Jump to content

கற்பை ஏலம் விட்ட பெண் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கலி காலம் என்பது மிகச் சரியாகத்தான் இருக்கிறது என்பார்கள் இதைப் படிப்போர். மேட்டர் நமக்கு ரொம்ப ஹாட் ஆக தெரிந்தாலும், மேற்கத்திய நாடுகளுக்கு இது சர்வ சாதாரணமான சமாச்சாராம்தான்.

கடைகளை ஏலம் விடுவார்கள், வீட்டை ஏலம் விடுவார்கள், ஏன் காந்தி போட்டிருந்த செருப்பைக் கூட சமீபத்தில் ஏலம் விட்டனர். ஆனால் கற்பை ஏலம் விடுவார்களா.. விட்டிருக்கிறார் ருமேனியாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர்.

அந்த கலிகால கன்னியின் பெயர் அலினா பெர்சியா. 18 வயதாகும் இவர், ருமேனியாவின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஓல்டேனியாவில் உள்ள கரகல் என்ற நகரைச் சேர்ந்தவர். பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.

தனது படிப்புச் செலவுக்காக இன்டர்நெட் மூலம் தனது கற்பை ஏலம் விட்டிருக்கிறார் இந்த இளம் பெண். எவ்வளவுக்குத் தெரியுமா.. 50 ஆயிரம் பவுண்ட் ஸ்டெர்லிங்குக்கு.

இணையதளத்தில் தன்னைப் பற்றிய சிறு குறிப்பை வரைந்து, என்னை ஏலத்தில் எடுப்போருடன் ஒரு வார இறுதியை முழுமையாக செலவிட தயாராக இருக்கிறாராம் அலினா. தங்கும் செலவு, சுற்றிப் பார்க்க ஆகும் செலவு உள்ளிட்ட இத்யாதி செலவுகள் தனியாம் (அந்த ஊரில் வாட் வரி உண்டான்னு தெரியல..)

ஜெர்மனி மொழியில் அலினா வெளியிட்டுள்ள ஏல விளம்பரம் இப்படிப் போகிறது .....

நான் ஓல்ட் கவுன்டியைச் சேர்ந்த கரகல் நகரைச் சேர்ந்தவள். 18 வயதாகிறது. எடை 108 எல்பிஎஸ். 5.67 அடி உயரம், பிரவுன் கண்கள். ருமேனியாவைச் சேர்ந்த அழகுப் பெண்.

தம் அடிக்க மாட்டேன். நல்ல மகப்பேறு மருத்துவர் ஒருவரிடம், நான் கன்னிப் பெண்தான் என்பதற்கான சான்றிதழ் வாங்கி வைத்துள்ளேன்.

எனது முதல் உறவும், இரவும் இனிமையானதாக, சிக்கல் இல்லாத, சிறப்பான உறவாக அமைய வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

எனக்கு மரியாதை கொடுக்கக் கூடிய, தாராள மனப்பான்மை உடைய, ஜென்டில்மேனை சந்திக்க விரும்புகிறேன். பின்னாளில் அவர் எனது கணவராகக் கூடிய தகுதியுடன் இருந்தால் சந்தோஷம்.

எந்தவித கட்டுப்பாடும் இல்லாத செக்ஸுக்கு நான் தயார். ஆனால் எனது கற்பை ஏலத்தில் எடுப்பவர், நோயற்றவராக, ஆரோக்கியமானவராக இருக்க வேண்டும்.

அப்படி தகுதி உடையவர் கிடைத்தால் ஒரு வார இறுதியை அவருடன் முழுமையாக செலவிட நான் தயார். ஆனால் ஹோட்டல் செலவு, பயணச் செலவு உள்ளிட்டவற்றை அவர்தான் கவனித்துக் கொள்ள வேண்டும் ..

இப்படிப் போகிறது அலினாவின் விளம்பரம். 50 ஆயிரம் பவுண்ட் ஸ்டெர்லிங்குக்கு ஏலம் கூறியிருந்தாலும், இதுவரை 5000 ஸ்டெர்லிங் அளவுக்குத்தான் ஏலம் கேட்டுள்ளனராம். இந்த ஏலம் முடிய இன்னும் 3 நாட்கள் மீதமிருக்கிறதாம்.

என்னத்தச் சொல்ல...

நன்றி தற்ஸ் தமிழ்

Link to comment
Share on other sites

நான் ஓல்ட் கவுன்டியைச் சேர்ந்த கரகல் நகரைச் சேர்ந்தவள். 18 வயதாகிறது. எடை 108 எல்பிஎஸ். 5.67 அடி உயரம், பிரவுன் கண்கள். ருமேனியாவைச் சேர்ந்த அழகுப் பெண்.

108 இறாத்தல் இப்போது இறாத்தல் அளவு இல்லாமல் போய் பல வருசமாச்சு றெம்ப பழசாய் இருக்குமோ??? :icon_idea::):D

Link to comment
Share on other sites

அது சரி தமிழ்சிறி அந்த ஏலம் விடுகின்ற இணையத்தின் இணைப்பை இங்கு தரலாம்தானே? நாங்களும் பார்க்கலாம்தானே?

தப்பாக நினைக்காதையுங்கோ எவ்வளவுக்கு ஏலம்போகுதென்பதை பார்க்கத்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி தமிழ்சிறி அந்த ஏலம் விடுகின்ற இணையத்தின் இணைப்பை இங்கு தரலாம்தானே? நாங்களும் பார்க்கலாம்தானே?

தப்பாக நினைக்காதையுங்கோ எவ்வளவுக்கு ஏலம்போகுதென்பதை பார்க்கத்தான்.

மன்னிக்கவும் சோழன் , இணையத்தின் இணைப்பு இப்போது தரமுடியாது ,

ஏனென்றால் நானும் ஏலம் கேட்டுள்ளேன் . பின் அதனை பார்த்து வேறு யாராவது கூட கேட்டால் ....... எனக்கு வீண் நட்டம் . <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனென்றால் நானும் ஏலம் கேட்டுள்ளேன் . பின் அதனை பார்த்து வேறு யாராவது கூட கேட்டால் ....... எனக்கு வீண் நட்டம் .

நீங்கள் ஒருவேளை ஏலத்தில் வென்றால் எதுக்கும் சான்றிதழ் உண்மையானதா என்றும் பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் அது ஏற்கனவே எடுத்து வைத்த சான்றிதழ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல நாகரிகமா கற்பு என்ற பதத்தைப் பாவிச்சு தலைப்புப் போட்டிருக்காங்க.

உண்மையில் அந்தப் பெண் தனது உடலை ஏலத்தில் விற்பனைக்கு விடுறார். பெண்ணின் உடல் ஏலத்தில்.. அதுதான் உங்க தினம் தினம் நடக்குதே. ஒரு ஐஸ்கிறீமுக்குக் கூட உடலை ஏலத்தில் கொடுக்கக் கூடிய நிலையில் பெண்கள் உலகில்..! அப்படி இருக்க இதில என்ன புதிசு. இதைத்தான் சொல்லுறது விபச்சாரம் என்று..! <_<:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரிச்சந்திரன் கதையைக் கேட்ட ஒருத்தர் சொன்னாராம் அவசரத்துக்கு பென்சாதி, பிள்ளையையும் அடைவு வைக்கலாம்போல கிடக்கு என்று சொன்னாராம்!

இந்தப் பிள்ளை இருக்கிற இடம் அப்படி அதனால ஏலமும் விடலாம் ஏப்பமும் விடலாம். நெடுக்ஸ் சொல்வதுபோல் இவங்கள் தமது தமது உடம்பையே வருமானம் கொண்டுவரும் தொழிற்கூடமாயெல்லோ நினைக்கினம். தமிழ்சிறி நீங்கள் ஏலம் எடுத்துக் கொண்டுபோய் வன்னி இரானுவத்திடம் ஒப்படையும், அவ விரும்புகிற எல்லாம் கிடைக்கும்!!!

Link to comment
Share on other sites

ஒன்று தாண்டும்போலை கிடக்கு . யாழிலையே இவ்வளவு போட்டியாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கற்பாம். மானம். கண்ணகியாம். சீதையாம்?

காசிருந்தால் வாங்கலாம் வாங்கோ வாங்கோ...... இணையத்திலே கிடைக்கிதே என்னோ காலம்!

உலகத்தில் ஆண்களின் நிலை மிகவும் தரங்கெட்டு விட்டது என்பதற்கான ஆதாரம்தான் இது. அந்த பெண்ணின் நிலை ஏழ்மை அதை நிவர்த்தி செய்ய ஏத்தனையோ கோடிஸ்வரர் இருந்தும் முன்வர போவதில்லை. சட்டையை கொஞ்சம் மேலே தூக்கிறேன் என்றால். மாற்று வேடத்தில் எத்தனை மத குருமார் எலத்தில் நிற்கினமோ அவனுக்கே வெளிச்சம்.

Link to comment
Share on other sites

மருதங்கேணி 50.000 பவுண்ஸ்க்கு தன்னை விற்க துணிந்த பெண் இன்னுமொரு தடவை இந்த முடிவை எடுக்க மாட்டார் என்பதற்கு உத்தரவாதமில்லையே. இவர்களை ஊக்குவிக்கவே கூடாது.

Link to comment
Share on other sites

<_< ம்ம்ம்....... ஆக 50 ஆயிரம் பவுண்ட் ஸ்டெர்லிங் கடன்பட்டாவது வாய்பார்க்க வரிசையில நிக்கபோகுதுகள்

Link to comment
Share on other sites

தமிழ் மக்கள் வேதனையில் பேசுறவங்களுக்கு இங்க என்ன வேலை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தழிழர்களாக இந்த உலகில் பிறந்த மனிதர்கள். நாம் இந்த உலகில் எங்கும் நிற்போம். யாருடைய மடிக்குள்ளும் போய் ஒழிந்து கொள் வேண்டிய அவசியம் ஏதும் எமக்கில்லை.

Link to comment
Share on other sites

அந்த பெண்ணுக்கு உதவி பண்ணும் என்று யாருக்கு ஜோசனை வர இல்லை.. ஏலம் கேட்குறதுலையே முன்னுக்கு நிக்குறாங்கள்.. என்ன ஆம்பிளைகளே :(

Link to comment
Share on other sites

அந்த பெண்ணுக்கு உதவி பண்ணும் என்று யாருக்கு ஜோசனை வர இல்லை.. ஏலம் கேட்குறதுலையே முன்னுக்கு நிக்குறாங்கள்.. என்ன ஆம்பிளைகளே :(

சுஜி... அவங்கதான் ஆண்பிள்ளையுங்கோ.. :(

Link to comment
Share on other sites

தமிழ் மக்கள் வேதனையில் பேசுறவங்களுக்கு இங்க என்ன வேலை?

எல்லாம் விற்கத்தான் சூடு சொறணை இதைத்தான் சொல்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தாங்கப்பா உங்களுக்கு தேவையான லிங்க்

http://www.gather.com/viewArticle.jsp?arti...;nav=Groupspace

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி 50.000 பவுண்ஸ்க்கு தன்னை விற்க துணிந்த பெண் இன்னுமொரு தடவை இந்த முடிவை எடுக்க மாட்டார் என்பதற்கு உத்தரவாதமில்லையே. இவர்களை ஊக்குவிக்கவே கூடாது.

அந்த பெண் எத்தனை தரம் தனது முடிவை மாற்றினாலும்...... ஆண்கள் வருவார்கள் என்ற ஒரு நம்பிக்கை அந்த பெண்ணுக்கு இருப்பதால்தானே அதை செய்கிறாள்? யாரும் போக மாட்டார்க்ள எனும் நிலை தோன்றினால் அவன் ஏன் அந்த முடிவை எடுக்க போகிறாள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரிச்சந்திரன் கதையைக் கேட்ட ஒருத்தர் சொன்னாராம் அவசரத்துக்கு பென்சாதி, பிள்ளையையும் அடைவு வைக்கலாம்போல கிடக்கு என்று சொன்னாராம்!

இந்தப் பிள்ளை இருக்கிற இடம் அப்படி அதனால ஏலமும் விடலாம் ஏப்பமும் விடலாம். நெடுக்ஸ் சொல்வதுபோல் இவங்கள் தமது தமது உடம்பையே வருமானம் கொண்டுவரும் தொழிற்கூடமாயெல்லோ நினைக்கினம். தமிழ்சிறி நீங்கள் ஏலம் எடுத்துக் கொண்டுபோய் வன்னி இரானுவத்திடம் ஒப்படையும், அவ விரும்புகிற எல்லாம் கிடைக்கும்!!!

ஐயோ சுவி ,

வன்னி ராணுவத்திற்க்கு ஏலம் எடுத்த பெண்ணா ? முடியாது

கொடுக்கவே முடியாது . வேணுமென்றால் நலம் எடுக்காத கழுதையை கொடுக்கலாம் !!! ......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காசுபோனாலும் பரவாயில்லையெண்டு எல்லாருக்கும் முதல் எங்கடை நெடுக்கர் வேர்த்துவிறுவிறுக்க கியூவிலை முன்னுக்கு நிக்கிறாராம் காத்துவாக்கிலை கதை அடிபட்டுது :mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காசுபோனாலும் பரவாயில்லையெண்டு எல்லாருக்கும் முதல் எங்கடை நெடுக்கர் வேர்த்துவிறுவிறுக்க கியூவிலை முன்னுக்கு நிக்கிறாராம் காத்துவாக்கிலை கதை அடிபட்டுது :mellow:

உண்மையாவா ...... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கம்பியூட்டர் கற்புக்கரசி

விடி வெள்ளி ,

நல்லாய் நொந்து போனியள் போல .....

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

108 இறாத்தல் இப்போது இறாத்தல் அளவு இல்லாமல் போய் பல வருசமாச்சு றெம்ப பழசாய் இருக்குமோ??? :lol::):D

இங்கு, கனடாவில், இப்பவும் இறாத்தல் தான் அதிகமான கடைகளில் பயன் படுத்துவார்கள். விலைகள் எல்லாம் இறாத்தல் கணக்கில் தான் போட்டு இருக்கும். அநேகரின் நிறையை கிலோ வில் கேட்டால் தெரியாது (என்னை இப்ப கேட்டாலும் 2.2 ஆல பிரிச்சு தான் சொல்லுவேன்)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வணக்கம் வாத்தியார்......! ஆண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ பெண் : சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே தங்க மகன் தேரில் வந்தால் கோடி மின்னல் சூழுதே ஆண் : முத்தை அள்ளி வீசி இங்கு வித்தை செய்யும் பூங்கொடி தத்தி தத்தி தாவி வந்து கையில் என்னை ஏந்தடி பெண் : மோகம் கொண்ட மன்மதனும் பூக்கணைகள் போடவே காயம் பட்ட காளை நெஞ்சும் காமன் கணை மூடுதே ஆண் : மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ சந்திரர்கள் சூரியர்கள் போவதென்ன மாயமோ பெண் : இதமாக சுகம் காண துணை நீயும் இங்கு வேண்டுமே சுகமான புது ராகம் இனி கேட்கத்தான்…. ஆண் : இட்ட அடி நோகுமம்மா பூவை அள்ளி தூவுங்கள் மொட்டு உடல் வாடுமம்மா பட்டு மெத்தை போடுங்கள் பெண் : சங்கத்தமிழ் காளை இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள் சந்தனத்தை தான் துடைத்து நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள் ஆண் : பூஞ்சரத்தில் ஊஞ்சல் கட்டி லாலி லல்லி கூறுங்கள் நெஞ்சமென்னும் மஞ்சமதில் நான் இணைய வாழ்த்துங்கள் பெண் : பள்ளியறை நேரமிது தள்ளி நின்று பாடுங்கள் சொல்லி தர தேவை இல்லை பூங்கதவை மூடுங்கள் பெண் : சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணுமே இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ .......! --- மீனம்மா மீனம்மா ---
    • ஆஹா....அற்புதம்......அற்புதம்......!  😂
    • பாகவலி நாட்டினிலே .....அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்........!   😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.