Jump to content

ஹலோ! வணக்கம்...ஒன் மினிட்டு உள்ள வந்திட்டுப் போறியளா?


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்கோ வணக்கம..........கலக்கியள்.

ஆஹா பிரமாதம் அற்புதம் ......

தூள கிளப்பிட்டீங்க போங்க................

வாங்கோ வணக்கம..........கலக்கியள்.

ஆஹா பிரமாதம் அற்புதம் ......

தூள கிளப்பிட்டீங்க போங்க................

வணக்கம் Bc தமிழன்

நெசமாத்தானே சொல்றீக? என்ன வச்சு ஏதும் காமடி கீமடி பண்ணலீங்களே?

நன்றி

சரவெடி

Link to comment
Share on other sites

  • Replies 60
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வெடி, எங்களைக் கலாய்சே களைச்சு போவியள்போல தெரியுது, பட்டாசுப் பக்டறில (தெழிற்சாலையில்) இருந்து வாறன் எண்டு சொல்லுறியள், வாயிலவேற பட்டாசை சொருவி இருக்கிறியள் பார்த்து வாயில வெடிச்சுராம :)

வாங்க குட்டி வாங்க

அட நாமதான் சரவெடீன்னு பாத்தாக்க, நீங்க நம்மல வுட மேலால வெடிப்பீக போலிருக்கு. நடக்கட்டும் நடக்ககட்டும்...சரியான போட்டி :D

அது சரி.... இன்னும் எம்புட்டுப் பேரு ‘குட்டீ‘ங்கிறத பேர்ல கோத்துண்டு கிளம்பியிருக்காக?

நன்றி

சரவெடி

Link to comment
Share on other sites

வாங்க மாப்ள சார் வந்தீக சரி.. அருமையா ஒரு பாட்ட வேற தந்தீக சரி.... அப்புறம் ஏனுங்க மாப்ள சொல்லாமக் கொள்ளாம கிளம்பீட்டீக? இருந்தாலும் பதிவுக்கு நன்றி மாப்பு

சரவெடி

என்னத்தை சொல்லிறது. அதான் உள்ளுக்க வெடியும் கையுமாய் வந்திட்டீங்கள். வணக்கம் வாங்கோ. நல்வரவு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரைவெடி தனி வெடியானதோ ...பல்லாடி ,,கில்லாடி ரொம்ப சொல்லாடி இப்போ தள்ளாடடிப் போனதோ.....

அதான் முன்னமே ஒத்துக்கிட்டோம்ல... நமக்கு ஒங்கலாட்டம் கவிஜ கிவிஜயெல்லாம் கிறுக்க வராதின்னு....தொரத்தி தொரத்தி ‘டிடி‘ன்னு அடிக்றேளே....நம்மள ரொம்ப நல்லவன்னு சொல்லப் போறேளோ? இருங்க...இருங்க.... ரூம் போட்டு யோசிச்சு சொல்றன்.

சரவெடி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன சார் இப்பிடி சொல்லுறிங்க

வாங்க Dr.தமிழ்

யார்க்கிட்ட பேசுறீக....யாரத் திட்டித் தீர்க்குறீகன்னு சு..த்...த...மா...ப் புரியல சார். ஆமா எப்டீ ‘சொல்றாக‘ இல்லேன்னா ‘சொல்றேங்க‘?

சரவெடி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெங்காய வெடியாக இல்லாமல் நல்ல 'கடலை' வெடியாக வெடிக்கிறதே!

ராஜாதி ராஜ...ராஜ மார்த்தாண்ட...ராஜ குல திலக...ராஜ கம்பீர...வன்னிய ராஜா பராக்...பராக்

ஏன்னது...ராஜ குலோத்துங்கவ சொல்லலீயா....

சரி சரி கோவிச்சுக்காதீக மன்னரே...அடுத்தவாட்டி சொல்லீக்கலாம் என்ன?

உள்ள வந்து எதையும் ஆட்டயப் போடாம போனதுக்கு நன்றி மன்னரே :)

(கோவிச்சுக்காதீக, சும்மா டமாசுக்கு)

சரவெடி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னத்தை சொல்லிறது. அதான் உள்ளுக்க வெடியும் கையுமாய் வந்திட்டீங்கள். வணக்கம் வாங்கோ. நல்வரவு!

கையில இருக்ற நம்ம குட்டிநண்பன் வில்லங்கங்களுக்கு மட்டும் தான்....சொந்தங்களுக்கில்ல மாப்ள........இருந்தாலும் எதற்கும் ஒருதடவ நண்பன்கிட்டயும் கேட்டுடுவம்? :)

நன்றி

சரவெடி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏதேது..... அம்புட்டுந்தானா?....... இழுத்து வுட்டாச்சுதானேன்னு இனி கண்டுக்க மாட்டீக போலுள்ளது.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடப்பாவீ..... :(

அட நம்ம ஆதிவாசி....

ஆமா...அப்பிடீ என்னாங்க பாவம் பண்ணிட்டேனு நானு..... புரியலிங்கலே....

மீண்டும் அதே வண்டீல கண்டதுல சந்தோஷம்னேன் புரிஞ்சுதோன்னோ....

பதிலு????? போடுவியலோல்லியோ???

அது சரி மற்றவாளுக்குத்தான் என்னாச்சு?

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவரினதும் அன்பான வரவேற்புகளுக்கும் நன்றிகள்

புதிதாய் வருபவரனைவருக்கும் சரவெடியின் அன்பான வாழ்த்துக்கள் + வரவேற்புக்கள்

தற்கால சூழ்நிலை கருதி அதிகம் மொக்கை போட விரும்பவில்லை

(என்ன... இந்த திரிய விட்டு கௌம்புற எண்ணமில்ல போலிருக்கு... அப்பீடீன்றீகளா)

அதொன்னுமில்லீங்க... வந்த வழிய மறக்கக்கூடாதில்லீங்களா? அதேன்... இங்கிட்டு..... அம்புட்டுப் பாசமுங்க...

(தொடரும்.....)

சரவெடி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.