Jump to content

முகத்தார் பகிடி


Recommended Posts

ஐரோப்பாவில வெள்ளையன் 800 பேர் இருக்கக்கூடிய பிளேனை செய்துமுடிச்சு வெள்ளோட்டம் விட்டவங்களாம்

எங்கட ஆட்களும் 800 பேர் இழுக்கக்கூடிய தேரை செய்து முடிச்சு வெள்ளோட்டம் விடுகினம்தானே

இதுக்குத்தான் தம்பி முன்னம் சொன்னாங்கள் வெள்ளைக்காரன் நீராவிலை ரயிலையும் கப்பலையும் கண்டு பிடிக்கிறான் எங்கடையாக்கள் அந்த நீராவி ரெக்னிக்கை வைச்சு இட்டலி அவிக்கவும் புட்டவிக்கவும்தான் பழகிக் கொண்டார்கள் எண்டு

Link to comment
Share on other sites

  • Replies 634
  • Created
  • Last Reply

என்ன முகத்தார் இப்படிச் சொல்லிப் போட்டியள்,எங்கட இந்து சமயத்தில சொல்லாதா விஞ்ஞானமா ,விமானமா,

எல்லாம் என்னண்டு அழின்ச்சது எண்டது தான் தெரியேல்ல.

குண்டுச் சட்டிக்க குதிரை ஒட்டிற விஞ்ஞான மெஞ்ஞானிகளுக்கே வெளிச்சம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:roll: :roll: நான் சிரித்தத பார்த்து சிரிக்குறீங்களா :wink:

அப்படி இல்லையே தேர் வெளோட்டம் பற்றி முகத்தாரின் நகைச்சுவையை பார்த்து சிரித்தேன்.. பாவம் நீங்கள் தனியா சிரித்திட்டு இருக்க யாரன் பார்த்தால் தப்பா நினைப்பினமே என்று தான் நான் மேற்கோள் காட்டினேனாக்கும்.. :wink: :lol:

Link to comment
Share on other sites

ஒருநாள் நானும் சாத்திரியும் கொழும்பிலை ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடப் போனம். கை கழுவப் போண சாத்திரியை காணவில்லை 15நிமிஷம் கழிச்சு ஆள் வந்திச்சு. .

முகத்தார் : என்ன சாத்திரி இவ்வளவு நேரமாக் கை கழுவிட்டு வாறாய்? ?

சாத்திரி : இல்லை முகத்தான் சாப்பிட வாற சனத்துக்கு ஒரு பண்பாடே தெரியாமல் இருக்குது

முகத்தார் : எதை வைச்சு இப்பிடிச் சொல்லுறாய்? ?

சாத்திரி க் கழுவுதேயில்லை அதுதான் நான்நிண்டு கழுவிப் போட்டு வாறன். . . .

முகத்தார் : ஜயோ உன்ரை இங்கிலிஸ் அறிவுககு நீ அமெரிக்காவிலை பிறந்திருக்க வேண்டும் சாத்திரி

Link to comment
Share on other sites

ஒருநாள் நானும் சாத்திரியும் கொழும்பிலை ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடப் போனம். கை கழுவப் போண சாத்திரியை காணவில்லை 15நிமிஷம் கழிச்சு ஆள் வந்திச்சு. .

முகத்தார் : என்ன சாத்திரி இவ்வளவு நேரமாக் கை கழுவிட்டு வாறாய்? ?

சாத்திரி : இல்லை முகத்தான் சாப்பிட வாற சனத்துக்கு ஒரு பண்பாடே தெரியாமல் இருக்குது

முகத்தார் : எதை வைச்சு இப்பிடிச் சொல்லுறாய்? ?

சாத்திரி க் கழுவுதேயில்லை அதுதான் நான்நிண்டு கழுவிப் போட்டு வாறன். . . .

முகத்தார் :

:):lol::lol:

Link to comment
Share on other sites

அப்படி இல்லையே தேர் வெளோட்டம் பற்றி முகத்தாரின் நகைச்சுவையை பார்த்து சிரித்தேன்.. பாவம் நீங்கள் தனியா சிரித்திட்டு இருக்க யாரன் பார்த்தால் தப்பா நினைப்பினமே என்று தான் நான் மேற்கோள் காட்டினேனாக்கும்.. :wink: :lol:

:shock: யாரன் பார்த்தால் தப்பா நினைப்பினம் என்று போட்டு எல்லோருக்கும் மேற்கோள் போட்டு காட்டிக்கொடுக்குறீங்களா :evil:

தல அண்ணா சொன்னமாதிரி சமாளிக்கிறதில கெட்டிக்காரர்தான் நீங்கள் :wink: :P

Link to comment
Share on other sites

சாத்திரி : பின்னை என்ன மச்சான் கை கழுவுற இடத்திலை WASH BASIN எண்டு எழுதியிருக்கிறாங்கள் ஒரு சனமும் அந்த BASINக் கழுவுதேயில்லை அதுதான் நான்நிண்டு கழுவிப் போட்டு வாறன். . . .

முகத்தார் :

:P :):lol:

Link to comment
Share on other sites

ஒருநாள் நானும் சாத்திரியும் கொழும்பிலை ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடப் போனம். கை கழுவப் போண சாத்திரியை காணவில்லை 15நிமிஷம் கழிச்சு ஆள் வந்திச்சு. .

முகத்தார் : என்ன சாத்திரி இவ்வளவு நேரமாக் கை கழுவிட்டு வாறாய்? ?

சாத்திரி : இல்லை முகத்தான் சாப்பிட வாற சனத்துக்கு ஒரு பண்பாடே தெரியாமல் இருக்குது

முகத்தார் : எதை வைச்சு இப்பிடிச் சொல்லுறாய்? ?

சாத்திரி க் கழுவுதேயில்லை அதுதான் நான்நிண்டு கழுவிப் போட்டு வாறன். . . .

முகத்தார் :

MUGATHTHAR ¿¢í¸û ´Õ :D:D:D:D

Link to comment
Share on other sites

:P :P :P அடிக்கடி சிரிக்க வைக்கும் முகத்தாருக்கு நன்றிகள். ஏனையோருக்கும் நன்றிகள் :P

Link to comment
Share on other sites

ஓருநாள் வட்டுக்கோட்டைக்கு அலுவலாப் போனன் வழியிலை ஒரு செத்த வீடு நிறையச் சனம் வரிசையா போய் கொண்டிருந்தார்கள் ஒருவர் மிகவும் சோகமாகக் காணப்பட்டார் அவருக்கு கிட்ட போய் மெல்ல விசாரித்தன்

முகத்தார் : தம்பி ஆரடியப்பு செத்தது?

அவர் : என்னுடைய மனைவி ஜயா. . .

முகத்தார் : இளம் வயசு போலக் கிடக்கு எப்படி செத்தவ? ?

அவர் : எங்கடை வீட்டு நாய் கடித்துத் தான்

முகத்தார் : (யோசித்து விட்டு) அப்பு கேக்கிறன எண்டு குறை நினைக்காதை அந்த நாயை 1மாசத்திற்கு இரவல் தர முடியுமோ??

அவர் : பிரச்சனை இல்லை நீங்களும் போய் அந்த வரிசேலை நில்லுங்கோ . .வரிசைப் படிதான் குடுக்கேலும்..

Link to comment
Share on other sites

ஓருநாள் வட்டுக்கோட்டைக்கு அலுவலாப் போனன் வழியிலை ஒரு செத்த வீடு நிறையச் சனம் வரிசையா போய் கொண்டிருந்தார்கள் ஒருவர் மிகவும் சோகமாகக் காணப்பட்டார் அவருக்கு கிட்ட போய் மெல்ல விசாரித்தன்

முகத்தார் : தம்பி ஆரடியப்பு செத்தது?

அவர் : என்னுடைய மனைவி ஜயா. . .

முகத்தார் : இளம் வயசு போலக் கிடக்கு எப்படி செத்தவ? ?

அவர் : எங்கடை வீட்டு நாய் கடித்துத் தான்

முகத்தார் : (யோசித்து விட்டு) அப்பு கேக்கிறன எண்டு குறை நினைக்காதை அந்த நாயை 1மாசத்திற்கு இரவல் தர முடியுமோ??

அவர்

:D:D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:shock: யாரன் பார்த்தால் தப்பா நினைப்பினம் என்று போட்டு எல்லோருக்கும் மேற்கோள் போட்டு காட்டிக்கொடுக்குறீங்களா :evil:

தல அண்ணா சொன்னமாதிரி சமாளிக்கிறதில கெட்டிக்காரர்தான் நீங்கள் :wink: :P

நன்றி.. எப்ப சொன்னாரு தல.. ? :roll: :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பின்ன இந்தனை பெரிய மேற்கோளைப்பாத்து வாசிக்க கஸ்டப்பட்டிருப்பல அப்படியா :wink:

நித்தி அக்கா ஏன் கடவுளை கூப்பிடுரீங்க
Link to comment
Share on other sites

பின்ன இந்தனை பெரிய மேற்கோளைப்பாத்து வாசிக்க கஸ்டப்பட்டிருப்பல அப்படியா :wink:

ஓஓஓ அதுக்குத்தான் கடவுளை கூப்பிட்டவாவா :D:D

Link to comment
Share on other sites

முகத்தார் பகிடியின் சிரிப்புப் போட்டி முடிவுகள் (நல்லாச் சிரித்தவர்கள்)

முதல் பரிசு - செல்வி . அனிதா

இரண்டாம் பரிசு- செல்வன் கவிதன்

இவர்களுக்குரிய பரிசு என்னவெண்று இன்னும் முடிவாகவில்லை

Link to comment
Share on other sites

முகம் நான் குடுகட்டா பரிசை?? வெண்டவர்களுக்கு தினமுரசு வார இதழ் குடுப்பமா?? :? :wink: (எனெண்டால் அந்த குசும்பு பத்திரிகையை ஒருத்தனும் இப்ப வாசிக்கிறானுக இல்லை அதுதான் இப்படியாவது அச்சடிக்கிற பேப்பர்களை விற்கலாம் எண்டு பார்க்கிறன்) :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடவுளே....

அடபாவமே.. கடவுள் வீக்கெண்டிலாவது பிறீயா இருப்பம் என்று இருந்திருப்பார் அந்தாளை விட்டுடாதங்கோ,,,,

:lol: :twisted:

அதை தல அண்ணாட்டத்தான் கேக்கவேணும்

அப்ப ஏன் நீங்கள் சொன்னியள் ஆ

:evil: :wink:

பின்ன இந்தனை பெரிய மேற்கோளைப்பாத்து வாசிக்க கஸ்டப்பட்டிருப்பல அப்படியா

நன்றி.. நீங்களும் வாசித்து பதில் சொன்னதுக்கு.. :wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.