Jump to content

முகத்தார் பகிடி


Recommended Posts

நகைச்சுவையுள் வந்து சிரிக்காமலா இருப்பது.. சிரிக்க தனே வேணும் ஆ.. சரி நீங்கள் நலமா?

முகத்தார் நலம் என்று தெரியுது... :wink:

அப்ப சரி நல்லா சிரியுங்க அண்ணா :wink:

ம் நான் நலம் அண்ணா.. நீங்களும் நலம் தானே.. :P

Link to comment
Share on other sites

  • Replies 634
  • Created
  • Last Reply

ஒருநாள் சாத்திரி வந்து என்னட்டைக் கேட்டான்

சாத்திரி : முகத்தார் உனக்கு உந்த பேய் பிசாசுகளிலை நம்பிக்கையிருக்கோ?

முகத்தார் : கலியாணம் கட்டமுன்னம் இல்லை இப்ப . :roll: . . . .

சாத்திரி : பேய் பக்கத்திலை நிக்குது எண்டு எப்பிடி அறியுறது?

முகத்தார் : எனக்கு தெரியலையடா. . . .

சாத்திரி : நாய் குரைத்தால் அதை வைச்சு அறியலாம் எண்டு ஒரு கூட்டாளி சொன்னான் உண்மையோ?

முகத்தார் : இருக்கலாம் . . ஏன் இப்ப திடீரெனக் கேக்கிறாய்?

சாத்திரி

:lol: :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப சரி நல்லா சிரியுங்க அண்ணா :wink:

ம் நான் நலம் அண்ணா.. நீங்களும் நலம் தானே.. :P

நன்றி நான் நலம்...

முகத்தார் பொன்னம்மாக்க எப்படி..? சாத்திரியை சாட்டி அவவை தான் சொல்லுறியளோ.. :wink: :lol:

Link to comment
Share on other sites

.இது உண்மையா நடந்ததுங்கோ . .

உங்களுக்குத் தெரியுமா அனேகமான சிங்களப் பெட்டைகளின் பெயர்கள் கா வில்தான் முடியும் உதாணைத்திற்கு இன்டிகா . ரூபிகா . பிரிதிக்கா . சாந்திரிக்கா எண்டு ஒருமுறை நானும் பொண்ணம்மாக்காவும் கொழும்பிலை ஆர்பிகோ சோ ரூமுக்கு போனம் சுத்திப் பாத்துக் கொண்டு வரேக்கை பொண்ணம்மாக்கா ஒரு கிண்ணத்தை எடுத்து பிளாஸ்ரிக்கா எண்டு கேட்டா இதை கேட்ட அங்கு வேலை செய்யிற சிங்களப்பிள்ளை சொல்லச்சு. . ஏயா அத நிவாடு மொனவத ஓன .(அவ இண்டைக்கு லீவு என்ன வேணும்) எண்டு

Link to comment
Share on other sites

அதற்கு நான் என்னசொல்லியிருப்பன் எண்டால் பிளாஸ்ரிக்கா லீவு எண்டால் அவாண்ட அக்கா அண்டா (பெரிய பாத்திரம்) இல்லையோ எண்டு... (என்ன முகம் இதக்கேட்காமல் விட்டுட்டு வந்திட்டீங்களா?? ஓ பொண்ணம்மாக்காள் பக்கத்தில நிண்டவா இல்லை??)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதற்கு நான் என்னசொல்லியிருப்பன் எண்டால் பிளாஸ்ரிக்கா லீவு எண்டால் அவாண்ட அக்கா அண்டா (பெரிய பாத்திரம்) இல்லையோ எண்டு... (என்ன முகம் இதக்கேட்காமல் விட்டுட்டு வந்திட்டீங்களா?? ஓ பொண்ணம்மாக்காள் பக்கத்தில நிண்டவா இல்லை??)

:lol:

Link to comment
Share on other sites

முகத்தான் பேய்க்கு காலும் நிலத்திலை முட்டுறேல்லையாம் மனிசி முனியம்மா எனக்கு அடிக்கேக்கையும் கால் நிலத்திலை முட்டுறேல்லை பறந்து பறந்து அடிப்பாள்

Link to comment
Share on other sites

சாத்திரியார் என்ரை மனிசி முனியம்மாவை எப்ப கூடி மனிசியாக்கினீர் .பக்கத்து வூட்டு குப்பனும் உம்மடை கதையை கேட்டு நித்திரையி்ல்லாமல் திரியறான்......

Link to comment
Share on other sites

யோவ் மதராசி 30வருசமா முனியம்மா எனக்கு மனிசி நீரென்ன புச்சா கதை சொல்லுறீர்

Link to comment
Share on other sites

(என்ன முகம் இதக்கேட்காமல் விட்டுட்டு வந்திட்டீங்களா?? ஓ பொண்ணம்மாக்காள் பக்கத்தில நிண்டவா இல்லை??)

வோய் கம். . .டி. முகத்தான் ஒரு அப்பாவி சும்மா அவனிட்டைபோய் நொய். . நொய் எண்டு கேள்விமேலை கேள்வி கேட்டுக்கிட்டு உனக்கு தில் இருந்தா எங்கிட்டை கேள்.. கும்பகர்ண சப்தே இதுக்கென்ன அர்த்தம் தெரியுமா? லோகத்திலை தப்பு செய்யிறவாளுக்கு நரகத்திலை கொடுக்கிற தண்டனையின் பேரு. கும்பகர்ண சப்தே எண்டால் 4 வயசுபோண கிழவிகளுக்கு மத்திலை உக்கார வைச்சு ஊர்கதை பேசியே கொல்லுறது இத்தோடை கேள்வி கேக்கிறதை நிறுத்திடு இல்லை. .

முகத்தார் : ஏங்க யாருங்க இப்ப பேசினது இங்கு வந்தவுடனை தலை எதோ மாதிரி சுத்திச்சுங்க அப்புறம் என்ன நடந்ததெண்டே தெரியலை

( ஆகா. . .முகத்தானை அந்நியன் பாக்க விட்டது பெரிய தப்பாப் போச்சே. . . )

Link to comment
Share on other sites

அவனவன் கொலை செய்திட்டு எனக்கு அ ந் நியன் வியாதி எண்டப்போறாங்கள்,ம் ... ம் உலகத்தில இருக்கிற பிரச்சனைகளுக்குச் சன்கருண்ட தீர்வு சிரிப்புக்கிடமானது,இதல்லாம் ஒரு படம் எண்டு ....முகத்தான்

Link to comment
Share on other sites

ஓருநாள் சந்திலை நிக்கிறன் புதுச்சோடி ஒண்டு சைக்கிலை போச்சுதுகள் அந்த பெம்பிளை பஞ்சாபி உடுப்புப் போட்டு இருந்தா சைக்கிலைபோகேக்கை காத்துக்கு அந்த பெண்ணோடை துப்பட்டா பறந்து சைக்கில் சில்லுக்கை போகப்பாத்திச்சு முகத்தானுக்கு தானே பெண்ணுங்க கஸ்டப்பட்டா சும்மா இருக்க மாட்டான் உடனே நான் பிள்ளை துப்பட்டா. . பிள்ளை துப்பட்டா எண்டு சொன்னன். எனக்கு பக்கத்திலை நிண்ட பெடியொண்டு என்னை ஒரு மாதிரியா பாத்துப் போட்டு சொல்லுது வோய் பெரிசு துப்பல் வந்தா சைட்டிலை துப்பிறதுதானே இதை விட்டுப் போட்டு துப்பட்டா. . துப்பட்டா எண்டு றோட்டாலை போற சனத்தைக் கேட்டுக் கொண்டு நிக்கிறாய் ......ம்...ம்....நல்லதுக்கு காலமில்லை

Link to comment
Share on other sites

முகத்தார் : சாத்திரி வெளிநாட்டிலை இருந்து விடுமுறைக்கு வாற எங்கட பெண்டுகள் இஞ்சை தங்கட சொந்தங்களை கண்டால் கை எடுத்து கும்பிட்டு அதோட கை குலுக்கிதான் வரவேற்கினம். பாத்தியோ நீ

சாத்திரி : அது வேறையொண்டுமில்லை மச்சான் தமிழ்கலாச்சாரமும் ஐரோப்பிய கலாச்சாரத்தையும் மிக்ஸ்பண்ணிக் குடுக்கினம் அதுதான்

முகத்தார் : நீ வேறை கலாச்சாரம் கிலாச்சாரம் மிக்ஸ்பண்ணேலை. கையெடுத்து கும்பிட்டால் இரண்டு கையிலும் எத்தினை தங்க காப்பு இருக்கு எண்டு தெரியும் கைகுலுக்கினால் எவ்வளவு வெயிற் எண்டு கைகுடுக்கிறவருக்கு புரியும். இது தான் கும்பிட்டு குலுக்கிற சமாச்சாரம்

சாத்திரி: :roll: :lol::lol:

Link to comment
Share on other sites

கொழும்பில ஒரு பெரும் பணக்காரர் அவரது ஐம்பதாவது பிறந்த நாளுக்காக பெரிய பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அதுக்கு VIP முகத்தாரும் போயிருந்தார் அவரது மாளிகையில் இருக்கும் பெரிய நீச்சல் குளத்தில் இரண்டு பெரிய சுறாமீன்கள் நீந்திக் கொண்டிருந்தன. வந்திருந்த விருந்தினர்களைப் பார்த்து அவர் அறிவித்தார்.

"இந்த நீச்சல் குளத்தில் தைரியமாகக் குதித்தது நீந்தி அந்தப் பக்கம் கரையேறும் ஒருவனுக்கு அவன் என்ன கேட்டாலும் தருவேன்"

கொஞ்ச நேர அமைதிக்குப் பின்னர் திடீரென யாரோ தண்ணீரில் குதிக்கும் சப்தம். பார்த்தால் எங்கட முகத்தார் தான். சுறாமீன்களுக்கு போக்கு காட்டி வேகம் வேகமாய் நீந்தி அந்தபபக்கம் கரை ஏறினார். அனைவரும் முதலில் அதிர்ச்சியில் நின்றாலும் பிறகு ஒரே கரகோசம்.

பணக்காரர் சொன்னார். "வாவ். உங்கட தைரியத்தை பெரிதும் பாராட்டுகிறேன். என்ன வேண்டுமோ கேளூங்கள்"

முகத்தார் சொன்னார் "முதல்ல என்னை உள்ள தள்ளி விட்ட நாய் யாருன்னு தெரியனும்"

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.