Jump to content

முகத்தார் பகிடி


Recommended Posts

முகத்தார்:- (சுன்னாகம் சந்தையில்)"கடைக்காரரே! பத்துக் கிலோ வெங்காயம் வேண்டும். பொடியா சின்ன சின்னதாகப் பார்த்துப் போடுங்கோ. பெரிசாப் போட்டால் அதிக கனமா இருக்கும். என்னால் தூக்கிகொண்டு போக முடியாது."

:lol::lol: :P

Link to comment
Share on other sites

  • Replies 634
  • Created
  • Last Reply

முகத்தார்:- (சுன்னாகம் சந்தையில்)"கடைக்காரரே! பத்துக் கிலோ வெங்காயம் வேண்டும். பொடியா சின்ன சின்னதாகப் பார்த்துப் போடுங்கோ. பெரிசாப் போட்டால் அதிக கனமா இருக்கும். என்னால் தூக்கிகொண்டு போக முடியாது."

:lol::lol::lol:

Link to comment
Share on other sites

முன்னமொருக்கா நானும் சாத்திரியும் ஒரு வேலைக்குப் போவமெண்டு அப்பிளிகேசனைப் போட்டோம் எனக்கெண்டால் உந்த சிங்களப் பாஷை சுட்டுப் போட்டாலும் வராது சாத்திரிதான் சொன்னான் மச்சான் பயப்பிடாதை இன்ரவியுவிலை எல்லாருக்கும் ஒரே மாதிரியான கேள்விதான் கேக்பான்கள் நான் முன்னுக்கு போயிட்டு வந்து உனக்கு விடையை சொல்லித்தாரன் பிறகு நீ போய் சொன்னி எண்டால் பாஸ்பண்ணி விடுவாய் எண்டு அதன் படி இன்ரவியு வந்தது இரண்டு பேரும் போனம் முதலில் சாத்திரிதான் போனான் அவனிடம் கேட்கப்பட்ட கேள்விகள் (தமிழில்)

மனேஜர் : இலங்கைக்கு எப்போ சுதந்திரம் பிறந்தது?

சாத்திரி : கன காலமா நிறையப் பேர் போராடி 1948ல் பிறந்தது

மனேஜர் : குட். . இலங்கையின் பிரதம மந்திரி யார்?

சாத்திரி : அடிக்கடி ஆட்கள் மாறுவதால் சரியாக சொல்லமுடியாது இப்போதைக்கு . பிரேமதாச .

மனேஜர் ; வெரி குட். . இலங்கையின் சனத்தொகையென்ன?

சாத்திரி : ஆராச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன சரியான தகவல் . . கூடிய விரைவில் தெரியவரும்

மனேஜர் : ரொம்ப நல்லம் நீங்;க போகலாம்

வெளியிலை வந்த சாத்திரி என்னைக் கூப்பிட்டு வெரி சிம்பிள் கேள்விகள் மச்சான் எண்டு

கேள்வியையும் விடையையும் சொல்லித் தந்தான் நானும் ரெடியாக பாடமாக்கி யிருந்தேன் என்னைக் கூப்பிட்டார்கள் உள்ளை போனதும் அந்த ஏ.சி குளிரிலை பாடமாக்கின கேள்வியெல்லாம் மறந்துபோச்சு ஆன பதில்கள் ஞாபகத்திலை இருநதிச்சு கேள்வியா முக்கியம் பதில் சொன்ன காணும்தானே எண்டுபோட்டு மனேஜர் கேட்ட கேள்விக்கெல்லாம் டக்….டக் என பதிலைச் சொன்னன் ஆன என்னவோ தெரியலை அடிக்காத குறையா வெளியிலை தள்ளிட்டாங்க இதுதாங்க அவங்க கேள்வியாம் பிறகுதான் தெரிய வந்திச்சு

மனேஜர் : நீPங்கள் எப்போது பிறநதது?

முகத்தார் : கன காலமா நிறையப் பேர் போராடி 1948ல் பிறந்தது

மனேஜர் : உங்களின் அப்பா பெயர் என்ன?

முகத்தார் : அடிக்கடி ஆட்கள் மாறுவதால் சரியாக சொல்லமுடியாது இப்போதைக்கு . பிரேமதாச

மனேஜர் : உமக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?

முகத்தார் : ஆராச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன சரியான தகவல் . . கூடிய விரைவில் தெரியவரும்

Link to comment
Share on other sites

முகத்தாரின் சொந்தக்காரரொருவர் சுண்ணாகம் சந்தையில் முகத்தாரைக் கண்டு கதைத்தார். அப்போ

சொந்தக்காரர்: அட தம்பி இப்ப நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?

முகத்தார் : ஊரிலே அப்பாவிற்கு உதவி செய்து கொண்டிருக்கின்றேன்.

சொந்தக்காரர் : ஓ நல்லவிடயம். அப்பா என்ன வேலை தம்பி செய்கிறார்?

முகத்தார் : சும்மாதான் இருக்கின்றார்

சொந்தக்காரர் : :roll: :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

மனேஜர் : உமக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?

முகத்தார் : ஆராச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன சரியான தகவல் . . கூடிய விரைவில் தெரியவரும்

:lol::lol::lol::D:lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட பாவிகளா.. :lol::lol::lol::D:lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதன் முதலாக விமானத்தில் பயணம் செய்த ஒருவர் பக்கத்தில் இருந்த முகத்தாரை பார்த்து பறந்து கொண்டிருக்கும் இந்த விமானத்தில் திடீரென்று பெட்ரோல் தீர்ந்து விட்டால் என்ன ஆகும்? என்று கேட்டார்

முகத்தார்:- காரைப் போலத்தான். நாம் எல்லோரும் இறங்கி இந்த விமானத்தைத் தள்ள வேண்டி இருக்கும்

Link to comment
Share on other sites

முகத்தார்:- எனக்கு ஞாபகமறதி எண்டு கத்துவா... இப்பபார் நான் வெளியில கொண்டுபோன குடையை பத்திரமா கொண்டந்திட்டன்..

பொன்னம்மா:- மண்ணங்கட்டி நீங்கள்தான் வெளில போகேக்க குடை கொண்டுபோகவே இல்லையே..

முகத்தார்:- :roll: :roll:

Link to comment
Share on other sites

தம்பி இந்த குடைப் பகிடி வரேக்கைத் தான் எனக்கு ஒண்டு ஞாபகத்துக்கு வருகுது...ஒருமுறை நானும் பொண்ணம்மாவும் குடையொண்டு வாங்க கடைக்குப் போணோம் குடையை வாங்கி பொண்ணம்மா விரிச்சுக் கொண்டு வரேக்கைதான் எனக்கொரு யோசனை வந்தது இப்ப மழைவந்தால் எப்பிடித் தெரியும்எண்டு போட்டு டக் கெண்டு குடையை வாங்கி நடுவிரல் பெரிய ஓட்டையொண்டை போட்டுட்டு பொண்ணம்மாட்டைக் குடுத்தன் இனி மழை வந்தால் இதுக்குலாலை பார் உண்டு (கடைக்காரங்களுக்கு இல்லாத மூளை முகத்தாருக்கு இருக்கு பாத்தியலோ)

Link to comment
Share on other sites

தம்பி இந்த குடைப் பகிடி வரேக்கைத் தான் எனக்கு ஒண்டு ஞாபகத்துக்கு வருகுது...ஒருமுறை நானும் பொண்ணம்மாவும் குடையொண்டு வாங்க கடைக்குப் போணோம் குடையை வாங்கி பொண்ணம்மா விரிச்சுக் கொண்டு வரேக்கைதான் எனக்கொரு யோசனை வந்தது இப்ப மழைவந்தால் எப்பிடித் தெரியும்எண்டு போட்டு டக் கெண்டு குடையை வாங்கி நடுவிரல் பெரிய ஓட்டையொண்டை போட்டுட்டு பொண்ணம்மாட்டைக் குடுத்தன் இனி மழை வந்தால் இதுக்குலாலை பார் உண்டு (கடைக்காரங்களுக்கு இல்லாத மூளை முகத்தாருக்கு இருக்கு பாத்தியலோ)

:lol::lol::lol:

Link to comment
Share on other sites

முகத்தார் சின்னபிள்ளையா இருக்கேக்க படிக்கபோனபோது..

ஆசிரியர் : எனது நாய் பற்றி கட்டுரை எழுதிட்டு வரச் சொன்னா, நீ உன்ர அண்ணன் எழுதின அதே கட்டுரைய கொப்பியா அடிச்சிட்டு வந்திருக்கிறாய்?

முகத்தார் : இல்ல சேர். நானும் அதே நாயை பத்தி தான் எழுதி இருக்கிறன். அதால தான் உங்களுக்கு அப்படி தெரியுது.

Link to comment
Share on other sites

ஆசிரியர்: கண்ணகி மதுரையை எரித்ததில் இருந்து நமக்கெல்லாம் என்ன தெரியுது?

முகத்தார்: அந்த காலத்தில தீயணைப்பு படை இல்லயெண்டு தெரியுது.....

Link to comment
Share on other sites

தணிக்கை.

முகத்தார் உங்களுடைய நகைச்சுவை துணுக்குகள் சில நன்றாக இருக்கின்றன. அதே நேரம் இரட்டை அர்த்தம் தொனிக்கும் அல்லது அது போன்ற நகைச்சுவையை தவிர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே?

- மதன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.