Jump to content

எனக்கொரு சந்தேகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சஜீவன் , சும்மா வயித்தெரிச்சலை கிளப்பிக்கொண்டு ...........

கலியாணம் கட்டியவன் ..... ஏன் கலியாணம் கட்டினேன் என்று யோசிப்பான் .

கலியாணம் கட்டாதவன் ..... எப்படா கலியாணம் கட்டுவேன் என்று ஏங்குவான் . :lol:

காஞ்ச மாடு என்னத்தையோ கண்டால் போல் பாய்ந்து விழுவது பேந்து அடிமாடாய் போய் அழுவது :lol::lol:

அப்பாடா இப்பதான் நமக்கு நிம்மதி [ என்ன அங்க சத்தம் ஓஓ சிஷ்யையா] :lol::wub:

Link to comment
Share on other sites

என்ன குட்டி இப்படி சொல்றியள், உண்மைய கூடவா சொல்லக் கூடாது :wub:

ஆமா எப்படி இப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறிங்கள்? உட்கார்ந்திருந்து யோசிப்பிங்களோ :lol: :lol:

:lol::lol: கழிவறையில் உட்கார்ந்து இருக்கும்போது யோசனை வந்தது என்று 23ஆம் புலிகேசி போல் உண்மையை சொல்லமாட்டேன் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலியானம் கட்டுவது எதுக்காக?

தேத்தண்ணி வைக்கிறதுக்கு ஆள் தேவை எண்டதுக்காக :lol:

Link to comment
Share on other sites

தேத்தண்ணி வைக்கிறதுக்கு ஆள் தேவை எண்டதுக்காக :lol:

ஏன் குமாராசாமி அண்ணா உங்களுக்கு தேத்தண்ணி வைக்க தெரியாதோ?

Link to comment
Share on other sites

தேத்தண்ணி வைக்கிறதுக்கு ஆள் தேவை எண்டதுக்காக :lol:

:):D :D இல்லை கும்சா அண்ணே, உங்களுக்கு ஊறுகாய் போத்தில் எடுத்து தாறதுக்கு

Link to comment
Share on other sites

என்ன சஜீவன் , சும்மா வயித்தெரிச்சலை கிளப்பிக்கொண்டு ...........

தமிழ் சிறி அண்ணா வயுத்து எரிச்சல் என்றால் மருத்துவரை அணுகி ஆலோசனை கேட்கவும்...இப்படியான வருத்தங்கள் எல்லாம் வைத்து இருக்க கூடாதாம்... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியானவர்களிடம் குடும்ப அறிவு இல்லை அல்லது அதைத் தேடிப் பெறுவதற்கான ஆர்வம் இல்லை என்று தேடிய போது மேற்படி பின்னணி உள்ளவர்களிடம் அது குறைவாக உள்ளமை அவதானிக்கப்பட்டிச்சு. அதைத்தான் வரிசைப்படுத்தினன். காரணம்.. அவர்கள் குடும்பம் பற்றிய அறிவின்றியே குடும்பங்களை அமைக்கின்றனர்.

நீங்கள் சொல்வது சரி என்றாலும் எனக்கு தெரிந்த வரையில் நாலு எழுத்து படித்ததுகளும் இங்கை வந்து நல்லது கெட்டது தெரியாமல் திரியுதுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது சமூகத்தில் இன்று அடிப்படை குடும்ப அறிவற்ற பல குடும்பங்களைக் காண முடிகிறது. இதற்குக் காரணம்.. இடம்பெயர்வுகளும்.. கல்வி அறிவைப் பெறும் ஆர்வமின்மைகளும். பணத்தை எப்படியும் சம்பாதிச்சிட்டால் வாழ்ந்திடலாம் என்ற நிலையும். இது ஆரோக்கியமான குடும்ப நிலைக்கு உகந்ததல்ல என்பதுதான் என் கருத்து

நல்ல கருத்து நெடுக்ஸ்.மற்றும் இங்க சமுதாயம் என்பது ஒரு 10குடும்பம் ஒரு இடத்தில் இருந்தால் அது தான் சமுதாயம்.அவைக்க தான் போட்டி.இது தானே இங்க உள்ளபிரச்சனை.மற்றவன் மொக்கு வேலை செய்தால் அது சரியோ தவறோ என்று ஆரய்ந்து பார்க்காமல் தானும் செய்வது.அப்டி செய்யாவிட்ால் அது கவுரவ பிரச்சனை என்றல்லோ நினைக்குதுகள்.தங்களுக்கு சரி என்று பட்டதை துனிந்து செய்யும் அல்லது செய்யாமல் விடும் பக்குவம் இல்லை.ஏன் இந்த நிலை.

Link to comment
Share on other sites

  • 3 months later...

கலியானம் கட்டுவது எதுக்காக?

1. சம்பிரதயதுக்காக சமூகத்துக்காக

(2. பெத்தவங்க தங்களுடைய கடமையை முடிக்கிறதுக்காக.)

Link to comment
Share on other sites

நீங்கள் சொல்வது சரி என்றாலும் எனக்கு தெரிந்த வரையில் நாலு எழுத்து படித்ததுகளும் இங்கை வந்து நல்லது கெட்டது தெரியாமல் திரியுதுகள்.

சரியாக சொன்னிர்கள், இங்கு படித்தவர்கள் படிக்காதவர்கள் இருவருக்குமே காசுதான் முக்கியமா கிடக்கு மற்ற எதையும் பற்றி நினைகிறதில்லை.

எதிர்கால சந்ததிகளின் நிலைதான் ......??????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலியானம் கட்டுவது எதுக்காக?

:lol::lol::lol::lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை பார்திட்டு முடிவெடுங்கோ

என்னப்பா ....... வயித்திலை புளியை கரைக்கிறீங்கள் .

:wub::wub::wub::lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சிறி அண்ணா இன் ப அதிர்ச்சி குடுக்கிறிங்கள்.. :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலியானம் கட்டுவது எதுக்காக?

கொழுப்பை நிரந்தரமாக குறைப்பதற்காக.

ஆமாம் சகீவன் இந்த சந்தேகம் உங்களுக்கு ராத்திரி பன்னிரண்டு மணிக்கு மேலதானே வந்தது? இல்லை அந்த நேரம் தான் இப்பிடியான சந்தேகங்கள் வாற நேரம்.

என்ன சஜீவன் , சும்மா வயித்தெரிச்சலை கிளப்பிக்கொண்டு ...........

கலியாணம் கட்டியவன் ..... ஏன் கலியாணம் கட்டினேன் என்று யோசிப்பான் .

கலியாணம் கட்டாதவன் ..... எப்படா கலியாணம் கட்டுவேன் என்று ஏங்குவான் . :wub:

மச்சான் மச்சான் அதே அதே கலக்கிட்டியல் போங்க, :wub: அப்ப நீங்களும் என்னைபோலதான் யோசிக்கிறிங்கள் போல :wub:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.