Jump to content

முகத்தார் பகிடி


Recommended Posts

என்ன தல உங்கட அனுபவங்களை எல்லாம் பாவம் முகத்தார் மேல எடுத்துவிடுறீங்கள் போல :wink: :P :P :P :P :P :P

Link to comment
Share on other sites

  • Replies 634
  • Created
  • Last Reply

என்ன தல உங்கட அனுபவங்களை எல்லாம் பாவம் முகத்தார் மேல எடுத்துவிடுறீங்கள் போல :wink: :P :P :P :P :P :P

பாத்தும்மா அடுததாய் ரசிகை பகிடி எண்று ஆரம்பிக்க வேண்டி வரும்...! :wink:

Link to comment
Share on other sites

பாத்தும்மா அடுததாய் ரசிகை பகிடி எண்று ஆரம்பிக்க வேண்டி வரும்...! :wink:

:shock: :shock: :shock: :shock: :shock: :roll: :roll: :oops:

Link to comment
Share on other sites

நானும் அப்படித்ததான் நினைச்சன் ரசி அக்கா அந்த மாணவனையும் வைக்கல் ஏற்றிய சிறுவனையும் பாத்தால் தல அண்ணா மாதிரியேதான் இருக்கு :lol::lol::lol::lol::lol:

நல்லாயிருக்க தலஅண்ணா தொடருங்கள் :P

Link to comment
Share on other sites

ஆகா..வினீத் அண்ணாவுமா? கொப்பி எண்டாலும் பொருத்தமா இருக்கு..என்ன மு.அங்கிள் வரத்தான் கிளைமாக்ஸ் இருக்கு..எப்ப வருவார் எண்டு தெரிஞ்சா..நான் எல்லாரையும் கூட்டிக்கொண்டு வந்து வைச்சிருப்பேன்..எதுக்கு தெரியுமோ..மு.அங்கிள் வினீத் அண்ணாக்கு குடுக்கிற பரிசுகளை பார்க்க.. :lol::lol: :wink:

அத்தோட தல அண்ணாவும்..நன்றாக இருக்கு தொடருங்கள்.. :arrow: :P

Link to comment
Share on other sites

நன்றாய் இருக்கின்றது தலா உங்கள் முகத்தார் பகிடி. பாவம் அங்கிள் வந்து வைக்கோலுக்குள் என்ன தேடினார் என்று சொல்லட்டும்.

Link to comment
Share on other sites

நன்றாய் இருக்கின்றது தலா உங்கள் முகத்தார் பகிடி.  பாவம் அங்கிள் வந்து வைக்கோலுக்குள் என்ன தேடினார் என்று சொல்லட்டும்.

நான் என்ன தேடினது எண்டு அறிய சனம் பாடுகிற பாடு அது வேறையெண்டும் இல்லையம்மா பொண்ணம்மாக்கைவைத் தான் தேடினனான்............. தம்பி தல எல்லாம் றோட்டுக்கு வாற மாதிரிக்கிடக்கு இருக்கிற மானத்தை கப்பல் ஏத்தாட்டி சரி

Link to comment
Share on other sites

நான் என்ன தேடினது எண்டு அறிய சனம் பாடுகிற பாடு அது வேறையெண்டும் இல்லையம்மா பொண்ணம்மாக்கைவைத் தான் தேடினனான்............. தம்பி தல எல்லாம் றோட்டுக்கு வாற மாதிரிக்கிடக்கு இருக்கிற மானத்தை கப்பல் ஏத்தாட்டி சரி

:lol::lol: உங்க கரைச்சல் தாங்காம பாவம் ஆன்டி அதுக்குள்ள சுணை கடிக்க கடிக்க இருந்திருக்குறா..ப..பாவம்... :wink:

:shock: :shock: :shock:

Link to comment
Share on other sites

சண்டிலிப்பாயில் ஒருநாள் ஒரு பையன் வண்டிலுக்கு மேல் வேகமாக வைக்கோல ஏற்றிக் கொண்டு இருந்தான்.. வளியில் வந்த ஒருவர் அவனிடம் தம்பி சின்னப் பெடியனாய் இருக்கிறியே நல்லா வேலை செய்யுறாய் ...! யார் நீ எண்று கேட்க்க

நான் சுண்ணாகத்தில இருந்து வக்கோல் வாங்க வந்த முகத்தாரின் மகன் எண்றார். வேலை வேகத்தை நிறுத்தாமல்...

சுறு சுறுப்பாய் இருக்கிறீயே இரு நானும் வாறன் இரண்டு பேருமாய் ஏத்துவம், நீ நல்லா களைச்சு போனாய் கொஞ்சம் ஓய்வெடுத்தாப் போல உதவி செய்யிறன் எண்றார் வந்தவர்... சின்ன முறைப்போடு பையன் வேலையைத் தொடர்ந்தான்...

அவர் அப்பவும் விடாமல் அப்பு கொஞ்சம் தண்ணியாவது குடி எண்றார்,, அப்பவும் பையன் வேலையை நிறுத்தவில்லை. அவருக்கு கோவம் வந்துவிட்டுது.

இஞ்சபாரப்பு எல்லா வேலையாளுக்கும் ஓய்வு எடுக்க சட்டம் இருக்கிறது. உன்னை அடிமை மாதிரி உன் அப்பர் வளத்திருக்கிறார், எங்க உன்ர அப்பர்... இப்ப கேக்கிறன் நியாயம் எண்றார்..

அதுக்குப் பையன் சொன்னான்.... அவர் வைகோலுக்கு கீழ இருக்கிறார்....!

photo131yq.jpg

இதுதான் முகத்தாரும் அவரின் மகனும் வீடு திரும்பும் போது டன்னின் புலன்(ந)ய்வு பிரிவால் எடுத்த படம்

Link to comment
Share on other sites

மன்னர் ஹரி ஏன் முகத்தாரை கட்டி வச்சு சாட்டையால அடிக்க உத்தரவு போட்டாரு?

மன்னர் ஹரி வரும்போது, ராஜாதி ராஜ, ராஜ கம்பீர, புள்ளி ராஜா வருகிறார் அப்டீன்னு வரவேற்பு கொடுத்தார் அதான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.