Jump to content

கருத்துக்களில் மாற்றங்கள் [2005-2006]


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம் சமாதானத்தை அடைய கொடுக்கக்கூடிய விலை என்ன?

ராஜீவ் கொலை:தமிழ் மண்ணின் பிழையை மன்னியுங்கள்: வைரமுத்து

ஆகிய தலைப்புக்களில் இருந்து ஒரு தொகுதி கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

  • Replies 839
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தானமா?? சேவையா?? என்ற தலைப்பு தத்துவம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

AJeevan எழுதிய குருபரன் உண்மையில் கடத்தப்பட்டாரா? (ஓர் அலசல்? அலைச்சல்?)

செய்தி இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum3/viewtopic.php?p=215693

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாம்பழம் கொண்டு வராமல் கனடா வந்த நாரதர்!

தலைப்பில் இருந்து நீக்கப்பட்ட கருத்துக்கள் கள உறுப்பினர்களுக்கு மட்டும் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளன ->

http://www.yarl.com/forum3/viewtopic.php?t...=13644&start=30

Link to comment
Share on other sites

"சுவிசில் உள்ள எட்டப்பர் சிலரின் தமிழீழ விடுதலைக்கு எதிராண" கருத்தில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரதேசவாதம் வேறு!!! பிரதேச நலன் வேறு

எனும் விடயம் அரசியல் /பொருளாதாரம் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இந்தத் தலைப்பில் புதிய உறுப்பினர் இவன் நாதன் என்பவர் எழுதிய கருத்து நிர்வாகத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கழக பெயர்கள் தேவை எனும் பகுதியில் இருந்து அந்த தலைப்புடன் சம்பந்தப்படாத கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்புடன் மோகன் அவர்களுக்கு

எனது கவிதை ஆயுத கப்பல் என்பது ஏனோ

எங்கோ மாயமானது

காரணம் சொல்லுவீர்களாஇ....??

கதில் விரவாக எதிர் பார்க்கிறேன் .

- வன்னி மைந்தன் -

ஆயுத கப்பல் எனும் கவிதை நிர்வாகத்தினரின் பார்வைக்காக நிர்வாகம் பகுதிக்கு நகர்கர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பகுதி கள நிர்வாகத்தினர் கருத்தில் செய்யும் மாற்றம் பற்றி அறிவிக்க மட்டுமே உள்ளது. இப்பகுதியில் கள உறவுகள் கருத்தெழுதுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. வன்னி மைந்தன் நீங்கள் எழுதியது இங்கு நகர்த்தப்பட்டுள்ளது

http://www.yarl.com/forum3/viewtopic.php?t=13784

Link to comment
Share on other sites

சங்கரியை வெளியுறவு அமைச்சராக்க வேண்டும்!!லங்காதீப!!!!!!!

தொடரும் படைநகர்வு..?!

சம்பூரை தாம் கைப்பற்றியுள்ளதாக சிறீலங்கா இராணுவம் தெரிவித்து

ஆகிய கருத்துக்களில இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

"றவுடிகளின் அட்டகாசம். பெண்கள் மிரட்டல் . நிகழ்வுகளில் கை கலப்பு" கருத்து தமிழீழம்: செய்திகள் பகுதியில் இருந்து புலம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

"சம்பூரில் படையினரின் எறிகணை வீச்சுக்கு பொதுமக்கள் பலர் பலி" விடயம் "சம்பூரை தாம் கைப்பற்றியுள்ளதாக சிறீலங்கா இராணுவம் தெரிவித்து" என்பதுடன் இணைக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

"யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவோம்: இளந்திரையன்" ஏற்கனவே அதே பகுதியில் இருப்பதால் இறுதியாக இணைக்கப்பட்டவை நீக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

"சுவிசில் உள்ள எட்டப்பர் சிலரின் தமிழீழ விடுதலைக்கு எதிராண திட்டமிட்ட பிரச்சாரம்" கருத்து ஒன்று நீக்கப்பட்டுள்ளதுடன் கருத்து மூடப்படுகின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லண்டன் வெம்பிளியில் தமிழ் வர்த்தகர் குத்திக்கொலை! என்ற செய்தி புலம் பகுதிக்கு நகர்த்தபட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுய தடைக்கான சுதந்திரம் - வாக்களியுங்கள்

சுய கொலைக்கான சுதந்திரம் - வாக்களியுங்கள்

ஆகிய தலைப்புகள் கள உறுப்பினர்கள் மட்டும் பார்வையிடும் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆணிவேர் திரைப்படம் பற்றிய அனைத்து தலைப்புக்களும் ஒன்றாக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

"புலிகளின் அடுத்த பொறி சிக்கிய சிங்களமும் அனுசரனையாளரும்" மற்றும் "எட்டப்பனுக்கு ஐ. நா மன்ற விருது" ஆகிய கருத்துக்களில் இருந்து ஜெயதேவன் எழுதிய கருத்துக்களும் அதற்கு வழங்கப்பட்டிருந்த பதில்களும் நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

"இது என்ன நீதி...??" தலைப்பில் இருந்து பல கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன

மேலும் பல கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது. அத்துடன் செய்திகள்: தமிழீழம் பகுதியில் இருந்து செய்தி ஒன்றும் நீக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

"புலிகளின் முதல் பகிரங்க எச்சரிக்கை............" தலைப்பு செய்திகள் தமிழீழம் பகுதியில் இருந்து தமிழீழம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

podapo ஆரம்பநிலை அங்கத்துவர் நிலையில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். இதன்படி தற்போது அறிமுகம் பகுதியில் மட்டும் கருத்துக்களை வைக்கலாம். அங்கு வைக்கப்படும் கருத்துக்களை வைத்தே இனி மேற்கொண்டு அனுமதிப்பதா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும். அத்துடன் அவரால் எழுதப்பட்ட பல கருத்துக்களும் நீக்கப்பட்டுள் உள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
    • எழுதுங்கள்…எதோ நான் பானுமதி, விஜி, பாத்திமாவோடு டீலில் இருந்தமாரி போகுது கதை🤣. நான் எப்போதும் சீமானை என்ன சொல்வேன்? சின்ன கருணாநிதி….. சின்ன கருணாநிதியே இவ்வளவு கேலவலமானவர் என எழுதும் எனக்கு பெரிய கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின், ஜெ., சசி, உதய் எல்லாரும் அதை ஒத்த கள்ளர்கள் என்பது தெரியாமலா இருக்கும். உங்களையும் சகாக்களையும் போல சீமான் மட்டும் தங்கம், ஏனையோர் பித்தளை என பசப்புபவன் நான் இல்லை. இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள் என்பது நான் 1ம் நாளில் இருந்து எழுதி வருவதே. பிகு நல்ல சுவாரசியமாக படத்தோடு எழுதுங்கள். சும்மா “சரோஜா தேவி” பலான கதைகள் போல தெறிக்க விடுங்கள்🤣.  ஆவலோடு காத்திருக்கிறேன்🤣 ஆருக்கு தெரியும். ஆம் என்கிறனர் விஜி. இல்லை என்கிறார் அண்ணன். 
    • சீமான் விஜலட்சுமியின் சட்டப்படியான கணவரா?
    • என்ன அண்ணை இது…..ஏதோ என்ர தனிப்பட்ட விசயம் போல என்னை கேட்டு கொண்டு நிக்கிறியள் 🤣… நான் ஒரு நேர்மையான திராவிட கொள்கையை நடைமுறை செய்த ஆட்சி எப்படி இருக்கும் என்ற உங்கள் கேள்விக்கு அண்ணா ஆட்சி போல இருக்கும் என கூறினேன். அவருக்கும் நடிகைக்கும் தொடர்பு என்றீர்கள். அதுக்கும் ஆட்சி செய்யும் விதத்துக்கும் என்ன தொடர்பு? எதுவுமில்லை. இருப்பினும் அவர் பானுமதியை பாலியல் இம்சை செய்ததாயோ, அல்லது நம்ப வைத்து கைவிட்டதாயோ நான் அறியவில்லை. பானுமதி கடைசிவரை அண்ணா மீது அப்படி ஏதும் சொல்லவில்லை. நான் அறிந்த வரை தீராகாதலிலேயே இருந்தார். ஆனால் சீமான் பற்றி விஜி அண்ணி சொல்வது நாம் அறிந்ததே. முடிவாக உண்மையான திராவிட கொள்கை உள்ள ஆட்சி இப்போதைய ஆட்சியா? என்ற உங்கள் கேள்விக்கு பதில் இல்லை. இது கொள்ளையர் ஆட்சி. உண்மையான திராவிட கொள்கை ஆட்சி அப்பாவி ஆட்சி போல இருக்கும் என்பதே என் பதில். இதில் நீங்கள் கனிமொழியை பற்றி என்ன, யாரை பற்றியும், படம், நீலப்படம் எதுவும் போடலாம் - என்னிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமே இல்லை🤣. 
    • அங்கு தேசிய கட்சிகளுக்கு எப்போதும்ஓரளவு ஆதரவு இருக்கிறது. காங்கிரஸ் விஜய் வசந்துக்கும் பொன் ராதாகிருஷ்ணாவுக்கும்தான் சரியான போட்டி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.