Jump to content

கார பக்கோடா


Recommended Posts

அப்படியெல்லாம் எதுவும் இல்லை. அவையே பப்ளிக்கில போட்டிருக்கிறதைத்தான் நான் இணைக்கிறன். ஆனால் சுஜி போன்ற பொண்ணுங்க.. தங்களைப் போலவே உலகத்தில இருக்கிற பொண்ணுங்க எல்லாம் நல்லம் என்று நினைக்கிறாங்க. அது தப்பு. பொண்ணுங்க.. பல விதம். இவர்கள் அதில ஒரு விதம்.! :(

எனிமேல் நான் இந்த வேண்டாத விவகாரத்தில் தலை போட்டன் என்றால் பாருங்களன்... அப்படி போட்டல் தலையை நான் மொட்டை போட்டு இட்டு திண்ணைக்கு நடுவிலை நடந்து போறன் பாருங்கோ....... இது நெடுக்கு அண்ணா மேல சத்தியம்... :D

Link to comment
Share on other sites

நல்லா இருக்கு உங்க கதை. இப்ப புருசன் என்றவை எல்லாம் வீட்டுக்க மட்டும் தான். அதுவும்.. பல வீடுகளில வெறும் வார்த்தை அளவில் தான்.

இப்ப பொம்பிளையளுக்கு அடங்கி நடக்காத ஆண்.. ஆணாதிக்கம் பிடிச்சவன் என்ற தலைப்புக்குள்ள போயிடுவான். கையை காலை நீட்டுறவன்.. வீட்டு வன்முறையாளனாகிடுவான். பொம்பிளையள் செய்யுற அநியாயத்தை எதிர்க்கிறவன்.. "அவனோட புரிஞ்சு கொண்டு வாழ ஏலாது பேர்வழியா ஆக்கப்பட்டிடுவான்". இவை எல்லாமே இறுதியில் விவாகரத்தில் போய் நிற்கும்.

எவனொருத்தன் எந்தக் கேள்வியும் கேட்காம.. செக்கு மாடு மாதிரி சுத்தி சுத்தி வாறானோ அவனே புரிஞ்சு கொண்டு நடக்கிற புருசன். சுருங்கச் சொல்லப் போனால்.. நல்ல ஒரு கேணயனா இருக்கனும் இல்ல.. நல்ல ஒரு கில்லாடியா இருக்கனும். அப்பதான் இன்றைய பெண்களுக்கு புருசனா இருக்கலாம். நல்லவனா இருந்தா ஏமாற்றங்களே மிஞ்சும். :(

என்ன நெடுக்கு அண்ணா அப்படி அடங்கி போய்தான் வாழணும் என்றால் அப்படி ஒரு மனைவி வேணுமா? நீங்கள் ஆண்கள் விட்டு குடுப்பதால்தானே பெண்கள் இந்த மாதிரி போறார்கள்.. இப்படி பட்ட பெண்கள் கூட ஏன் வாழணும்... மனசை பார்த்து கல்யாணம் பண்ணினால் இந்த மாதிரி எல்லாம் வருமா????????? சில ஆண்களுக்கு இப்படி பட்ட பெண்கள்தான் தேவை படுது???????? நான் ஒரு ஆணாய் இருந்தால் இப்படி பட்ட பெண்ணை நான் மனைவியாய் வைத்து இருக்க மட்டன்.. வீட்டை விட்டு துரத்தி விடுவன்

Link to comment
Share on other sites

ஒருத்தற்ரை கழுத்திலேயும் தாலிக்கொடியை காணவில்லை .

கலியாணம் கட்டாத இளம் யுவதிகள் போலை கிடக்குது .

ஏன் தமிழ் சிறி அண்ணா நெடுக்கு அண்ணா ஏதோ நான் பாக்கட்டும் என்று படம் இணைத்தார்... நீங்கள் ஏன்னாடா என்றால் படத்தை ஆராச்சி பண்ணுறிர்கள்...எப்பதையில் இருந்து இந்த தொழில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்த பெண்மணிகளை பார்க்கும் போது அருவருப்பாய் இருக்கு இதில ஜஸ் கட்டியா என்னு வேற பார்த்து சொல்லணுமா? கண்ணு கெட்டு போயிடுத்து முனிவர் அண்ணா.. இதை பாக்க முடிய வில்லை.. :wub:

இதையெல்லாம் பார்த்து நாங்களே குழம்பி போயுள்ளோம் இப்ப தானே நீங்கள் பார்க்கிறீங்கள் போக போக பழகிடும் :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் தமிழ் சிறி அண்ணா நெடுக்கு அண்ணா ஏதோ நான் பாக்கட்டும் என்று படம் இணைத்தார்... நீங்கள் ஏன்னாடா என்றால் படத்தை ஆராச்சி பண்ணுறிர்கள்...எப்பதையில் இருந்து இந்த தொழில்

சுஜி , நான் இடைக்கிடை புலநாய்வு ஆராய்ச்சியும் செய்வது வழக்கம் . :wub:

Link to comment
Share on other sites

இதிலென்ன! அவர்கள் தண்ணிதான் குடிக்கிறார்கள். ஒரு கிளாசில கிறேப்ஜ}ஸ் இருக்கு. அவர்கள் சிரிப்புத்தான் ஒருமாதிரியிருக்கு!!!

ஒருத்தற்ரை கழுத்திலேயும் தாலிக்கொடியை காணவில்லை .

கலியாணம் கட்டாத இளம் யுவதிகள் போலை கிடக்குது .

யோவ்வ்வ்வ்வ்வ்வ் உங்களுக்கென்ன பார்வை மங்கிப்போச்சா????????? இதுகள் குடிக்கிறதைப்பாத்தால் தண்ணீர், கிறேப்ஜீஸ் போலவும், இதுகளைப்பாத்தால் கலியாணம் கட்டாத இளம் யுவதிகள் போலையா கிடக்கு???நெஞ்சில கையை வைச்சுச்சொல்லுங்க பார்பம் :lol::wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்குக்கு கலியாணம் கட்டிற யோசனையில்லையோ :lol: ஏனப்பு கேக்கிறன் என்டால் நெடுக்கு எப்ப பாத்தாலும் பொம்பிளையல குறைசொல்லுக்கொண்டே இருக்குது ஒருவேளை வீட்டில அடிதான் விழுகுதோ அந்த வயித்தெரிச்சல் தான் இங்க கொட்டுப்படுகுதோ தெரியாது

யோவ்வ்வ்வ்வ்வ்வ் உங்களுக்கென்ன பார்வை மங்கிப்போச்சா????????? இதுகள் குடிக்கிறதைப்பாத்தால் தண்ணீர், கிறேப்ஜீஸ் போலவும், இதுகளைப்பாத்தால் கலியாணம் கட்டாத இளம் யுவதிகள் போலையா கிடக்கு???நெஞ்சில கையை வைச்சுச்சொல்லுங்க பார்பம் :lol::wub:

,இதில என்ன நெஞ்சில கையவைச்சுபாக்கிறது நான் தலையில கையவெச்சுச்சொல்லுறன் அவையல் குடிச்சுப்போட்டுத்தான் நிக்கினம் நம்மட முனியே சொல்லிப்போட்டுது இதில நீங்கவேற

Link to comment
Share on other sites

:wub::lol: :lol: அதுதானே பார்தன் சேகுவாரா அணனே...

அது சரி, நிலாமதி அக்கா இணைத்த 'நாவூற வாயூற கார பக்கோடா' என்ற தலலைப்புக்கீழேயா இந்த 'வயித்தைப்பிரட்டி வாந்தி எடுக்கக்கூடிய' படங்களை இணப்பது? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி, நிலாமதி அக்கா இணைத்த 'நாவூற வாயூற கார பக்கோடா' என்ற தலலைப்புக்கீழேயா இந்த 'வயித்தைப்பிரட்டி வாந்தி எடுக்கக்கூடிய' படங்களை இணப்பது? :wub:

அது ஒரு ரெக்னிக் குட்டி .

இதுக்கு தனிய தலைப்பை தொடங்கியிருந்தால் ..... தொடங்கிய வேகத்தில் காணாமல் போயிருக்கும் , அல்லது வெட்டு விழுந்திருக்கும் . :lol:

இதுகளை எல்லாம் குசினிக்குள்ளை நிண்டு தான் கதைக்க வேணும் . :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி ...........நான் பகோடா செய்முறை மட்டும் தான் இணைத்தேன்

. படங்களை நான் இணைக்கவில்லை .இணைத்தவரர்களை கேளுங்கள். l

Link to comment
Share on other sites

குட்டி ...........நான் பகோடா செய்முறை மட்டும் தான் இணைத்தேன்

. படங்களை நான் இணைக்கவில்லை .இணைத்தவரர்களை கேளுங்கள். l

நிலாமதி அக்கோய், நான் உங்களை சொல்லவில்லை, நீங்கள் இணைத்த தலலைப்புக்கீழேயா இந்த படங்களை இணப்பது என்று தான் கேட்டிருந்தேன். அது படங்களை இணைத்தவர்களுக்குத்தான் அந்தக்கேள்வி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது ஒரு ரெக்னிக் குட்டி .

இதுக்கு தனிய தலைப்பை தொடங்கியிருந்தால் ..... தொடங்கிய வேகத்தில் காணாமல் போயிருக்கும் , அல்லது வெட்டு விழுந்திருக்கும் . :lol:

இதுகளை எல்லாம் குசினிக்குள்ளை நிண்டு தான் கதைக்க வேணும் . :D

:D :D :D நல்லாத்தான் புரிஞ்சுவைச்சுருக்கிறியல் :)

Link to comment
Share on other sites

இதையெல்லாம் பார்த்து நாங்களே குழம்பி போயுள்ளோம் இப்ப தானே நீங்கள் பார்க்கிறீங்கள் போக போக பழகிடும் :):D

போக போக பைத்தியம் பிடிக்காமல் இருந்தால் சரிதான் முனிவர் அண்ணா.. போக போக பழகுற மாதிரி தெரியலை பைத்தியம் புடிக்கும் போல இருக்கு.. எதுக்கும் மருத்துவரை அணுகி ஆலோசனை கேட்க வேண்டும்

சுஜி , நான் இடைக்கிடை புலநாய்வு ஆராய்ச்சியும் செய்வது வழக்கம் . :lol:

உங்களிடம் கொஞ்சம் அவதனமாகதான் இருக்க வேண்டும்.. இது பத்தி முதல்லயே சொல்லுறது இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போக போக பைத்தியம் பிடிக்காமல் இருந்தால் சரிதான் முனிவர் அண்ணா.. போக போக பழகுற மாதிரி தெரியலை பைத்தியம் புடிக்கும் போல இருக்கு.. எதுக்கும் மருத்துவரை அணுகி ஆலோசனை கேட்க வேண்டும்

எதுக்கு வைத்தியர் அதுக்கு தான ஜீ இருக்கிறார் உங்களோட குறைகளை கூறினால் அவர் நிவர்த்திசெய்வார் கவலைப்படாமல் ஆச்சிரமத்துக்குள்ள நுழையலாம் :lol:

Link to comment
Share on other sites

எதுக்கு வைத்தியர் அதுக்கு தான ஜீ இருக்கிறார் உங்களோட குறைகளை கூறினால் அவர் நிவர்த்திசெய்வார் கவலைப்படாமல் ஆச்சிரமத்துக்குள்ள நுழையலாம் :lol:

நன்றி சேகுவாரா அண்ணா எதுக்கும் நீங்களே ஒரு இடம் குடுக்க சொல்லுங்கள் எனக்காக... பைத்தியம் புடிக்க முதல் இப்பவே போறது நல்லம் என்று நினைக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அளவோடு சாபிட்டு வளமோடு வாழ்க . பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல ."தண்ணி " அடிப்பவர்கள் சிலர் விரும்பி சாப்பிடுவார்கள். வரும் கோடை காலத்தில் உதவியாக , பயனுள்ளதாக இருக்கும்

நாகரீகம் எண்டுபோட்டு சிவப்புவைன் அடிக்கிற உங்களுக்குத்தான் உந்த குழந்தைப்பொடியள் தின்னுற பக்கோடா அளவாயிருக்கும்.

என்னைப்போலை இருக்கிற பெருங்குடி ஆண்சிங்கங்களுக்கு உதெல்லாம் எந்தமூலைக்கு????? மரத்துப்போன நாக்குக்கு ஊறுகாயின்ரை சூடுசுரணையே தெரியுதில்லை இதிலை வேறை பக்கோடாவாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

photo39_xl.jpg

இவர்கள் யாழ்ப்பாணத்து தமிழ் பெண்கள். அதில் சந்தேகம் வேண்டாம். :lol:

இந்த படத்த வச்சுக்கொண்டு இவர்கள் கூடாதவர்கள் என்று சொல்ல முடியாது

இவர்கள் கணவர்மார் எங்க , கன்னத்தில குடுக்க கூடாது என்றுஎல்லாம் சொல்லுறிங்கள், இவர்கள் மிகவும் நல்ல குடும்பதலைவியாக இருக்கலாம்.

பத்தினி போன்று நடித்து கணவனுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு கள்ள காதலனை வைத்திருக்கும் பல பெண்களை நான் கனடாவில் பாத்திருக்கிறேன்.

தமிழ் பெண்கள் கனடாவில் உயர்ந்த பதவிகளை வகிக்கிறார்கள், அவர்கள் இப்படியான பர்டிகளுக்கு போகத்தான் வேணும் , wine குடிப்பது உடம்புக்கு நல்லது என்று மருத்துவர்கள் சொல்லுகிறார்கள். பெண்களும் மனிதர்கள் தான் அவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்க வேணும் என்ற ஆசை இருக்கும். மனைவிமாரை கட்டுபடுத்துவது பல தமிழ் கணவன்மாருக்கு சரியாக பட்டாலும்

அவர்கள் குழந்தைகள் இல்லை, அவர்களுக்கு எது சரியாக படுகிறதோ அதை செய்யவிடவேனும்

கட்டுபடுத்தும் கணவர் முன் நல்ல பெண்ணாகவும் , அவர் வேலைக்கு போனபிறகு வேறு ஒருவனுடன் சென்று குடும்பம் நடத்தும் பெண்கள் பலர் இருக்கிறார்கள். கட்டுப்படுத்தும் கணவரை மனைவிமார் மதிக்கமாட்டார்கள், காதல் கொள்ள மாட்டர்கள்.இது வெளிநாடு, எங்கட ஊரில கட்டுபட்டுத்தலாம். இங்க சரிவராது

இப்படி பர்டிகளுக்கு போகும் பெண்கள் கற்பு உள்ளவர்களாக இருக்கிறார்கள், ஆண்களுடன் , சிரித்து கதைத்து , நடனம் ஆடுவதால் கற்பு போய்விடாது

எங்கள் தமிழ் சமுதாயத்தில் எப்பவும் சந்தேக கண்கொண்டு பார்ப்பது தான் வழமை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி பர்டிகளுக்கு போகும் பெண்கள் கற்பு உள்ளவர்களாக இருக்கிறார்கள், ஆண்களுடன் , சிரித்து கதைத்து , நடனம் ஆடுவதால் கற்பு போய்விடாது

எங்கள் தமிழ் சமுதாயத்தில் எப்பவும் சந்தேக கண்கொண்டு பார்ப்பது தான் வழமை

இந்தப் பார்வையே தவறானது. சந்தேகக் கண் என்பது.. எல்லா மனுசருக்கும் இருக்குது. அது தமிழர்களுக்கு அதிகம் என்று சொன்னால் பறுவாயில்லை. மற்றவர்களுக்கு இல்லை என்பது ஏற்கக் கூடியதல்ல.

பல பெண்களின் தவறான நடவடிக்கைகளை கணவன்மார்.. காதலன்மார் விடயம் முற்றிய பின்னர் தான் அறிகின்றனர். இதனால் அவர்கள் அடையும் உளப் பாதிப்பு என்பது மிகக் கொடுமையானது. சந்தேகம் என்பது ஒருவரின் வெளிப்படையற்ற புரிந்துணர்வற்ற நடவடிக்கையால் உருவாகிறதே தவிர.. அது ஒரு சமுதாயத்துக்கு மட்டும் சொந்தமானதல்ல.

மற்றும்.. இப்படத்தை நான் இணைத்தது.. குறித்த பெண்கள் கெட்டவர்கள் என்பதை இனங்காட்ட அல்ல. சுஜி கேட்டார் பெண்கள் குடிப்பார்களா என்று. குறிப்பாக தமிழ் கலாசார பின்னணியில் வந்த பெண்கள். அதை இனங்காணட்டவே இதை இணைத்தேன்.

வைன் குடிப்பதால் அல்லது அற்ககோல் குடிப்பதால் உடலுக்கு ஆரோக்கியம் என்பதெல்லாம் குடிகாரர்களின் கட்டுக்கதை. வைன் ஒரு சிறிய அளவில் உள்ளெடுக்கப்பட்டால் மட்டுமே மருத்துவ பலனளிக்கும். வெறியேறிற அளவுக்கு குடித்தால் அந்தப் பலனை அது அளிக்காது.

பெண்களோ ஆண்களோ மதுபானம் அருந்துதல் உடல் நலத்துக்கு மட்டுமன்றி சமூக, நாட்டு நலனுக்கும் ஆபத்தானது.

ஒன்றை முன்னிலைப்படுத்தி மற்றதை அங்கீகரிக்கக் கூடாது. நல்ல எண்ணம் கொண்ட பெண்கள் அல்லது ஆண்கள் கணவனுக்கோ.. காதலனுக்கோ.. அல்லது மனைவிக்கோ.. காதலிக்கோ நிச்சயம் துரோகம் இழைக்க முன்வர மாட்டார்கள். ஏமாற்ற நினைக்கிறவன்/ள் எப்பவும் ஏமாற்றுவான்/ள். அதற்கு குடிக்கத்தான் வேண்டும் என்றில்லை.

அடிப்படையில்.. குடி ஒரு போதை என்றால்.. அதீத பாலியல் வெறியும் ஒரு போதைதான். அதீத பாலியல் வெறி பிடித்த பெண்களே அதிக ஆண்களோடு உறவாட விரும்புகின்றனர். ஆண்களிலும் அதுதான் நிலை..! :( :(

Link to comment
Share on other sites

இந்த படத்த வச்சுக்கொண்டு இவர்கள் கூடாதவர்கள் என்று சொல்ல முடியாது

இவர்கள் கணவர்மார் எங்க , கன்னத்தில குடுக்க கூடாது என்றுஎல்லாம் சொல்லுறிங்கள், இவர்கள் மிகவும் நல்ல குடும்பதலைவியாக இருக்கலாம்.

பத்தினி போன்று நடித்து கணவனுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு கள்ள காதலனை வைத்திருக்கும் பல பெண்களை நான் கனடாவில் பாத்திருக்கிறேன்.

தமிழ் பெண்கள் கனடாவில் உயர்ந்த பதவிகளை வகிக்கிறார்கள், அவர்கள் இப்படியான பர்டிகளுக்கு போகத்தான் வேணும் , wine குடிப்பது உடம்புக்கு நல்லது என்று மருத்துவர்கள் சொல்லுகிறார்கள். பெண்களும் மனிதர்கள் தான் அவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்க வேணும் என்ற ஆசை இருக்கும். மனைவிமாரை கட்டுபடுத்துவது பல தமிழ் கணவன்மாருக்கு சரியாக பட்டாலும்

அவர்கள் குழந்தைகள் இல்லை, அவர்களுக்கு எது சரியாக படுகிறதோ அதை செய்யவிடவேனும்

கட்டுபடுத்தும் கணவர் முன் நல்ல பெண்ணாகவும் , அவர் வேலைக்கு போனபிறகு வேறு ஒருவனுடன் சென்று குடும்பம் நடத்தும் பெண்கள் பலர் இருக்கிறார்கள். கட்டுப்படுத்தும் கணவரை மனைவிமார் மதிக்கமாட்டார்கள், காதல் கொள்ள மாட்டர்கள்.இது வெளிநாடு, எங்கட ஊரில கட்டுபட்டுத்தலாம். இங்க சரிவராது

இப்படி பர்டிகளுக்கு போகும் பெண்கள் கற்பு உள்ளவர்களாக இருக்கிறார்கள், ஆண்களுடன் , சிரித்து கதைத்து , நடனம் ஆடுவதால் கற்பு போய்விடாது

எங்கள் தமிழ் சமுதாயத்தில் எப்பவும் சந்தேக கண்கொண்டு பார்ப்பது தான் வழமை

யாரும் இவர்களை கெட்டவர்கள் என்று சொல்லவே இல்லையே....குடி என்பது ஒரு போதை... குடியில் அவர்கள் என்ன பண்ணுறார்கள் என்று தெரியாது... குடித்தால் உடம்புக்கு நல்லம் என்று மருத்துவர சொன்னதா நீங்கள் சொல்லுறிர்கள் இப்படி போட்டில் போடிலாய் குடித்தால் உடம்புக்கு நல்லம் என்று எந்த மருத்துவரா ஆவாது சொன்னாரா?குடித்துதான் மகிழ்ச்சியாய் இருக்கணும் என்று இல்லையே? அதை விட ஒரு முக்கிய விஷயம் நம்ம நாட்டு காலசாரத்துக்கு இது எல்லாம் ஒத்து வருமா??????? நம் நாடு எவ்வளவு பண் பாடனா நாடு... நம் நாட்டுக்கு என்று ஒரு மரியதை இல்லை... இப்படி பெண்கள் எல்லாம் வந்து குடித்து விட்டு இப்படி நடந்தால்

நம்ம காலசாரம் என்ன ஆவது.. இது என் தனிப்ப்ட்ட கருத்து..ஒழுங்கான பெண்கள் எங்கும் ஒழுக்கமாய்தான் இருப்பார்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[

name='சீலன்' date='Apr 6 2009, 07:04 AM' post='503487']

இந்த படத்த வச்சுக்கொண்டு இவர்கள் கூடாதவர்கள் என்று சொல்ல முடியாது

அண்ணே இவர்கள் கெட்டவர்கள் என்று யாரும் சொல்லவில்லை பாருங்க பெண்கள் குடிப்பார்களா ??

1).. குடிப்பார்கள் என்பதற்க்கு முதல் படமும்

2)தமிழ் பெண்களும் குடிப்பார்களா என்பதற்க்கு........இரண்டாவது படமும். தமிழ் பெண்களும் குடிப்பார்கள் என்பதற்க்கு ஆதாரமாக அந்த படமும் காண்பிக்க பட்டதே தவிர அவர்கள் கெட்டவர்கள் என்று யாரும் சொல்லவில்லை அவர்கள் ரொம்ப நல்லவர்கள் இணையவாயிலாக தங்களை யார் என்ரு அடையாளம் காட்டியிருக்கிறார்கள் அல்லவா அதனால நல்லவர்கள் :(:(

Link to comment
Share on other sites

  • 8 years later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த நாளை கொண்டாடும் நிலாமதி அக்காவுக்கு  கார பக்கோடாவும் (2009)  ............. நினைக்கு தருகிறோம் 

இதில் பெண்களுக்கு எதிராக களமாடல் நடந்த்திய  நல்ல ,வல்ல  ஒரு  மனுசர் எப்படி அடங்கினார் என்பதும் வரலாறு  நான் நெடுக்கர சொல்லல :unsure:tw_blush::102_point_up_2:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.