Jump to content

கருத்துக்களில் மாற்றங்கள் [2005-2006]


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1. செய்திகள்: தமிழீழம் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு தலைப்பு நீக்கப்பட்டுள்ளது.

2. ஐரோப்பாவில் புதிய தமிழ் தொலைக்காட்சி எனும் தலைப்பு புலம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • Replies 839
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

* -கள உறுப்பினருக்கு மட்டும்- பகுதியில் இருந்த -தீபாவளி நல்வாழ்த்துக்கள்- என்ற தலைப்பு . -வாழ்த்து/பாராட்டு- என்ற பகுதியில் இருந்த -தீபாவளி வாழ்த்துக்கள்- என்ற தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

* செய்திகள் : தமிழீழம் பகுதியில் "ஆஸ்பத்திரியில் கொல்லப்பட்டோர்" என்று இரு தலைப்புகள் இருந்தபடியால் ஒரு தலைப்பு நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பம்பலபிட்டி இந்துவின் இணையதள பகுதியில் இருந்த ஒரு சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

* கள வசம்புவின் உறவினர், இராணுவ/ஒட்டுக்குழுக்களினால் படுகொலை! என்ற தலைப்பு நிர்வாகத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

* அறிமுகம் பகுதியில் இருந்த தலைப்பு மாற்றப்பட்டு செய்திகள்:தமிழீழம் பகுதியில் கால அவகாசம் முடிவுற்றது - தமிழ்ச்செல்வன் என்ற தலைப்பிட்டு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கால அவகாசம் முடிவுற்றது - தமிழ்ச்செல்வன்

ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தமையால் நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Situation Report By Iqbal Athas & D.B.S என்ற தலைப்பு பிறமொழி ஆக்கங்கள் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
Link to comment
Share on other sites

"சந்தர்ப்பம் கிடைத்தால் யாரை சந்திக்க விரும்புகிறீர்கள்?" தலைப்பில் இருந்து 2 கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கள உறுப்பினருக்கு மட்டும் பகுதியில் தகவல் சொல்லுங்கள்(விளையாட்டு) என்ற தலைப்பு பூட்டப்பட்டுள்ளது.

தகவல் சொல்லுங்கள்(விளையாட்டு) என்ற தலைப்பில் 5 பக்கம் அரட்டை தொடர்ந்ததினால் அந்த தலைப்பு பூட்டப்பட்டுள்ளது.

இந்த தலைப்பில் ஜமுனா எழுதய கருத்து நீக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
தீபாவளி வாழ்த்துக்கள் தலைப்பில் இருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1. மாநில கட்சிகளின் அங்கிகாரம் எனும் தலைப்பு அரசியல்/பொருளாதாரம் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

2. பம்பலபிட்டி இந்துவின் இணையதளம் பகுதியில் இருந்து ஒரு சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பம்பலப்பிட்டி இந்துவின் இணையம் பற்றிய தலைப்பில் நடைபெற்ற கருத்து பரிமாற்றங்கள் வேண்டுகோளுக்கு ஏற்ப பிரிக்கப்பட்டு சமுதாயம் பிரிவில் பம்பலப்பிட்டி இந்து கல்லூரி: கருத்து பகிர்வு எனும் தலைப்பில் இடப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நரகாசுரனுக்கு அஞ்சலிகள் எனும் தலைப்பில் விவாத்தை திசை திருப்பும் விதமாக/ சர்ச்சைகுரியதாக இருந்த சொல சொற்பதங்கள் நீக்கப்பட்டுள்ளன. அத்துடன் தலைப்பை விட்டு நீங்கி எழுதப்பட்ட கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1. இளைஞனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் எனும் தலைப்பு ஏற்கனவே இருந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனும் தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

2. நரகாசுரனுக்கு அஞ்சலிகள் எனும் தலைப்பில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

"கருணாவின் கட்சி அரசுடன் சேர்ந்து அமைச்சர்களாவளாம்-லங்காதீப" கருத்தில் இருந்து இரண்டு கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

"போரா சமாதானமா....??? இறுதி எச்சரிக்கை.... " எனும் கருத்து தமிழீழம் செய்திகள் பகுதியில் இருந்து தமிழீழம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
அறிமுகம் பகுதியில் ஆங்கிலத்தில் பதிந்த 3 தலைப்புகள் நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
Link to comment
Share on other sites

அரசியல்வாதியாக மாறும் ஆயர் எனும் தலைப்பு நீக்கப்பட்டு, நிபந்தனையற்ற பேச்சு - யாழ் ஆயர் வரவேற்பு என மாற்றப்பட்டுள்ளது. அத்துடன் அத் தலைப்பும் சில சச்சரவுகளைத் தவிர்ப்பதற்காக மூடப்படுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரிய மென்பொருட்கள் தலைப்பில் இருந்த கலந்துரையாடல்கள் "அரிய மென்பொருள் தொடர்பான வினாக்கள் விடைகள்." என்ற புதிய தலைப்புக்கு மாற்றப் பட்டுள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"பேரியல் அஸ்ரப்" - 21ம் நு}ற்றாண்டின் கண்ணகி.

எனும் தலைப்பு நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

google.com அதிகம் தேடப்பட்ட சொல் தமிழ்எனும் தலைப்பு இணையம் பகுதிக்கு நகர்த்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
அறிமுகம் பகுதியில் , hi, thanks friendsssssss என்ற தலைப்பு புதிஜவனின் அறிமுகத் தலைப்புடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது.
Link to comment
Share on other sites

"ஜெயதேவன் மனந்திறந்து மக்கள் மத்தியில்" மற்றும் "உனக்கென்ன வேலையடி...??? (பேரியல்)" ஆகிய தலைப்புக்கள் முற்றாக நீக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

A Sinhalese in LTTE team - Tamil in Govt. team

ttn, ibc பெயர்தான் மட்டும் ஆங்கிலத்தில்!!!!

ஆகிய இரண்டு கருத்துக்களும் சில குழப்பங்களையும், சச்சரவுகளையும் தவிர்க்கும் நோக்கில் நீக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

"ஜெனிவா பேச்சில் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர் ஊடகங்களின் நடத்தை" கருத்தில் இருந்து பிறேம் எழுதிய ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளின் ஏவுகணை கிபீரை வீழ்த்தியதா? -அருஸ் (வேல்ஸ்)-ஒரு தொகுதி கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.