Jump to content

முகத்தார் பகிடி


Recommended Posts

  • Replies 634
  • Created
  • Last Reply

சாத்திரி இன்னமொண்டை விட்டுட்டியே ஒரு கலவை மருந்தையும் எல்லோ தந்து நல்லா குலுக்கிப் போட்டு குடிக்கச் சொன்னவர் பாரியாரியார் நான் சும்மா குடிச்சுப்போட பிறகு நீ வந்து என்னை தூக்கி குலுக்கு குலுக்கெண்டு குலுக்கினது மறந்து போட்டியோ.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி இன்னமொண்டை விட்டுட்டியே ஒரு கலவை மருந்தையும் எல்லோ தந்து நல்லா குலுக்கிப் போட்டு குடிக்கச் சொன்னவர் பாரியாரியார் நான் சும்மா குடிச்சுப்போட பிறகு நீ வந்து என்னை தூக்கி குலுக்கு குலுக்கெண்டு குலுக்கினது மறந்து போட்டியோ.......

:lol: :lol: :P

Link to comment
Share on other sites

ஏன்ரை பேரன் சில நாட்களிலை என்னோடைதான் படுக்கிறவன் அண்டைக் கொருநாள் அப்பிடித்தான் இரவு என்னோடை படுத்திருந்தவன் சாமத்திலை திடீரென எழும்பி தாத்தா விசிலடிக்கவேணும் எண்டான் சாமத்திலை யாராவது விசிலடிப்பங்களா? பேசாம படடா எண்டன் திரும்பவும் எனக்கு அரியண்டம் கொடுக்கத் தொடங்கினான் ஏண்டா காலேலை உனக்கு விசிலடிக்கஏலாதா? இப்ப அடிக்கவேணுமெண்டு ஏன் அடம்பிடிக்கிறாய் என எரிந்து விழுந்தன் அவனோ அழத்தொடங்கி விட்டான் சரி நடப்பது நடக்கட்டும் எண்டுபோட்டு பேரனிட்டை சொன்னன் "டேய் சத்தம் கேட்காம மெல்லமா என்ரை காதுக்கை அடி எண்டன்" தறுதலை என்ரை காதுக்கை மூத்திரத்தை பெஞ்சுபோட்டான்

விடிஞ்சதும் தாயிட்டை விசயத்தை சொன்னா அவள்தான் சொல்லிக் குடுத்திருக்கிறாள் ஆட்களுக்கை மூத்திரம் வந்தால் விசில் அடிக்கப்போறன் எண்டு டிசன்ஸ் ஆக சொல்ல வேண்டும் மெண்டு இது எனக்கெங்க தெரியும் காதடைப்பு மாற ஒருகிழமை பிடிச்சுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன முகத்தார் இப்படி துன்பமா போகுது உங்க பிழைப்பு :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
முகத்தாற்றை இராசி அப்படி. lol  lol
என்ன இராசி ...? :wink:
Link to comment
Share on other sites

சாத்திரியும் நானும் ஒருக்கா ஆனைக்கோட்டைக்கு போட்டு மோட்டசைக்கிளிலை வந்து கொண்டிருந்தம் இருந்தாப் போல குறுக்கால ஒரு சின்னப் பெடியன் ஓடினான் நான் சட்டெண்டு பிரேக்கைப் பிடிச்சு நிப்பாட்டிப் போட்டன் சாத்திரிக்கு செரியான ஆத்திரம் பெடியன் மேல கண்டபடி திட்ட வெளிக்கிட்டுட்டார் நான் சொன்னன்

முகத்தார் : சாத்திரி விடு விடு .சின்ன பெடியனைத் திட்டாதை.

சாத்திரி : என்ன முகத்தான் இப்பிடிச் சொல்லுறாய்

முகத்தார் : இல்லை இந்த ஏரியாக்கை நீயும் நானும் எத்தனை தரம் வந்து போயிருப்பம் யார் கண்டது பெடியன் எங்கடை பிள்ளையாயும் இருக்கலாம்

சாத்திரி : :roll: :roll:

Link to comment
Share on other sites

இப்பதானே தெரியுது முகத்தார் ஒரு காலை ஏன் நொண்டி நொண்டி நடக்கிறாரெண்டு. முகத்தாருக்கு தன்ரை புத்தி(குறுக்காலை போறது)பெடியன்னில்லையுமிருக்

Link to comment
Share on other sites

சாத்திரியும் நானும் ஒருக்கா ஆனைக்கோட்டைக்கு போட்டு மோட்டசைக்கிளிலை வந்து கொண்டிருந்தம் இருந்தாப் போல குறுக்கால ஒரு சின்னப் பெடியன் ஓடினான் நான் சட்டெண்டு பிரேக்கைப் பிடிச்சு நிப்பாட்டிப் போட்டன் சாத்திரிக்கு செரியான ஆத்திரம் பெடியன் மேல கண்டபடி திட்ட வெளிக்கிட்டுட்டார் நான் சொன்னன்

முகத்தார் : சாத்திரி விடு விடு .சின்ன பெடியனைத் திட்டாதை.

சாத்திரி : என்ன முகத்தான் இப்பிடிச் சொல்லுறாய்

முகத்தார் : இல்லை இந்த ஏரியாக்கை நீயும் நானும் எத்தனை தரம் வந்து போயிருப்பம் யார் கண்டது பெடியன் எங்கடை பிள்ளையாயும் இருக்கலாம்

சாத்திரி

எப்பா வது கரவெட்டி பக்கம் வந்திங்கள????????????

கனக்க பேர்ட பிள்ளைகள் அப்பா பெயார் மாறி இருகுனம்

Link to comment
Share on other sites

சாத்திரியும் நானும் ஒருக்கா ஆனைக்கோட்டைக்கு

அப்பநீங்களும் லண்டனிலதான் இருந்தனீங்களே.? எங்கட தாத்தாவும் Elephant & Castle(ஆனைக்கோட்டை) ல தான் கள்ளுக்குடிக்கப்போறவர் எண்டு சொல்லுறவர்..... 8) :?

Link to comment
Share on other sites

Elephant & Castle இல் போய் கள்ளு குடிக்கிறவரா ரொம்பத்தான் லொள்ளு :lol:

Link to comment
Share on other sites

தம்பி வசம்பு நான் நொண்டினது கிடக்கட்டும் சாத்திரியார் நொண்டின ஒரு விசயம் ஞாபகத்துக்கு வருகுது.......

சாத்திரி ஒருநாள் இடுப்பைப் பிடிச்சுக் கொண்டு தாண்டித் தாண்டி வந்தார் என்னடா இது நேற்று நல்லாப் போன மனுசனுக்கு என்ன நடந்தது எண்டு கேட்டன்.

முகத்தார் : சாத்திரி என்ன நடந்தது இடுப்பைப் பிடிச்சுக் கொண்டு வாhPர்?

சாத்திரி : அதை ஏன் கேக்கிறாய் முகத்தான் சும்மா சொல்லக் கூடாது பக்கத்தி வீட்டு ராசைய்யாவின் மனுசி என்ன கனம் கனக்கிறாள்

முகத்தார் : ஆகா. . . அங்கை சுத்தி இங்கை சுத்தி கடைசிலை பக்கத்தி வீட்டிலேயே உன்ரை கூத்தை காட்டிப் போட்டாய் போலக் கிடக்கு

சாத்திரி : அட..சண்டாளா பக்கத்தி வீட்டு ராசைய்யாவும் மனுசியும் சண்டை பிடிக்குதுகள் எண்டு விலக்கத் தீர்க்கப் போனன் அவன் மனுசிக்காரியை தள்ளி விட அவள் வந்து எனக்குமேலை விழுந்துதான் இந்த நிலமை . . .கொஞ்சம் விட்டா பிறின்போட்டு ஊருக்கே வித்துப் போடுவாய் போல கிடக்கு. . . .

Link to comment
Share on other sites

ஒரு தடவை முகத்தார் மப்பிலை இரவு ஸ்கூட்டர் ஓடிக்கொண்டு போனார். தூரத்திலை இரண்டு வெளிச்சம்வந்து கொண்டிருந்தது.

முகத்தார் நினைச்சார் சின்னப்புவும் சாத்திரியும் தனித்தனியாக ஸ்கூட்டர் ஓடிக்கொண்டு வாறாங்கள். உவை இரண்டு பேருக்கும் நடுவாலை நான் ஓடிக்காட்டவேணும் எண்டு நினைச்சுக்கொண்டு முகத்தார் படுவேகமாக நடுவாலை போகமுயன்றார். எதிர்ப்பக்கம் வந்தது சின்னப்புவும் சாத்திரியுமில்லை. லொறி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.