Jump to content

கருத்துக்களில் மாற்றங்கள் [2005-2006]


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
செய்திகள்:தமிழீழம் பகுதியில் இருந்த 2 Tigers, 4 SLA troopers wounded in clash என்ற தலைப்பு பிறமொழி ஆக்கங்கள் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
Link to comment
Share on other sites

  • Replies 839
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
தயா_இடைக்காடர் எழுதிய 3 கருத்துக்கள் நிர்வாகத்துக்கு நகர்த்தப் பட்டுள்ளது.
Link to comment
Share on other sites

கலைஞருக்கு வாழ்த்து பகுதியில் thaiman.ch எழுதிய கருத்தில் ஒரு வரி நீக்கப்பட்டு அதற்கு லக்கிலுக் எழுதிய பதில் நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

புலம் பகுதியில் "பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் பாரிய உண்ணாவிரதப் போராட்டம்! " என்னும் கருத்தில் இருந்து தலைப்பிற்கு சம்பந்தமில்லாத பல கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
-அறிமுகம்- பகுதியில் இருந்த கள நிர்வாகத்துக்கு என்ற தலைப்பு -உங்கள் கருத்து- பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
Link to comment
Share on other sites

புலம் பகுதியில் இருந்து "உண்டியலாளன்..." என்று தொடங்கப்பட்ட கருத்து நீக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பு தங்கை வெண்ணிலாவுக்கு எனும் தலைப்பு பிறந்த நாள் வாழ்த்துக்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

புலம் பகுதியில் Bond007 தொடங்கிய கருத்து ஒன்றும் அதேபகுதியில் ஜெயதேவன் தொடங்கி வேறொரு கருத்தும் அதற்கு வந்த பதில்களும் முற்றாக நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

நம்புங்கள்! யாழ்களத்தில் .... என்று தொடங்கப்பட்ட கருத்தும், அதற்கான பதில்களும் நீக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

rock boy எழுதிய help me என்ற தலைப்பு தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் இரத்தத்தின் இரத்தமே தலைப்பில் இருந்து ஒரு தொகுதி கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நகைச்சுவைப்பகுதிக்குள் வெவ்வேறு தலைப்புக்களில் ஆரம்பிக்கப்பட்ட கடிகேள்விகள் ? ஒன்றாக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
உங்கள் கருத்து பகுதியில் இருந்த "விசேட உறுப்பினர்கள் என்றால் யார்?" என்ற தலைப்பு மூடப் பட்டுள்ளது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இந்த தலைப்பில் கள பொறுப்பாளர் மற்றும் மட்டுறுத்தினர்கள் மட்டுமே எழுதலாம்.ஆகையால் இந்த தலைப்பில் எல்லாளன் எழுதிய 2 கருத்து நிர்வாகத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளது.!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கருத்து பகுதியில் மணிவாசகன் ஆரம்பித்த 3 தலைப்புகளும் ,புலம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

மற்றும் கவிதை பிரிவில் மணிவாசகன் ஆரம்பித்த "கருத்துக் கவர்கிறது ஆனால் ... " என்ற தலைப்பு நிர்வாகத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளது.!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம் பகுதியில் இருந்த லண்டன் பாடகி மாயாவுக்கு அமெரிக்காவில் தடை என்ற தலைப்பு ஏற்கனவே பிற மொழி ஆக்கங்கள் பகுதியில் இருக்கும் தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து பகுதியில் வணக்கம் என்ற தலைப்பு தளமுகவரிகள் என்ற பகுதிக்குள் இலவச TV பாருங்கோ என்று தலைப்பிட்டு மாற்றப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அறிமுகம் பகுதியில் இரத்ததின் இரத்தமே தலைப்பில் ஒரு தொகுதி கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளதுடன், தலைப்பு மூடப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

இலங்கையில் அமைதி கருணாநிதி விருப்பம் எனும் தலைப்பில் சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருப்பதி கோவில் உண்டியலில் தலைகீழாக குதித்த வாலிபர் தலைப்பில் இருந்தும் பிற மொழி ஆக்கங்கள் பிரிவில் HIV பற்றிய தலைப்பில் இருந்தும் ஒரு தொகுதி கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

சாத்திரியின் ஐரோப்பிய அவலத்தில் சாத்திரி இணைத்திருந்த கவிதை தனிநபரை நோக்கியிருப்பதால் நீக்கப்பட்டுள்ளது.

"பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் பாரிய உண்ணாவிரதப் போராட்டம்" கருத்தில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

சாகும்வரை உண்ணாவிரதம்!!!!!!?????? என்ற தலைப்பு நிர்வாகத்தின் பார்வைக்காக நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

"ஊடகவியலாளரோ அவை எங்கை இருக்கினம்?" எனும் கருத்து தேவையற்ற சச்சரவுகளைத் தவிர்க்கும் நோக்கில் நீக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழம்: செய்திகள் பகுதியில் சதுரங்க ஆட்டத்தில் தமிழீழம் 1 எனும் தலைப்பு முதலே இணைக்கப்பட்டிருந்ததால் அதில் பிரதான பகுதி நீக்கப்பட்டு பின்னூட்டங்கள் முதலே அரசியல்/ பொருளாதாரம் பகுதியில் இருந்த தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இலங்கையில் அமைதி கருணாநிதி விருப்பம் எனும் தலைப்பில் சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.