாடா பகையே.....

நீ போ போ போ வேறு வேலையில்லையா -அட

உன் உன் உன் சொந்தம் தேவையில்லையா- அட

யார் யார் யார் புலி என்று கூறடா- அது

எம் எம் எம் தமிழ் மக்கள் தானடா

களம் யாவும் பல முனைகளில்

புலிகளின் படையணி தடையுடைக்கும்

தமிழீழம் தன் இலக்கினை

அடைந்திடும் வரையினில் அடி கொடுக்கும்

தமிழரின் மண்ணைத் துரோகத்தால்

எதுவும் செய்திட முடியாது - எங்கே

எப்படி நின்றாலும் உயிரும் உடலில் மிஞ்சாது

தமிழரின் மண்ணைத் துரோகத்தால்

எதுவும் செய்திட முடியாது - எங்கே

எப்படி நின்றாலும் உயிரும் உடலில் மிஞ்சாது

வாடா பகையே வாடா -அட

இன்னும் என்ன திமிராடா

போராட்டம் போராட்டம்

உன்னை முடிப்போம் - ஈழம்

உந்தன் வீட - அட

இன்னும் குந்தியிருப்பாயா - எங்கெங்கும்

எங்கேங்கும் சொல்லியடிப்போம்.

நீ எங்களிடம் தந்திரமாய் நடிக்காதே

நீ எண்ணுவது எள்ளளவும் நடக்காதே - புலி

சொல்லுவது எப்போழுதும் தவறாதே - அதை

செய்கையிலே இன்னும இன்னும் அறிவாயே!

வாடா பகையே வாடா -அட

இன்னும் என்ன திமிராடா

போராட்டம் போராட்டம்

உன்னை முடிப்போம் - ஈழம்

உந்தன் வீட - அட

இன்னும் குந்தியிருப்பாயா - எங்கெங்கும்

எங்கேங்கும் சொல்லியடிப்போம் - நாம்

எங்கேங்கும் எங்கேங்கும் சொல்லி அடிப்போம்!

எங்கேங்கும் எங்கேங்கும் சொல்லி அடிப்போம்!!

இன்று தான் இந்தக் களத்தைக் கண்டேன். ஹ_ம்..... அருமையாயுள்ளது தொடரட்டும். அசிங்க சினிமாப் படல்களை விட்டு தேடித் தேடி கேட்போம் எமது ஈழகானங்களை.

ஈழத்திலிருந்து

ஐhனா

Link to comment
Share on other sites

பாடல்களை தரும் போது, படியவர்,இயற்றியவர், இசைதொகுப்பு போன்றவற்றை தந்தால் நன்றாக இருக்கும்.

மேலும் எமது மாவீரர் கலைஞர்களான சிட்டு போன்றவர்களுக்கு தனியான ஒரு Website, அவர்களின் பாடல்கள், வாழ்க்கை வரலாறு மற்றும் அவர்களின் படங்களுடன் உருவாக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Link to comment
Share on other sites

நீண்ட நாட்களாக ஒரு பாடலை தேடுகிறேன் .ஆனால் கிடைக்குதில்லை யாருக்கும் தெரிந்தால் இணைப்பீர்களா?

புதுவை அண்ணனின் வரிகள்

நாயே உனக்குமொரு நாடா எச்சில் நாடும் உனது வரலாறா?

காட்டிக் கொடுப்பதும் தொண்டா.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"புரட்சியாளர்கள் என்றும் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகிறார்கள்"

Link to comment
Share on other sites

"கண்ணீரில் காவியங்கள், செந்நீரில் ஓவியங்கள்" என்ற சிட்டுவின் பாடல் யாருக்காவது நினைவிருக்கா? எங்கே தரயிறக்கலாம்?

Link to comment
Share on other sites

தூக்கு மரத்து கயிறும் துச்சம்

துப்பாக்கி முனையும் இவர்க்கு அச்சம்

காக்கும் கரங்கள் இவர்கள் கரங்களே

கரும் புலிகள் விடுதலை உரங்கள்!

கரும் புலிகள் விடுதலை உரங்கள்!!

தூக்கு மரத்து......

மழையடித்த ஓய்ந்த பின்னும்

தூறல் ஓயவில்லை

மலை நிகர்த்த உங்கள் தியாகம்

மகிமை போக வில்லை

மழையடித்து ஓய்ந்த பின்னும்

தூறல் ஓயவில்லை

மலை நிகர்த்த உங்கள் தியாகம்

மகிமை போக வில்லை

நிலை இல்லாத வீர வேள்வி தியாகி யாகினீர்

நிலை இல்லாத வீர வேள்வி தியாகி யாகினீர்

அலைகடலால் அன்னை மடியில் அமைதியாகினீர்

அலைகடலால் அன்னை மடியில் அமைதியாகினீர்

தூக்கு மரத்து.....

உதய திசையில் உயர்ந்த கரிய மேகம் கண்டவர்

உதைத்து விரட்ட உபகரணம் காவிச் சென்றவர்

உதய திசையில் உயர்ந்த கரிய மேகம் கண்டவர்

உதைத்து விரட்ட உபகரணம் காவிச் சென்றவர்

இதயத் திரையில் ஈழம் என்னும் இலக்கைக் கொண்டவர்

இதயத் திரையில் ஈழம் என்னும் இலக்கைக் கொண்டவர்

இமயத்தையும் விஞ்சி உயர்ந்து எரியும் விளக்குகள்

இமயத்தையும் விஞ்சி உயர்ந்து எரியும் விளக்குகள

தூக்கு மரத்து....

இவர் மறைந்த செய்தி தாங்கி அலை ஒலிக்குது

இவர் உறைந்த இதயங்களோ பரிதவிக்குது

இவர் மறைந்த செய்தி தாங்கி அலை ஒலிக்குது

இவர் உறைந்த இதயங்களோ பரிதவிக்குது

இவர் நடந்த பாதைகளில் தடம் இருக்குது

இவர் நடந்த பாதைகளில் தடம் இருக்குது

இவர் பெயர்கள் சொல்லிக் புலி கொடி பறக்குது

இவர் பெயர்கள் சொல்லிப் புலி கொடி பறக்குது.

தூக்கு மரத்து கயிரும் துச்சம்

துப்பாக்கி முனையும் இவர்க்கு அச்சம்

காக்கும் கரங்கள் இவர்கள் கரங்களே

கரும் புலிகள் விடுதலை உரங்கள்!

color=cyan]www.supinthan.tku

ஈழத்திலிருந்து

ஐானா

Link to comment
Share on other sites

  • 1 month later...

ராஜ கோபுரம் எங்கள் தலைவன்

பார் எங்கும் புகழ்கின்ற எங்கள் தலைவன்

தடை நீக்கி வழி காட்டும் தலைவன்

வந்த பகை வென்று முடிகொண்ட தலைவன். (ராஜ கோபுரம்)

காலம் எல்லாம் கைதந்த ஒளிவீச்சு

கரிகாலன் தமிழரின் உயிர் மூச்சு

ஆஆ...ஆஆ....ஆஆஆ......ஆஆஆஆ.....ஆஆஆஆ

காலம் எல்லாம் கைதந்த ஒளிவீச்சு

கரிகாலன் தமிழரின் உயிர் மூச்சு (ராஜ கோபுரம்)

கண்ணென தமிழரை காக்கும் காப்பரனே

கன்னித்தமிழுக்கு வாய்த்த கதிரவனே

கோடை காலத்து குளிர்விக்கும் நிலவே

கொட்டும் மழை நாளில் குடையான அழகே (ராஜ கோபுரம்)

குளிரான இளம் காலை என நினைந்தவனே

நெருப்பாகி பகைவரின் குகை எரித்தவனே

ஓயாது உழைத்திடும் அலைஆகும் கடலே

தமிழீழம் தனை நோக்கி விரைகின்ற படகே. (ராஜ கோபுரம்)

இசைத்தட்டு - "தாய்நிலத்து வேலி"

மீண்டும் இந்தப் பகுதியை தொடரலாமே யாழ்கள உறவுகளே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேசியத்தலைவரின் பிறந்த நாள் அன்று எனக்குப்பிடித்த பாடல்களில் ஒன்றான ராஜ கோபுரம் எங்கள் தலைவன் என்றபாடலினை யாழில் இணைத்த சிறிக்கு எனது பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.