Jump to content

முகத்தார் பகிடி


Recommended Posts

  • Replies 634
  • Created
  • Last Reply

சாத்திரி எழுதியது:

சுன்னாகம் நாகம்ஸ் தியேட்டரிலை கிழக்கே போகும்ரயில் படம் ஒடினது முகத்தான் அதை ஒவ்வெருநாளும் தொடந்து 3 காட்சியையும் பாக்க போனான்

சாத்திரி அதுவும் கலரிலை எல்லோ போயிருந்து பாத்தனான் என்ன பிரயோசனம் இரண்டுபேரின் வண்டவாளங்களும் வெளியிலை வருகுது எல்லாத்தையம் சொல்லிப்போடாதை என்ன.....................

அண்டைக்கு ஒரு பெடியன் வந்து என்னட்டை கேட்டான்

பெடியன் : அப்பு நான் ஒரு பெட்டையை லவ் பண்ணிறன் இதை எப்பிடி அவளிட்டை சொல்லுறது எண்டு தெரியலை?

முகத்தார் : எதையும் ஆறப்போடக் கூடாது தம்பி சட்டு புட்டெண்டு பெட்டேட்டை சொல்லிப்; போடு

பெடியன் : அவளுக்கு கிட்டப் போகவே பயமாக்கிடக்கு?

முகத்தார் : அப்ப நேரபோய்; அவளின்ரை அம்மாவைக் கேள்.

பெடியன் : போங்க அப்பு விளையாடுறியள் அம்மான்ரை வயசுக்கு எனக்கெப்பிடி பொருந்தும்

முகத்தார் : அட. நாசமறுந்தவனே அம்மாட்டைபோய் பெண்ணை கட்டித் தரச் சொல்லி கேளண்டா

Link to comment
Share on other sites

முகத்தார் நிறைய பகிடி எல்லாம் சொல்லுறார். நல்ல ஜொலியான வாழ்க்கைதான் போலிருக்கு. எல்லோராலும் இப்படி பகிடி எல்லாம் சொல்லமுடியாது. சோ முகத்தார் உங்கள் வாழ்க்கையில் எப்போதும் சந்தோசத்தையே உணருவீர்கள் அபப்டித்தானே. என்றும் சந்தோஷமாக இருந்து களத்திலும் பகிடி சொல்லி நம்மை சிரிக்க வைக்க தொடர்ந்தும் பகிடிகளை சொல்லுங்கள். நன்றி முகத்தார். :P

Link to comment
Share on other sites

பிள்ளை உமக்கொரு விசயம் தெரியுமோ எந்த நகைச்சுவை கலைஞரின் வாழ்க்கையை எடுத்துப் பாத்தால் மிகுந்த சோகம் நிறைந்ததாகத் தான் இருக்கும் தாங்கள் அடையாத மகிழ்ச்சியை அல்லது சந்தோஷத்தை மற்றவர்களாவது அடைய வேண்டுமென நினைப்பார்கள் என்ன அப்சட் ஆகிட்டீங்களா முகத்தார் அப்பிடியில்லை எப்பவுமே ஜாலியான பேர்வழிதான் (பொண்ணம்மாக்கா வீட்டில் இல்லாதபோது மாத்திரம்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொண்ணம்மாக்கா வீட்டில் இல்லாதபோது மாத்திரம்)

பொண்ணம்மாக்கா வீட்டில இருந்தா .??

Link to comment
Share on other sites

பொண்ணம்மாக்கா வீட்டில இருந்தா .??

பொண்ணம்மாக்கா வீட்ட இருந்தா...முகத்தார் வீட்டுக்கு வெளிய இருப்பார்...போல...! :wink: :P :lol:

Link to comment
Share on other sites

பொண்ணம்மாக்கா வீட்டில இருந்தா இதென்ன பிள்ளை கேள்வி மனுசி வீட்டிலை இருந்தா எங்கை கணணியை தட்டிப் பாக்க விடும் தன்னையெல்லோ..............................

Link to comment
Share on other sites

பிள்ளை உமக்கொரு விசயம் தெரியுமோ எந்த நகைச்சுவை கலைஞரின் வாழ்க்கையை எடுத்துப் பாத்தால் மிகுந்த சோகம் நிறைந்ததாகத் தான் இருக்கும் தாங்கள் அடையாத மகிழ்ச்சியை அல்லது சந்தோஷத்தை மற்றவர்களாவது அடைய வேண்டுமென நினைப்பார்கள் என்ன அப்சட் ஆகிட்டீங்களா முகத்தார் அப்பிடியில்லை எப்பவுமே ஜாலியான பேர்வழிதான் (பொண்ணம்மாக்கா வீட்டில் இல்லாதபோது மாத்திரம்)
உண்மை தானுங்க நகைச்சுவை நடிகர்கள் சார்லிச்சப்ளின், சந்திரபாபு நாகேஸ் போன் றவர்களின் வாழ்க்கை சோகம்தானுங்க
Link to comment
Share on other sites

உண்மை தானுங்க நகைச்சுவை நடிகர்கள் சார்லிச்சப்ளின், சந்திரபாபு நாகேஸ் போன் றவர்களின் வாழ்க்கை சோகம்தானுங்க

அப்ப எங்ட DAN அங்கிள் cornol Karuna(?)அவர்களின் வழ்க்கை எப்படி???இவர்கள் வாழ்கைல நகைச்சுவை நடிகர்கள் தாணே

Link to comment
Share on other sites

முகத்தான் : எட சாத்திரி என்ர வீட்டில எல்லா வேலையையும் பொன்னம்மா தான்ராப்பா பாப்பாள்

சாத்திரி : எட ஆச்சரியமா இருக்கடாப்பா முகத்தான் :P

முகத்தான் : இதிலை என்னடாப்பா ஆச்சரியம் நான் செய்யிறதை அருகில் இருந்து பார்ப்பாள் :!: :wink:

:P :P :P :P :P :P :P :P :P

Link to comment
Share on other sites

இதோடா சின்னப்புவும் தொடங்கியிட்டர் முகத்தாரோடை றீல் விட எதோ என்னாலை நாலு பேர் சிரிச்சு சந்தோஷமாக இருந்தால் அதுவே காணும்

வீட்டிலை மனுசியோடை ஒரே சண்டை அவளுக்கு என்னிலை சும்மா பிழைபிடிக்கிறது தான் வேலை அண்டைக்கொரு விசயம் நடந்தது இதைப் பாத்துப் போட்டுச் நீங்களே சொல்லுங்கோ யாரிலை பிழை எண்டு.

பொண்ணம்மா : என்னங்க நீங்க செரியான மோசம் முன் வீட்டு கந்தையா மாதிரி இல்லைங்க.

முகத்தார் : உண்மைதாண்டி அவனைவிட நான் உயரம் கம்மிதான் அதுக் கென்ன இப்போ??

பொண்ணம்மா : நான் அதைச் சொல்லேலைங்க. அவர் மனுசி பங்கஐத்தை சினிமா கோயில் பீச்; எண்டு கூட்டிக் கொண்டு போறார் நீங்களும் இருக்கிறீயளே??

முகத்தார் : இதுக்கு நான் என்னடி செய்ய 2 .3 தடவை றோட்டிலை கண்டு நானும் பங்கஐத்தைக் கேட்டுப் பாத்தன் வரமாட்டன் எண்டுட்டாள். . .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதோடா சின்னப்புவும் தொடங்கியிட்டர் முகத்தாரோடை றீல் விட எதோ என்னாலை நாலு பேர் சிரிச்சு சந்தோஷமாக இருந்தால் அதுவே காணும்

வீட்டிலை மனுசியோடை ஒரே சண்டை அவளுக்கு என்னிலை சும்மா பிழைபிடிக்கிறது தான் வேலை அண்டைக்கொரு விசயம் நடந்தது இதைப் பாத்துப் போட்டுச் நீங்களே சொல்லுங்கோ யாரிலை பிழை எண்டு.

பொண்ணம்மா : என்னங்க நீங்க செரியான மோசம் முன் வீட்டு கந்தையா மாதிரி இல்லைங்க.

முகத்தார் : உண்மைதாண்டி அவனைவிட நான் உயரம் கம்மிதான் அதுக் கென்ன இப்போ??

பொண்ணம்மா : நான் அதைச் சொல்லேலைங்க. அவர் மனுசி பங்கஐத்தை சினிமா கோயில் பீச்; எண்டு கூட்டிக் கொண்டு போறார் நீங்களும் இருக்கிறீயளே??

முகத்தார்

முகத்தார் அங்கிள் ஒருக்கா உங்கடை பொன்னம்மாவின் விலாசத்தைத் தரமுடியுமோ ? அல்லது ஈமெயில் , எஸ்.எம்.எஸ் வசதிகள் ஏதும் பொன்னம்மாக்காவுக்கு இருக்கோ ?

குடும்பத்திலை குழப்பம் விளைக்கப்போறனெண்டு யோசிக்காதையுங்கோ அங்கிள்.

பக்க வீட்டுப்பெண்களெல்லாம் பயமில்லாமல் திரியினமோ எண்டு கேக்கத்தான்.

:lol::lol::lol::):):)

Link to comment
Share on other sites

நீங்களொண்டு முகத்தார் பக்கத்து வீட்டுப் பெண்களோடு பகிடி விடும்போது அவர்கள் காலில் சப்பாத்து போட்டிருக்கிறார்களா எனப்பார்த்துத்தான் பகிடி விடுவார். செருப்பு போட்டிருந்தால் ஒரு சிரிப்போடு போய்விடுவார். சப்பாத்தென்றால் களட்ட நேரமெடுக்குமாம் செருப்பென்றால் உடனே களட்டிப்போடுவார்களாம். :lol::lol::lol::)

Link to comment
Share on other sites

முகத்தார் அங்கிள் ஒருக்கா உங்கடை பொன்னம்மாவின் விலாசத்தைத் தரமுடியுமோ ? அல்லது ஈமெயில் இ எஸ்.எம்.எஸ் வசதிகள் ஏதும் பொன்னம்மாக்காவுக்கு இருக்கோ ?  

ஆகா........நாட்டிலை எவ்வளவோ பிரச்சனைகள் இருக்குது பிள்ளை ஏங்க முகத்தானின் வயித்திலை அடிக்கப் பாக்கிறியள்

Link to comment
Share on other sites

என்ரை நண்பர் ஒருவர் செரியான வருத்தம் வந்து இருந்தார் டாக்டரிடம் போய் மருந்து எடுக்கச் சொல்லவும் கேட்கவில்லை பிறகு எல்லோரினதும் வற்புறுத்தலினால் போய் மருந்தெடுத்து வந்தார் ஆனால் சாப்பிடவில்லை ஏன் எண்டு போய் விசாரித்தன்

முகத்தார் : ஏண்டா அப்ப டாக்டரை போய் பார்ததாய்?

நண்பர் : டாக்டர் பிழைக்கனுமில்லையா அதனால் தான் போனேன்

முகத்தார் : எதுக்கப்ப மருச்துக்கடையிலை போய் மருந்து வாங்கினாய்?

நண்பர் : மருந்துக்கடைக்காரன் பாவம் பிழைக்க வேண்டாமா?

முகத்தார் : சரி இவ்வளவு தூரம் மருந்தும் வாங்கிப் போட்டு அதை ஏன் குடிக்க மாட்டன் எங்கிறாய்..?

நண்பர் : என்ன முகத்தார் நான் பிழைக்க வேண்டாமா..

முகத்தார் : :roll: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ரை நண்பர் ஒருவர் செரியான வருத்தம் வந்து இருந்தார் டாக்டரிடம் போய் மருந்து எடுக்கச் சொல்லவும் கேட்கவில்லை பிறகு எல்லோரினதும் வற்புறுத்தலினால் போய் மருந்தெடுத்து வந்தார் ஆனால் சாப்பிடவில்லை ஏன் எண்டு போய் விசாரித்தன்

முகத்தார் : ஏண்டா அப்ப டாக்டரை போய் பார்ததாய்?

நண்பர் : டாக்டர் பிழைக்கனுமில்லையா அதனால் தான் போனேன்

முகத்தார் : எதுக்கப்ப மருச்துக்கடையிலை போய் மருந்து வாங்கினாய்?

நண்பர் : மருந்துக்கடைக்காரன் பாவம் பிழைக்க வேண்டாமா?

முகத்தார் : சரி இவ்வளவு தூரம் மருந்தும் வாங்கிப் போட்டு அதை ஏன் குடிக்க மாட்டன் எங்கிறாய்..?

நண்பர் : என்ன முகத்தார் நான் பிழைக்க வேண்டாமா..

முகத்தார்

சரி நீங்கள் பிழைக்கணும் எல்லா அடுத்த நகைச்சுவையை போடுங்க... :wink: :lol::D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன நண்பன் பிழைச்சிட்டான் என்றா முழிக்கிறியள் முகத்தார்? :wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனக்கு தெரிந்த சில சிறிய பென்சன்காரர்கள் (மாதம் 500 இலிருந்து 600 யூரோக்கள் வரை) அங்கே 6 முதல் 9 மாதங்கள் தங்கி வருகிறார்கள். அவர்களுக்கு இது இனி கடினம் தானே? விமான ரிக்கற் மற்றும் விசா செலவு என்று பார்த்தால் வாழ்க்கை இனி இறுகலாம் அல்லவா?
    • குளிப்பா? கிலோ என்ன விலை எனும் சப்பையள் நாளுக்கு நாலு தரம் குளிக்கும் எம்மை பார்த்து மூக்கை பொத்துகிறார்களா? ஜோக்தான். எனக்கும் இதில் கொஞ்சம் நாட்டம் அதிகம்தான். Paco Rabanne 1Million பாவித்துள்ளீர்களா? எனக்கு பிடிக்கும். முன்னர் Gucci Envy for men பிடிக்கும். ஒரு பத்து வருடம் முன் நிறுத்தி விட்டார்கள்.  இப்போ வெறும் போத்தல் நல்ல விலை போகிறது. கடைசியாக பாவித்தது ஒரு 10 மில்லியோடு பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். 
    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை. பிகு 50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.  
    • இணைத்த படம் தெளிவாக இல்லை. கவனம் செலுத்தவும் 😎 @தமிழ் சிறி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.