Jump to content

ஹலோ! வணக்கம்...ஒன் மினிட்டு உள்ள வந்திட்டுப் போறியளா?


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன சரைவெடி? உங்களை உள்ளுக்கை வர விடீனமில்லையோ? :)

ஆமாங்க சாமிண்ணோய்...அதான் புரியவே மாட்டேங்கிறது :o . எதனாச்சும் தப்புத்தண்டா பண்ணிட்டணோன்ணோ? கதிர மேல ஏத்தி விட்டாச்சோன்னு தோண்றது :) !!

Link to comment
Share on other sites

  • Replies 60
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்!வாங்கோ!! வாழ்த்துகள்!!!

Link to comment
Share on other sites

ஆமாங்க சாமிண்ணோய்...அதான் புரியவே மாட்டேங்கிறது :) . எதனாச்சும் தப்புத்தண்டா பண்ணிட்டணோன்ணோ? கதிர மேல ஏத்தி விட்டாச்சோன்னு தோண்றது :) !!

வணக்கம் சரை....நீங்க அவுஸ்ரேலியாப்பக்கமே? :o

நிர்வாகம் ரொம்ப அலேட்டு....உது உங்களுக்கு எத்தனையாவது ஜடி(ID) :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஜம்மு பேபி போல தான் இருக்கு :) ...

சரி வணக்கம் அங்கோ.. ஆத்தில எல்லாரும் சவுக்கியமா

அப்ப நான் வரட்டா :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருக சரவெடி வரும்போதே அதிரடி

வரிகளில் தெரியுது அடிதடி வரவேற்போ ரொம்ப அமளியடி

மொழியிலோ கலப்பட புலியடி (மொழியோடு) மோதுவது என்றுதான் முடிவோடி

மேய்கிற யாழ்களம் இனிதடி இங்கு மொழிக்கு இருக்குது வரம்படி

வாசிக்கும் பலருக்கு சிரிப்படி வரிகளை மாற்றினால் சிறப்படி

வருவோரை வாழ்த்திடும் இனமடி வரமுறை தப்பினால் செ(ரு)ப்படி

-------------------------------------------------------------------------------------------------------------------

வருக சரவெடியாரே அத்துடன் என்னை வரவேற்றதுக்கும் நன்றி என்ன சற்று பொறாமை ...என்னடா முதல் நாள் வந்த எனக்கு இல்லாத வரவேற்பு அடுத்த நாள் வந்த உமக்கு எண்டுதான் .....அதுதான் சொல்லிறது வாறது என்டால் அந்தமாதிரி வரவேணும் இல்லையென்டால் வரக்குடாது எண்டு அனுபவம் இல்லை பாருங்கோ............இப்ப தான் விளங்குது ஏனடா உந்த புது சாமான்களுக்கு அந்த மாதிரி கவர்ச்சியாய் பொதி செய்து விளம்பரம் செய்யிறவங்களென்டு.....................

என்னை நானே தேற்றிகொள்ளிரன் ............உந்த மரதன் ஓட்டத்திலை பாருங்கோ முதல் ரவுண்டில முன்னுக்கு வாரவனுக்கு அமோக கைதட்டல் எல்லாம் கிடைக்கும் ஆனால் மூண்டாவது ரவுண்டில ஆளை மைதானதிலையே காணேலது..........

மன்னிக்கவும் கவிதையும் கின்டலும் வெறும் நகைச்சுவைக்காகவே.........புண்படு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்கோ

உங்கள் வரவு நல்வரவாகட்டும்

வணக்கம்

பதிவுக்கு நன்றி நிகேண்ணா

‘துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை‘ ன்றதை சொல்றச்சேயே நாக்கு ‘நாக்குமுக்க‘ கணக்கில நசுங்கி நாராயிடிது, இந்த நிலயில ஒங்களோட கையெழுத்துப் பகுதியில கண்ட...

‘தவறித் தவறல் தவறல்ல தவறிவிட்டு

தவறல்ல என்பதே தவறு‘ன்றதை தத்தித், தவறி, தம் புடிச்சு, தவறின்றி சொல்லிமுடிக்கிறதுக்குள்ளாற நாக்குத் தள்ளி, தண்ணி போட்ட தவக்களையாட்டம் என் தலையே சுற்றிடிச்சின்னா பாத்துக்குங்களேன். (ச்சும்மா.. லொல்லொல்லாயீக்கு).

மீண்டும் நன்றிகள் நிகேண்ணா

வணக்கம்!வாங்கோ!! வாழ்த்துகள்!!!

வணக்கம்

வரவேற்புப் பதிவுக்கு நன்றி சுவிண்ணா

ஆலும், வேலும், நாலும், இரண்டுமாட்டம் நாமொன்றாய்ச் சேர்ந்திருந்தா தமிழருக்கு மேலோட்டம் என்றனுங்க...இன்னா சொல்றீக நீங்க...

இல்ல, தொடர்ந்து மொக்க போடாம, அப்பப்ப கருத்துக் கந்தசாமியாட்டம் நல்ல விசயங்களையும் சொல்லனுமேன்னு விட்டம் பார்த்து வீராப்பா யோசிச்சதால வந்து விழுந்த பலாச்சுளையிது கண்டேளோ

சரவெடி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரவெடி வாங்க உங்களுக்கு சென்னையா ? சிவகாசியா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் சரை....நீங்க அவுஸ்ரேலியாப்பக்கமே? :unsure:

நிர்வாகம் ரொம்ப அலேட்டு....உது உங்களுக்கு எத்தனையாவது ஜடி(ID) :lol:

குட்டி அம்பிக்கு வணக்கம்

நீங்க எவ்வடன்னு சொன்னாக்கத்தான், அவுஸ்ரேலியா ஒங்களுக்குப் பக்கமோ இல்லியோன்னு சொல்ல தோதாயிருக்கும் கண்டேளோ :unsure:

உது உங்களுக்கு எத்தனையாவது ஜடி(ID)?

நீங்க வேற, அவனவன் ஒற்ற ஐடிய வச்சுண்டு ஓட்றதுக்கே போதும் போதும்ன்னாயிருக்கு, இதுக்குள்ளாற..... சும்மா தாமாஷூ பண்ணாதீங்க அம்பி :D

மேலும், விழிப்பாயிருந்தாத்தான் அது நிர்வாகம் கண்டேளோ அம்பி :)

குட்டி அம்பி கோபம் கொள்ளளாகாது, என்ன...

சரவெடி

இது ஜம்மு பேபி போல தான் இருக்கு :( ...

சரி வணக்கம் அங்கோ.. ஆத்தில எல்லாரும் சவுக்கியமா

அப்ப நான் வரட்டா :lol:

ஜம்மு பேபியாஆஆஆஆஆ! யாருங்க அவங்க? ஏனுங்க நான்பாட்டுக்கு சிவனேன்னு வந்து போய்க்கின்னிருக்கிறது புடிக்கிலியா? பாவம் ஏதோ ஒரு பேபி பேரச் சொல்லி வூடு கட்டிடுவீக போலிருக்கு :huh:

அது சரி.... நீங்களும் குட்டிப் பையனுங்கதானா? ஆ..கா.. இப்பத்தான் புரியுது... இதுக்குத்தான் நம்ம சாமிண்ணா ”குட்டீஸும்” சுகமான்னு கேட்டாரோன்ணோ? (மேலே குமாரசாமிண்ணா பதிவைப் பார்க்க)

ஆங்...ஆத்துள கெண்ட, கெளுத்தி, நண்டு, சுரி எல்லாம் ரொம்ப சௌக்கியமாத்தான் இருக்கிறாக அம்பி :)

ஏன்னது... நீங்க உருட்டுக்கட்டய போட்டுக்கின்னு முச்சக்கரவண்டீல வரப்போறிகளோ.... :unsure:

விடு ஜுட்......

சரவெடி

மு.கு. இத் தளத்தில் பதியும் எந்தப் பதிவுகளும் எவரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டவையல்ல என்பதை தாழ்மையுடனும், உண்மையுடனும் அறியத்தருகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வங்க சரவெடி உஙகள் வாரவு நல் வரவாகுகா

உஙக ஊரு இன்ன சிவாகசிய வெடி வெடிப்பது போல பேசுறிங்க‌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வருக சரவெடி வரும்போதே அதிரடி

வரிகளில் தெரியுது அடிதடி வரவேற்போ ரொம்ப அமளியடி

மொழியிலோ கலப்பட புலியடி (மொழியோடு) மோதுவது என்றுதான் முடிவோடி

மேய்கிற யாழ்களம் இனிதடி இங்கு மொழிக்கு இருக்குது வரம்படி

வாசிக்கும் பலருக்கு சிரிப்படி வரிகளை மாற்றினால் சிறப்படி

வருவோரை வாழ்த்திடும் இனமடி வரமுறை தப்பினால் செ(ரு)ப்படி

-------------------------------------------------------------------------------------------------------------------

வணக்கம் ஊரவன்...வணக்கம்

ஒங்க கவிஜ சூப்பருங்கண்ணோய்....அடிதடி, இனிதடி, அமளியடி, புலியடி, வரம்படி, சிரிப்படி, சிறப்படி, இனமடி, செ(ரு)ப்படி, முடிவடீன்ற மேனைகையோடு...மன்னிக்கவும்... மோனைகளோடு...சும்மா பூந்து விளையாடுறீக தல. இதக் கண்ணால மேஞ்சிட்டு நானும் பேப்பரும், பேனாவும் கையுமா கவிஜ ஒன்னு கிறுக்கலாமின்னு கண்ண மூடிக்கின்னு கனவு கண்டாக்க...கனவுல கரகாட்டம் ஆடிக்கின்னு அஸினுதான் வருகுதே தவிர கவிஜ வரமாட்டேங்குது தல. எப்படீங்க ஒங்களால மட்டும்??? :(

வருக சரவெடியாரே அத்துடன் என்னை வரவேற்றதுக்கும் நன்றி என்ன சற்று பொறாமை ...என்னடா முதல் நாள் வந்த எனக்கு இல்லாத வரவேற்பு அடுத்த நாள் வந்த உமக்கு எண்டுதான் .....அதுதான் சொல்லிறது வாறது என்டால் அந்தமாதிரி வரவேணும் இல்லையென்டால் வரக்குடாது எண்டு அனுபவம் இல்லை பாருங்கோ............இப்ப தான் விளங்குது ஏனடா உந்த புது சாமான்களுக்கு அந்த மாதிரி கவர்ச்சியாய் பொதி செய்து விளம்பரம் செய்யிறவங்களென்டு.....................

என்னை நானே தேற்றிகொள்ளிரன் ............உந்த மரதன் ஓட்டத்திலை பாருங்கோ முதல் ரவுண்டில முன்னுக்கு வாரவனுக்கு அமோக கைதட்டல் எல்லாம் கிடைக்கும் ஆனால் மூண்டாவது ரவுண்டில ஆளை மைதானதிலையே காணேலது..........

மன்னிக்கவும் கவிதையும் கின்டலும் வெறும் நகைச்சுவைக்காகவே.........புண்படு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரவெடி! வாங்கோ வணக்கம்.

வணக்கம் கறுப்பியக்கா....

இம்புட்டு ஓட்டம் ஓடி வந்து ஒளிஞ்சிக்கின்னாலும்.... உடாம தேடிக்கிண்ணு வந்து புடிச்சிட்டீகளே :unsure: வலிக்காம வாழ்க்கையிருக்கோயில்லியோ... மெய்யாலுமே வலிக்காம ஒங்கக்கிட்ட வாங்கிக்ட்டிக்க முடியாது...அதால

வெள்ளக் கொடிய தூக்கினிட்டே சொல்றேன்க்கா....வரவேற்றமைக்கு நன்றிகள்

இப்ப நான் ஒங்களோட....சமாதானவெடி :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரவெடி வாங்க உங்களுக்கு சென்னையா ? சிவகாசியா ?

வணக்கம் தீயா

நேக்கு ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்‘ கண்டேளோ

வரவேற்பிற்கு நன்றி

சரவெடி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வங்க சரவெடி உஙகள் வாரவு நல் வரவாகுகா

உஙக ஊரு இன்ன சிவாகசிய வெடி வெடிப்பது போல பேசுறிங்க‌

வணக்கம், வாங்க வாங்க லீனாக்கா....

ஊருல இன்னாயிருக்கு அக்கா

‘நீ எந்த ஊரு, நான் எந்த ஊரு..முகவரி தேவயில்ல‘ ன்கிற பாட்டுங்கதான் ஞ்யாபகத்துல வருதக்கா. நாமெல்லாம் இப்ப ஒண்ணுக்குள்ள ஒண்ணாயிட்டமில்ல...அப்புறம் இன்னாத்துக்கு இந்த ஊரு பேரெல்லாங்றன்? இன்னா சொல்றீக அக்கா :unsure:

தேடி வந்து வரவேற்றமைக்கு நன்றியக்கா

சரவெடி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட மறந்திடிச்சு பார்த்தேளா....

மீண்டும் அதே முக்கிய அறிவித்தல்:

இத் தளத்தில் பதியும் என்னுடைய எந்தப் பதிவுகளும் எவரையும் புண்படுத்தும் நோக்கிலோ அல்லது திசைதிருப்பும் நோக்கிலோ எழுதப்படுபவையல்ல என்பதைத் தாழ்மையுடனும், உண்மையுடனும் அறியத்தருகிறேன்

புரிதலுடன் பதிவிடும் பதிவாளர்கட்கும், புரிந்துகொண்ட நிர்வாகத்தினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

அட... இத்தோட முடியலீங்க..... நாம மேலும் தொடருவோம்ங்றன்

மேலும்...மேலும் பல வரவேற்புப் பதிவுகளுக்காய்க் காத்திருக்கும்....

சரவெடி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சரைவெடி! வாருங்கோ!

எப்புடி சுகம்?குழந்தைகுட்டியெல்லாம் சுகமாயிருக்கினமோ?

நாட்டு நடப்புகள் என்னமாதிரி?

வீமன் நாய்க்குட்டி என்னசெய்யுது?

மாடுகள் எல்லாம் நேரகாலத்துக்கு கட்டைக்கு வருதுகளோ?

மற்றது இப்பவும் புள்ளிபசுமாட்டின்ரை பின்காலைகட்டித்தான் பால் பிசுக்கிறனீங்களோ?

கிணத்தடியிலை நிக்கிற வாழை குலை போட்டுட்டுதோ?

பக்கத்துவீட்டு அன்னலச்சுமி என்னவாம்?(அவள் திருந்தவே மாட்டாள்)

அம்மன் கோயில் திருவிழா எப்பவருது?

சின்னையாவோடை இருந்த வயல்வரம்பு பிரச்சனை எந்தமட்டிலை நிக்குது?(நான் உங்கை நிண்டால் கதை வேறை)

ஐயம்புள்ளையின்ரை கடைசி வடி கோதை ஏதோ தஸ்புஸ் எண்டு இங்கிலிசு பறைஞ்சு கொண்டு திரிஞ்சாள் பாவி இப்ப செய்யிது பெட்டை?

சிதம்பரப்புள்ளை அண்ணையை சுகம் கேட்டதாய் சொல்லவும்.

இப்படிக்கு

மூலைவெடி

wow தாத்தா சூப்பர்

Link to comment
Share on other sites

குமாரசாமி அண்ணா எழுதி இருக்கிறதை வாசிக்க இந்திரா படத்தில இருந்து இந்தப்பாட்டு நினைவில வருகிது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்கோ வணக்கம..........கலக்கியள்.

ஆஹா பிரமாதம் அற்புதம் ......

தூள கிளப்பிட்டீங்க போங்க................

வாங்கோ வணக்கம..........கலக்கியள்.

ஆஹா பிரமாதம் அற்புதம் ......

தூள கிளப்பிட்டீங்க போங்க................

Link to comment
Share on other sites

வணக்கம் வெடி, எங்களைக் கலாய்சே களைச்சு போவியள்போல தெரியுது, பட்டாசுப் பக்டறில (தெழிற்சாலையில்) இருந்து வாறன் எண்டு சொல்லுறியள், வாயிலவேற பட்டாசை சொருவி இருக்கிறியள் பார்த்து வாயில வெடிச்சுராம :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரைவெடி தனி வெடியானதோ ...பல்லாடி ,,கில்லாடி ரொம்ப சொல்லாடி இப்போ தள்ளாடடிப் போனதோ.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன சார் இப்பிடி சொல்லுறிங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெங்காய வெடியாக இல்லாமல் நல்ல 'கடலை' வெடியாக வெடிக்கிறதே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

wow தாத்தா சூப்பர்

அட... மீண்டும் நம்ம குட்டிப் பையன்!

ஆமா..ஏதோ சொல்லனும்ன்னு வந்திட்டு சொல்லாம போயிட்டாப்பல?

சரவெடி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குமாரசாமி அண்ணா எழுதி இருக்கிறதை வாசிக்க இந்திரா படத்தில இருந்து இந்தப்பாட்டு நினைவில வருகிது.

வாங்க மாப்ள சார்

வந்தீக சரி..

அருமையா ஒரு பாட்ட வேற தந்தீக சரி....

அப்புறம் ஏனுங்க மாப்ள சொல்லாமக் கொள்ளாம கிளம்பீட்டீக?

இருந்தாலும் பதிவுக்கு நன்றி மாப்பு

சரவெடி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.