Jump to content

மீன் மீன் மீன்


Recommended Posts

meenporiyal.jpg

தேவையானவை:

குட்டி மீன்

மிளகாய் தூள் 1/2 தே.க

மஞ்சள் தூள் 1/4 தே.க

உப்பு தேவைக்கேற்ப

எண்ணெய் பொரிக்க

செய்முறை:

1. மீனை வெட்டி, சுத்தம் செய்து எடுத்துக்குங்க.

2. வெட்டிய மீனுக்கு மேற்கூறிய தூள்களையும், உப்பையும் போட்டு நன்றாக பிரட்டி கொஞ்ச நேரம் வையுங்க. [அவசரம் என்றால் உடனே பொரிக்கலாம்]

3. எண்ணெயை சூடாக்கி மீன்களை போட்டு பொரித்தெடுங்கள்.[இரண்டு பக்கமும் திருப்பி பொரிக்க வேண்டும்]

http://thooyaskitchen.blogspot.com/2009/03/blog-post_12.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் மீன்பொரிச்சு சாப்பிட ஆசைதான்,ஆனால் என்ரை வீட்டிலை மீன்பொரிக்க பக்கத்து வீட்டுக்காரனெல்லாம் நான் ஏதோ வெடிகுண்டு வெடிக்கவைச்சமாதிரியெல்லே வெளிக்கிட்டு ஓடுறாங்கள்.அதோடை இப்பிடி அசம்பாவிதம் (மீன்பொரிச்சால்? இன்னுமொருக்கால் நடந்தால் பொலிசுக்கு உடனை ரெலிபோன் அடிப்பினமாம். :D

உங்கடை குட்டிமீன் பொரியலுக்கு நன்றி தூயா! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

எனக்கும் மீன்பொரிச்சு சாப்பிட ஆசைதான்,ஆனால் என்ரை வீட்டிலை மீன்பொரிக்க பக்கத்து வீட்டுக்காரனெல்லாம் நான் ஏதோ வெடிகுண்டு வெடிக்கவைச்சமாதிரியெல்லே வெளிக்கிட்டு ஓடுறாங்கள்.அதோடை இப்பிடி அசம்பாவிதம் (மீன்பொரிச்சால்? இன்னுமொருக்கால் நடந்தால் பொலிசுக்கு உடனை ரெலிபோன் அடிப்பினமாம். :icon_mrgreen:

இதென்னன கொடுமை???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவில் இருந்து ஏற்றுமதி செய்யும் மீன்களைப் புறக்கணித்து, வேறு நாடுகளில் இருந்து உற்பத்தியாகும் மீன்களைச் சாப்பிடுங்கள்.

Link to comment
Share on other sites

சிறிலங்காவில் இருந்து ஏற்றுமதி செய்யும் மீன்களைப் புறக்கணித்து, வேறு நாடுகளில் இருந்து உற்பத்தியாகும் மீன்களைச் சாப்பிடுங்கள்.

எங்களுக்கு ஆஸிமீன் தானே கந்தப்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு ஆஸிமீன் தானே கந்தப்பு

சிட்னியில பிரச்சனையில்லை, இங்க மீன்கள், காய்கறிகள் எல்லாம் அவுஸ்திரெலியா உற்பத்திதான். ஆனால் ஐரோப்பியா நாடுகளில் பெரும்பாலும் வெளினாட்டு உற்பத்திகளைத்தான் வாங்குகிறார்கள் .சிறிலங்காவில் ஏற்றுமதியாகும் காய்கறிகள், மீன்களையும் எம்மவர்களில் சிலர் வாங்குகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குஞ்சு மீன் பொரியல் நல்ல சுவையாக இருக்கும் , தூயா .

ஆனால் அதை சுத்தப்படுத்தி , பொரித்து , முள்ளு பொறுக்கி சாப்பிடுவதற்குள் வாழ்க்கையே வெறுத்துவிடும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயா இவ்வளவு நாளும் விரதமோ :icon_mrgreen: ? நன்றி உங்கட செய்முறையை மனுசிக்கு சொல்லுவம்.

ஆனால் அதை சுத்தப்படுத்தி , பொரித்து , முள்ளு பொறுக்கி சாப்பிடுவதற்குள் வாழ்க்கையே வெறுத்துவிடும் .

மச்சான் எதுக்கு வீணாக சுத்தப்படுத்தி முள்ளெடுத்து நேரத்தை வீணாக்கிறிங்கள் அப்பிடியே உள்ளுக்கு அனுப்புங்கோ அங்க போயும் உது தானே நடக்கப்போகுது :D (சும்மா சொன்னேன் சாப்பிட்டு போடாதேங்கோ அப்புறம் நடக்கேலாது)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சகோதரி உங்களது மீன் பொரியலுக்கு. தண்ணிக்குள் என்றால் மீன் தானாத் திரும்பும். சட்டிக்குள் என்றால் நாங்கள்தான் திருப்ப வேணும். :icon_mrgreen::D

Link to comment
Share on other sites

நன்றி சகோதரி உங்களது மீன் பொரியலுக்கு. தண்ணிக்குள் என்றால் மீன் தானாத் திரும்பும். சட்டிக்குள் என்றால் நாங்கள்தான் திருப்ப வேணும். :icon_mrgreen::D

ஆகா கருத்து கலக்கல்.... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட நாட்களுக்கு பின் தூயாவின் சமையல் கண்டு மகிழ்ந்தேன்.

Link to comment
Share on other sites

சுவி நீங்கள் ஒரு விதமாய் பதில் போட்டாலும் ரசிக்குற மாதிரி இருக்கு.. நீங்கள் கருத்து எழுதியதை பார்த்து நான் என் roomil இருந்து தனியாய் சிரித்து விட்டடேன்.. என் அக்கா சொன்னா என்னை பார்த்து லூசு என்று தெரியும் இவ்வளவு முத்தி போய் இருக்காய் என்று தெரியாது என்றா.. நன்றி

நன்றி சகோதரி உங்களது மீன் பொரியலுக்கு. தண்ணிக்குள் என்றால் மீன் தானாத் திரும்பும். சட்டிக்குள் என்றால் நாங்கள்தான் திருப்ப வேணும். :):lol:

சுவி நீங்கள் ஒரு விதமாய் பதில் போட்டாலும் ரசிக்குற மாதிரி இருக்கு.. நீங்கள் கருத்து எழுதியதை பார்த்து நான் என் ருமில் இருந்து தனியாய் சிரித்து விட்டடேன்.. என் அக்கா சொன்னா என்னை பார்த்து லூசு என்று தெரியும் இவ்வளவு முத்தி போய் இருக்காய் என்று தெரியாது என்றா.. நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயாக்கா. வன்னி மக்கள் பங்குருக்குள்ளே இருந்து வெளியில வாற வரைக்கும் ஆவது. நீங்கள் கிச்சுனுக்குள்ளே இருந்து வெளியில வாங்கோவன்.

நான் சும்மா எழுதினான் கோவிக்கா வேண்டாம் நல்லாயிருக்கு மீன். இனி செய்து பாhத்தால்தான் தெரியும் ருசியா இருக்குமோ என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் மீன்பொரிச்சு சாப்பிட ஆசைதான்,ஆனால் என்ரை வீட்டிலை மீன்பொரிக்க பக்கத்து வீட்டுக்காரனெல்லாம் நான் ஏதோ வெடிகுண்டு வெடிக்கவைச்சமாதிரியெல்லே வெளிக்கிட்டு ஓடுறாங்கள்.அதோடை இப்பிடி அசம்பாவிதம் (மீன்பொரிச்சால்? இன்னுமொருக்கால் நடந்தால் பொலிசுக்கு உடனை ரெலிபோன் அடிப்பினமாம். :)

உங்கடை குட்டிமீன் பொரியலுக்கு நன்றி தூயா! :lol:

கு சா, இதுக்கெல்லாம் யோசிச்சு கொண்டு.... பேசாமல் மீனுக்கு உப்பு தூள் எல்லாம் தடவிட்டு...தட்டில சாடயா எண்ணை தடவிட்டு oven இல வையுங்கோ. பெரிக்கிற மணமும் வராது, பொரிச்ச மீன் போல crisp ஆவும் இருக்கும். உடலுக்கும் நல்லது. :)

Link to comment
Share on other sites

எனக்கும் மீன்பொரிச்சு சாப்பிட ஆசைதான்,ஆனால் என்ரை வீட்டிலை மீன்பொரிக்க பக்கத்து வீட்டுக்காரனெல்லாம் நான் ஏதோ வெடிகுண்டு வெடிக்கவைச்சமாதிரியெல்லே வெளிக்கிட்டு ஓடுறாங்கள்.அதோடை இப்பிடி அசம்பாவிதம் (மீன்பொரிச்சால்? இன்னுமொருக்கால் நடந்தால் பொலிசுக்கு உடனை ரெலிபோன் அடிப்பினமாம். :D

உங்கடை குட்டிமீன் பொரியலுக்கு நன்றி தூயா! :icon_idea:

கு.சா , இதில ஒண்டை வாங்கிப்போடுங்கோ.. மணம் வராமல் மீன் பொரிக்கலாம்.. :)

00000106157-HamiltonBeachCoolTouchDeepFryer35020-large.jpeg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொரித்த மீனின் சுவையை உணரவைப்பதும் நினைக்க நினைக்க ருசியைக் கூட்டுவதும் அதன் மணம்தான். அதை அகற்றிவிட்டுப் பிறகென்ன மீன் பொரியல்! பேசாமல் சுவிங்கத்தை வாங்கி சப்பலாம்!!!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அட இது இவளவு நாளும் என்ர கண்ணில படாமல் போட்டுது.நன்றி தூயா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் தூயா ஏதோ மீன் விக்குதாக்குமென்டெல்ல ஓடி வந்தனான் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குஞ்சு மீன் பொரியல் நல்ல சுவையாக இருக்கும் , தூயா .

ஆனால் அதை சுத்தப்படுத்தி , பொரித்து , முள்ளு பொறுக்கி சாப்பிடுவதற்குள் வாழ்க்கையே வெறுத்துவிடும் .

வாழ்க்கையை வெறுப்பதற்கு இப்படியும் ஓரு வழி இருக்கா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரு 80 வடை போல பாரிய களவு எண்டால் கூட பரவாயில்லை🤣
    • வயது குறைந்த பிள்ளைகள் விளையாட்டுத்தனமாக செய்திருக்கலாம்.
    • ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா அமைப்பு 19 APR, 2024 | 12:04 PM   இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக ஈரானின் அணுநிலையங்கள் எவற்றிற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு அனைத்து தரப்பினரும் கடும் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இராணுவமோதல்களின் போது அணுசக்தி நிலையங்கள் ஒருபோதும் இலக்காக கருதப்படக்கூடாது என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/181443
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 02:36 PM   (எம்.நியூட்டன்) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளோம். மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே  தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த விடயம் தொடர்பில்  பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர்  கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு  பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181451
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.