Jump to content

கருத்துக்களில் மாற்றங்கள் [2005-2006]


Recommended Posts

<span style='font-size:21pt;line-height:100%'> "பாலசுப்ரமணியம்(S.P.B) சொல்கிறார்" எனும் தலைப்பு கவிதை பகுதியிலிருந்து திரை பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.</span>

Link to comment
Share on other sites

  • Replies 839
  • Created
  • Last Reply
"பசுமை நினைவுகள்" தலைப்பு பொழுதுபோக்கு பகுதியில் உள்ள "ஞாபகம் வருதே ஞாபகம் வருதே" தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
Link to comment
Share on other sites

"நமது கமராவுக்குள் சிக்கியவை" தலைப்பில் கடைசியாக இணைக்கப்பட்ட பிறர் புகைப்படங்களை பிரித்து தனியாக "மனதை கவர்ந்தத பிறர் புகைப்படங்கள்" எனும் தலைப்பில் இணைத்துள்ளேன். புதிதாக புகைப்படங்களை இணைக்கும் போது சொந்த படங்களை முதல் தலைப்பிலும் சுட்ட படங்களை இரண்டாவது தலைப்பிலும் இணைத்தால் சிறப்பாக இருக்கும்.
Link to comment
Share on other sites

வீணானவன் உங்கள் கருத்து பகுதியில் இணைத்த செய்தி செய்திகள்/தகவல்கள் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

வீணானவன் தலைப்புகளை பொருத்தமான பிரிவின் கீழ் ஆரம்பியுங்கள். நன்றி

Link to comment
Share on other sites

சுண்டலின் எங்கள் நிலை என்ன? தலைப்பு தமிழீழம் பகுதியில் இருந்து சமுதாயம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
Link to comment
Share on other sites

"கரும்புலிகளின் படங்கள்" எனும் புதிய தலைப்பு ஏற்கனவே தமிழீழம் பகுதியில் உள்ள கரும்புலிகள் தினம் எனும் தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
Link to comment
Share on other sites

உலகம் பகுதியில் மாமியார்கள் படுத்தும் பாடு எனும் தலைப்பிலிருந்து முகத்தார் அவர்களுடைய கருத்து அதன் பொருள் கருதி நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

புலம் பகுதியில் சாத்திரியின் ஐரோப்பிய அவலம் தலைப்பிலிருந்து கடைசியாக எழுதப்பட்ட கருத்துக்கள் வெட்டி அங்கத்துவர்க்கு மட்டும் பகுதியில் அலட்டல் எனும் தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

வாழ்வியல் பகுதியில் எங்கள் நிலை என்ன? தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நிர்வாகப் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளன. அதேநேரம் சிலகருத்துக்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன.

கருத்துக்கள் மீதான கருத்தக்களை மட்டும் எழுதுங்கள். களஅங்கத்துவர் மீது வம்புகள் வளர்ப்பதையும், தனிப்பட்ட தாக்குதல் கருத்துக்களையும் தவிருங்கள்.

Link to comment
Share on other sites

நகைச்சுவைப்பகுதியில் இருந்த புலிகளின் `சிங்கள உளவாளிகள்' தலைப்பு அரசியல் தத்துவம் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

enakku uthavi seyamudiuma என்ற தலைப்பு பொழுதுபோக்கு பகுதியில் இருந்து வீடியோ மென்பொருள் பகுதிக்க மாற்றப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

புலிகள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறார்களா? தலைப்பு செய்தியின் தன்மை கருதி தற்காலிகமாக நிர்வாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
Link to comment
Share on other sites

திரைப்படங்கள் வெளிவரும் புதிய இணையம் தலைப்பில் இருந்த தனிப்பட்ட தாக்குதல்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன.
Link to comment
Share on other sites

புலம் பகுதியில் ஐ.நா செல்லப் போகிறாராம்இ ஈழ்பதீஸ் உண்டியலுடையான்!? என்கிற தலைப்பிலிருந்து கடைசி இரண்டு கருத்துக்களும் நிர்வாகம் பகுதிக்குள் மாற்றப்பட்டுள்ளன.

தயவுசெய்து களஉறுப்பினர்களுடன் நாகரிகமான முறையில் கருத்தாடவும்.

Link to comment
Share on other sites

சாத்திரியின் ஐரோப்பிய அவலம் பகுதியில் இருந்து கடைசியில் பதியப்பட்ட சில கருத்துக்கள் நிர்வாகத்திற்குள் நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

புலம் பகுதியில் சாத்திரியின் ஐரோப்பிய அவலம் தலைப்பிலிருந்து கடைசி கருத்து வெட்டி நிர்வாக பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

நகைச்சுவை பகுதியில் முகத்தார் பகிடி தலைப்பில் இருந்து கருத்து ஒன்று நிர்வாகப் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

தந்தை தற்கொலை தலைப்பில் இருந்த கருத்துக்கள் சில கள உறுப்பினர்களின் வேண்டுகோளின்படி தேவையற்ற பிரைச்சனைகளை தவிர்ப்பதற்காகவும், தலைப்பில் பிரிக்கப்பட்டு அரட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இவை வருங்காலத்தில் தவறான முன்னுதாரணமாக அமையாமல் இருக்க ஒத்துழைக்குமாறு கள உறுப்பினர்கள் அனைவரையும் அன்புடன் வேண்டி கொள்கின்றேன்.
Link to comment
Share on other sites

போராளிகள் வெளியேற விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடம் உத்தரவு! என்ற தலைப்பில் செய்திகள்/தகவல்கள் பகுதியில் தமிழரசன் ஆரம்பித்த தலைப்பு நீக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியை ஏற்கனவே தமிழீழம் பகுதியில் நாரதர் இணைத்திருக்கின்றார்.
Link to comment
Share on other sites

பொழுது போக்கு பகுதியில் மனதை கவர்ந்தத பிறர் புகைப்படங்கள் என்ற தலைப்பின் கீழ் இருந்த 2.3 தேவையற்ற கருத்துக்கள் அழிக்கப்பட்டு திருத்தப்பட்டுள்ளது :P

Link to comment
Share on other sites

திரை பகுதியில் பிரபல்யமில்லாதவர்களின் அறிமுகம் தலைப்பில். வீணானவன் எழுதிய கடைசி வரி நீக்கப்பட்டுள்ளமு

Link to comment
Share on other sites

தமிழ்-தமிழர் பகுதியில் மணபெண்கள் கவனிப்பார்களா? என்னும் தலைப்பில் கடைசியாக எழுதப்பட்ட கருத்துகள் சில வெட்டப்பட்டு நிர்வாகப் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

நதைச்சுவைப்பகுதியில் முகத்தார் பகிடி தலைப்பின் கீழ் இருந்த கருத்துக்கள் சில நிர்வாகத்தினுள் நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

திரைப்பகுதியில் பிரபல்யம் இல்லாதவர் அறிமுகம் தலைப்பின் கீழ் இருந்து 2 கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன

Link to comment
Share on other sites

புலம் பகுதியில் சாத்திரியின் ஐரோப்பிய அவலம் தலைப்பின் கீழான இறுதி இரண்டு கருத்துக்கள் வெட்டப்பட்டு நிர்வாகம் பகுதிக்குள் மாற்றப்பட்டுள்ளன.

அதுதவிர அத்தலைப்பு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதுபற்றி தளப் பொறுப்பாளர் மோகன் அண்ணாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

புலம் பகுதியில் இணைக்கப்பட்ட புலம் பெயர் தமிழ் பெண்ணின் சாதனை! என்கிற தலைப்பு சமுதாயம் பகுதியில் முன்னர் இணைக்கப்பட்ட M.I.A. மாயா என்கிற தலைப்போடு இணைக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

*தமிழீழம் பகுதியில் இருந்த சில கருத்துக்கள்

அரட்டை பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

*காணவில்லை பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

*தற்கொலைகளை தடுக்க மாற்றுவழிகள் என்ன...? என்ற தலைப்பில் இருந்த சில கருத்துக்கள் அரட்டை பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.