Jump to content

கார பக்கோடா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கார பக்கோடா

தேவையான பொருட்கள்.

கடலை மா (மூன்று கப் )

செத்தல் மிளகாய் (3)

வெங்காயம்

கடுகு

பெ.சீரகம்

கறிவேப்பிலை

உப்பு

பொரிக்க தேவையான எண்ணெய்

செத்தல் மிளகாய் வெங்காயம் என்பவரை சிறிதாக அறிந்து வைத்து கொள்க . நீரை கொதிக்க விடுக, கடலை மாவை கட்டிகள் இல்லாமல் அரித்து கொள்க . வெட்டிய வெங்காயம் ,மிளகாய் தாளினை சாமான்கள் யாவற்றையும் போட்டு தாளித்து கொள்க ,இவற்றுடன் அரித்தமாவை சேர்த்து கொள்க . பின் சுடு நீரை மெதுவாக சேர்த்து கிளறி , உதிரியாக வைத்து கொள்க. நன்றாக கொதித்த , எண்ணயில் போட்டு பதமாக பொரித்து எடுக்கவும் ஆறிய பின் பரிமாறலாம் .ஆறிய பின் காற்று புகாத கொள்கலனில் சேமித்து வைக்கலாம்

குறிப்பு . காரம் அதிகம் தேவையெனில் ,ஒரு கரண்டி மிளகாய் தூள் சேர்க்கலாம் ,

அளவோடு சாபிட்டு வளமோடு வாழ்க . பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல ."தண்ணி " அடிப்பவர்கள் சிலர் விரும்பி சாப்பிடுவார்கள். வரும் கோடை காலத்தில் உதவியாக , பயனுள்ளதாக இருக்கும்

Link to comment
Share on other sites

எனக்கு புடித்த சாப்பாடு நன்றி அக்கா... நான் இன்று பண்ணி பார்த்து விட்டு வந்து சொல்லுறன் :D:lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலா அக்கா இதுக்கு கடலைப் பருப்பு போட மாட்டார்களா? பலகாரத்திற்கு நன்றி.

எனக்கு புடித்த சாப்பாடு நன்றி அக்கா... நான் இன்று பண்ணி பார்த்து விட்டு வந்து சொல்லுறன் :D:D:lol:

ஏன் நீங்கள் தண்ணி அடிப்பீங்களா? :D

Link to comment
Share on other sites

நிலா அக்கா இதுக்கு கடலைப் பருப்பு போட மாட்டார்களா? பலகாரத்திற்கு நன்றி.

ஏன் நீங்கள் தண்ணி அடிப்பீங்களா? :D

கொடுமை சரவணாஆஆஆஆஆஆ யாரை பார்த்து இப்படி சொல்லி போட்டியள்.. நான் அழுது விடுவன் ரதி.... தண்ணி நீங்கள் குடிப்பது இல்லையா? நான் நிறைய தண்ணி குடிப்பன் அது கோடை காலத்தில் களைப்பாய் இருக்கும் தண்ணிதான் உடம்புக்கு நல்லா இருக்கு.. நான் குடிக்குற தண்ணியை சொன்னனினனுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொடுமை சரவணாஆஆஆஆஆஆ யாரை பார்த்து இப்படி சொல்லி போட்டியள்.. நான் அழுது விடுவன் ரதி.... தண்ணி நீங்கள் குடிப்பது இல்லையா? நான் நிறைய தண்ணி குடிப்பன் அது கோடை காலத்தில் களைப்பாய் இருக்கும் தண்ணிதான் உடம்புக்கு நல்லா இருக்கு.. நான் குடிக்குற தண்ணியை சொன்னனினனுங்கோ

இல்லை சுஜி நிலாக்கா தனது பதிவில் "தண்ணி " அடிப்பவர்கள் சிலர் விரும்பி சாப்பிடுவார்கள்" என எழுதியிருந்தார்.நான் நினைத்தேன் அந்த சிலரில் நீங்களும் ஒருவர் என :D

Link to comment
Share on other sites

இல்லை சுஜி நிலாக்கா தனது பதிவில் "தண்ணி " அடிப்பவர்கள் சிலர் விரும்பி சாப்பிடுவார்கள்" என எழுதியிருந்தார்.நான் நினைத்தேன் அந்த சிலரில் நீங்களும் ஒருவர் என :D

பொம்பிளைகளும் தண்ணி அடிப்பார்களோ?. என்னடா இது? எந்த உலகத்தில் நான் இருக்கன் ஒன்றும் புரிய வில்லை.. :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கார பக்கோடா

-----

-------

அளவோடு சாபிட்டு வளமோடு வாழ்க . பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல ."தண்ணி " அடிப்பவர்கள் சிலர் விரும்பி சாப்பிடுவார்கள். வரும் கோடை காலத்தில் உதவியாக , பயனுள்ளதாக இருக்கும்

நிலாமதி அக்கா , உங்களுடைய பக்கோடா ......

மொறு , மொறுவென்றிருக்குமா ,

அல்லது இளகின மாதிரி இருக்குமா ? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுஜி Posted Yesterday, 10:43 PM

QUOTE (ரதி @ Apr 1 2009, 06:34 PM)

இல்லை சுஜி நிலாக்கா தனது பதிவில் "தண்ணி " அடிப்பவர்கள் சிலர் விரும்பி சாப்பிடுவார்கள்" என எழுதியிருந்தார்.நான் நினைத்தேன் அந்த சிலரில் நீங்களும் ஒருவர் என

பொம்பிளைகளும் தண்ணி அடிப்பார்களோ?. என்னடா இது? எந்த உலகத்தில் நான் இருக்கன் ஒன்றும் புரிய வில்லை..

சுஜி பிள்ளை உங்களுக்கு மாத்திரம் யாரிடம் சொல்ல வேண்டாம்

BOTTLES091107_468x345.jpg

] :unsure::huh:

:(:(

நன்றி நெடுக்கு சிலருக்கு படத்தை போட்டு காட்ட வேணும் :lol:

Link to comment
Share on other sites

சுஜி பிள்ளை உங்களுக்கு மாத்திரம் யாரிடம் சொல்ல வேண்டாம்

http://www.yarl.com/forum3/index.php?act=f...&pid=457334

கில்லாடி முனிவர் :( :( :unsure:

Link to comment
Share on other sites

சுஜி பிள்ளை உங்களுக்கு மாத்திரம் யாரிடம் சொல்ல வேண்டாம்

நன்றி நெடுக்கு சிலருக்கு படத்தை போட்டு காட்ட வேணும் :(

அண்ணா முனிவர் அண்ணா நான் கேட்டது நம்ம தமிழ் பொம்பிளைகளும் தண்ணி அடிப்பார்களோ என்று..??????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கார பக்கோடா

தேவையான பொருட்கள்.

கடலை மா (மூன்று கப் )

செத்தல் மிளகாய் (3)

வெங்காயம்

கடுகு

பெ.சீரகம்

கறிவேப்பிலை

உப்பு

பொரிக்க தேவையான எண்ணெய்

செத்தல் மிளகாய் வெங்காயம் என்பவரை சிறிதாக அறிந்து வைத்து கொள்க . நீரை கொதிக்க விடுக, கடலை மாவை கட்டிகள் இல்லாமல் அரித்து கொள்க . வெட்டிய வெங்காயம் ,மிளகாய் தாளினை சாமான்கள் யாவற்றையும் போட்டு தாளித்து கொள்க ,இவற்றுடன் அரித்தமாவை சேர்த்து கொள்க . பின் சுடு நீரை மெதுவாக சேர்த்து கிளறி , உதிரியாக வைத்து கொள்க. நன்றாக கொதித்த , எண்ணயில் போட்டு பதமாக பொரித்து எடுக்கவும் ஆறிய பின் பரிமாறலாம் .ஆறிய பின் காற்று புகாத கொள்கலனில் சேமித்து வைக்கலாம்

குறிப்பு . காரம் அதிகம் தேவையெனில் ,ஒரு கரண்டி மிளகாய் தூள் சேர்க்கலாம் ,

அளவோடு சாபிட்டு வளமோடு வாழ்க . பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல ."தண்ணி " அடிப்பவர்கள் சிலர் விரும்பி சாப்பிடுவார்கள். வரும் கோடை காலத்தில் உதவியாக , பயனுள்ளதாக இருக்கும்

:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா முனிவர் அண்ணா நான் கேட்டது நம்ம தமிழ் பொம்பிளைகளும் தண்ணி அடிப்பார்களோ என்று..??????????

photo39_xl.jpg

இவர்கள் யாழ்ப்பாணத்து தமிழ் பெண்கள். அதில் சந்தேகம் வேண்டாம். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதே படத்தை முன்பும் யாழ்களத்தில் பார்க்கிறெனே. நெடுக்கு தான் இணைத்த மாதிரி நினைப்பிருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரொ நெடுக்குக்கு வேண்டாதவர்கள்போல அதுதான் இப்படி விழுந்து விழுந்து இனைக்கிறார் போல :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரொ நெடுக்குக்கு வேண்டாதவர்கள்போல அதுதான் இப்படி விழுந்து விழுந்து இனைக்கிறார் போல :(

அப்படியெல்லாம் எதுவும் இல்லை. அவையே பப்ளிக்கில போட்டிருக்கிறதைத்தான் நான் இணைக்கிறன். ஆனால் சுஜி போன்ற பொண்ணுங்க.. தங்களைப் போலவே உலகத்தில இருக்கிற பொண்ணுங்க எல்லாம் நல்லம் என்று நினைக்கிறாங்க. அது தப்பு. பொண்ணுங்க.. பல விதம். இவர்கள் அதில ஒரு விதம்.! :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதிலென்ன! அவர்கள் தண்ணிதான் குடிக்கிறார்கள். ஒரு கிளாசில கிறேப்ஜ}ஸ் இருக்கு.

அவர்கள் சிரிப்புத்தான் ஒருமாதிரியிருக்கு!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதிலென்ன! அவர்கள் தண்ணிதான் குடிக்கிறார்கள். ஒரு கிளாசில கிறேப்ஜ}ஸ் இருக்கு.

அவர்கள் சிரிப்புத்தான் ஒருமாதிரியிருக்கு!!!

கொஞ்சம் புளிச்சுப் போன கிரேப் யூசுக்கு இன்னொரு பெயர் இருக்கு.. வைன்..! அது வைன் தான் என்று நிரூபிக்கவும் என்னட்ட படம் இருக்குது. வேணாம் என்று விட்டிருக்கிறன்..! :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தற்ரை கழுத்திலேயும் தாலிக்கொடியை காணவில்லை .

கலியாணம் கட்டாத இளம் யுவதிகள் போலை கிடக்குது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தற்ரை கழுத்திலேயும் தாலிக்கொடியை காணவில்லை .

கலியாணம் கட்டாத இளம் யுவதிகள் போலை கிடக்குது .

போற இடத்தில மெய் மறந்து இருக்கனும் என்றதுக்காக கழற்றி வைச்சிட்டு வந்திருப்பினம். புருசமாரையே கழற்றி வைச்சிட்டு.. இரவல்காரனோட போறவங்களுக்கு தாலிக் கொடி.. எதுக்கு..??! நீங்கள் தான் இன்னும் தாலிக்க பெண்களின் கற்பை வைச்சு பாதுகாக்கிறீங்க. அவங்க அதை உதறிவிட்டே கன காலமாச்சு சிறியண்ணே..! கவனம்..! எதிர்பார்த்து ஏமாந்திடாதீங்க..! :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருத்தற்ரை கழுத்திலேயும் தாலிக்கொடியை காணவில்லை .

கலியாணம் கட்டாத இளம் யுவதிகள் போலை கிடக்குது .

மச்சான் என்னது நல்ல கண் வைத்தியரை அவசரமாக பார்க்கவும்

ஆகா மச்சானிண்ட அளப்பரையில நிலா அக்காவுக்கு நன்றி சொல்ல மறந்திட்டன்,நன்றி அக்கா :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் நான் அந்த படத்தை இணைக்க கூடாது என்றுதான் எண்ணியிருந்தன் பிள்ள சுஜி கேட்ட உடனேயே சுடச்சுட அந்த படத்தை இணைத்து விட்டீங்கள் ஆகா எப்படியிருக்கிறது சுஜி நம்ம நாட்டுக்கார பெண்[பொன்]மணிகள் கிளாசுக்குள் இருக்கிரது என்ன ஐஸ் கட்டிகளா?? :(:(

நிலாமதியக்காவுக்கு கார ப்பக்கோடாவை கொண்டு வந்து கலகத்தை உண்டாக்கலாம் என்று பார்க்கிறீங்கள் போல நான் செய்யமாட்டேனே கார பக்கோடா :lol:

கில்லாடி முனிவர் :unsure::huh::lol:

குட்டி நாமா வந்து கில்லாடி தான்பா :):D

Link to comment
Share on other sites

photo39_xl.jpg

இவர்கள் யாழ்ப்பாணத்து தமிழ் பெண்கள். அதில் சந்தேகம் வேண்டாம். :D

ஆஆஆஆஆஆ என்ன கொடுமை இது என்ர ஈஸ்வராஆஆஆஅ... இப்படி கூட்டம் கூட்டமாய் போய் தண்ணி அடிக்கிறார்களோ.....இப்பவே எனக்கு கண்ணை கட்டுதே என் ஆண்டவனே... சாரிங்கோ நெடுக்கு அண்ணா தப்பு பண்ணி விட்டேன்.. :(

எனக்கு ஒரு சந்தேகம் இவர்களோட புருசன் மார் எங்க...........????????? இப்படி மனைவியை விட்டு இட்டு என்ன பண்ணுறார்கள்..???????? இப்படி மனைவி போகும் போது கணவர் கன்னத்தில் இரண்டு குடுக்க வேணாமா??????????? இப்படி மனைவியை விட்டு இட்டு இருப்பவர்களை கணவர் என்று சொல்லலாமா??

Link to comment
Share on other sites

நெடுக்கர் நான் அந்த படத்தை இணைக்க கூடாது என்றுதான் எண்ணியிருந்தன் பிள்ள சுஜி கேட்ட உடனேயே சுடச்சுட அந்த படத்தை இணைத்து விட்டீங்கள் ஆகா எப்படியிருக்கிறது சுஜி நம்ம நாட்டுக்கார பெண்[பொன்]மணிகள் கிளாசுக்குள் இருக்கிரது என்ன ஐஸ் கட்டிகளா?? :D:lol:

நிலாமதியக்காவுக்கு கார ப்பக்கோடாவை கொண்டு வந்து கலகத்தை உண்டாக்கலாம் என்று பார்க்கிறீங்கள் போல நான் செய்யமாட்டேனே கார பக்கோடா :)

குட்டி நாமா வந்து கில்லாடி தான்பா :):)

எனக்கு இந்த பெண்மணிகளை பார்க்கும் போது அருவருப்பாய் இருக்கு இதில ஜஸ் கட்டியா என்னு வேற பார்த்து சொல்லணுமா? கண்ணு கெட்டு போயிடுத்து முனிவர் அண்ணா.. இதை பாக்க முடிய வில்லை.. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆஆஆஆ என்ன கொடுமை இது என்ர ஈஸ்வராஆஆஆஅ... இப்படி கூட்டம் கூட்டமாய் போய் தண்ணி அடிக்கிறார்களோ.....இப்பவே எனக்கு கண்ணை கட்டுதே என் ஆண்டவனே... சாரிங்கோ நெடுக்கு அண்ணா தப்பு பண்ணி விட்டேன்.. :(

எனக்கு ஒரு சந்தேகம் இவர்களோட புருசன் மார் எங்க...........????????? இப்படி மனைவியை விட்டு இட்டு என்ன பண்ணுறார்கள்..???????? இப்படி மனைவி போகும் போது கணவர் கன்னத்தில் இரண்டு குடுக்க வேணாமா??????????? இப்படி மனைவியை விட்டு இட்டு இருப்பவர்களை கணவர் என்று சொல்லலாமா??

நல்லா இருக்கு உங்க கதை. இப்ப புருசன் என்றவை எல்லாம் வீட்டுக்க மட்டும் தான். அதுவும்.. பல வீடுகளில வெறும் வார்த்தை அளவில் தான்.

இப்ப பொம்பிளையளுக்கு அடங்கி நடக்காத ஆண்.. ஆணாதிக்கம் பிடிச்சவன் என்ற தலைப்புக்குள்ள போயிடுவான். கையை காலை நீட்டுறவன்.. வீட்டு வன்முறையாளனாகிடுவான். பொம்பிளையள் செய்யுற அநியாயத்தை எதிர்க்கிறவன்.. "அவனோட புரிஞ்சு கொண்டு வாழ ஏலாது பேர்வழியா ஆக்கப்பட்டிடுவான்". இவை எல்லாமே இறுதியில் விவாகரத்தில் போய் நிற்கும்.

எவனொருத்தன் எந்தக் கேள்வியும் கேட்காம.. செக்கு மாடு மாதிரி சுத்தி சுத்தி வாறானோ அவனே புரிஞ்சு கொண்டு நடக்கிற புருசன். சுருங்கச் சொல்லப் போனால்.. நல்ல ஒரு கேணயனா இருக்கனும் இல்ல.. நல்ல ஒரு கில்லாடியா இருக்கனும். அப்பதான் இன்றைய பெண்களுக்கு புருசனா இருக்கலாம். நல்லவனா இருந்தா ஏமாற்றங்களே மிஞ்சும். :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.