Jump to content

முகத்தார் பகிடி


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:lol::lol::(:lol: வேறையார் தல சாத்திரியாரா தான் இருக்கும் .. டண் .. புலநாய விட்டு பார்த்தால் சரி :lol:
Link to comment
Share on other sites

  • Replies 634
  • Created
  • Last Reply

:lol::lol::(:lol: வேறையார் தல சாத்திரியாரா தான் இருக்கும் .. டண் .. புலநாய விட்டு பார்த்தால் சரி :lol:

அதுசரி எனக்கு அடி கிடி விழாதுதானே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுசரி எனக்கு அடி கிடி விழாதுதானே!

வெளியை விட்டது நீங்களாச்சே.. முனியம்மாவும் நிக்கிறா.. கவனம் :wink: :lol:

Link to comment
Share on other sites

நான்தான் தள்ளி விட்டனான் ஏனெண்டா என்ரை முனியம்மாவையே உத்து உத்து பாத்து கொண்டு நிண்டான் அதுதான் ஆனா தப்பிட்டான் :lol:

Link to comment
Share on other sites

நான்தான் தள்ளி விட்டனான் ஏனெண்டா என்ரை முனியம்மாவையே உத்து உத்து பாத்து கொண்டு நிண்டான் அதுதான் ஆனா தப்பிட்டான் :lol:

:lol::( :P

Link to comment
Share on other sites

கொழும்பில ஒரு பெரும் பணக்காரர் அவரது ஐம்பதாவது பிறந்த நாளுக்காக பெரிய பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அதுக்கு VIP முகத்தாரும் போயிருந்தார் அவரது மாளிகையில் இருக்கும் பெரிய நீச்சல் குளத்தில் இரண்டு பெரிய சுறாமீன்கள் நீந்திக் கொண்டிருந்தன. வந்திருந்த விருந்தினர்களைப் பார்த்து அவர் அறிவித்தார்.

"இந்த நீச்சல் குளத்தில் தைரியமாகக் குதித்தது நீந்தி அந்தப் பக்கம் கரையேறும் ஒருவனுக்கு அவன் என்ன கேட்டாலும் தருவேன்"

கொஞ்ச நேர அமைதிக்குப் பின்னர் திடீரென யாரோ தண்ணீரில் குதிக்கும் சப்தம். பார்த்தால் எங்கட முகத்தார் தான். சுறாமீன்களுக்கு போக்கு காட்டி வேகம் வேகமாய் நீந்தி அந்தபபக்கம் கரை ஏறினார். அனைவரும் முதலில் அதிர்ச்சியில் நின்றாலும் பிறகு ஒரே கரகோசம்.

பணக்காரர் சொன்னார். "வாவ். உங்கட தைரியத்தை பெரிதும் பாராட்டுகிறேன். என்ன வேண்டுமோ கேளூங்கள்"

முகத்தார் சொன்னார் "முதல்ல என்னை உள்ள தள்ளி விட்ட நாய் யாருன்னு தெரியனும்"

அருமையான நகைச்சுவை :mrgreen: :mrgreen: :lol::lol::lol:

:(:lol::lol:

Link to comment
Share on other sites

முகத்தாரும் அவர் மனைவியும் தியேட்டருக்கு படம் பார்க்கப் போனார்கள். இடைவேளையில் எழுந்து வெளியே வந்து டீ குடித்து விட்டு வரும் முன்னே விளக்கெல்லாம் அணைத்து படம் போட்டு விட உள்ளே வந்த முகத்தார் அந்த வரிசையின் கடைசியில் உட்கார்ந்திருந்தவரிடம் குனிந்து 'நான் வெளியே போகும் போது உங்கட கால மிதிச்சுட்டனா?' என்று கேட்டார். அவனும் கோபமாய் 'ஓமப்பா ஓம்' என்டான். 'அப்ப சரி இது தான் நாங்கள் உக்காந்திருந்த வரிசை. சரிதான்' என்றார் முகத்தார் தன் மனைவியிடம்.

Link to comment
Share on other sites

தம்பி தலை எனக்கப்பிடி ஒருக்கா நடந்தது உங்களை மாதிரி பெடியொண்டு தியேட்டரிலை எனக்குச் செய்ததை இப்ப நான் போலோ பண்ணுறன் அவ்வளவுதான் சரி அந்தக் கதையையும் கேளுங்கோவன்

ஒருக்கா சுன்னாகம் நாகம்ஸ் தியேட்டருக்கு படம் பாக்கப் போயிருந்தேன் கரைசீற் தான் கிடைச்சுது இடையிலே ஒரு பாட்டுசீன் வர ஆட்கள் தம்மடிக்க வெளியிலை போறது வழக்கம்தானே அப்பிடி என்ரை வரிசையிலை இருந்த ஒரு பெடியும் எழும்பி தட்டுத் தடுமாறி போகேக்கை சப்பாத்து காலாலை என்ரை காலை ஒரேமிதி . . .உயிர் போய் வந்திச்சு அதுக்கொரு சொறிகூடக் கேக்காமல் வெளியிலை போட்டான் திரும்பி வரேக்கை என்கிட்டை குனிஞ்சு ஜயா இதாலை போகேக்கை உங்கடை காலையோ மிதிச்சனான் எண்டு கேட்டான் நானும் ஆகா. . . . மனம் உறுத்தியிருக்கு மன்னிப்புக் கேக்கத்தான் வந்திருக்கிறான் எண்டுபோட்டு பரவாயில்லைத் தம்பி இருட்டுக்கை இது சகஜம்தானே எண்டன் அதுக்கு அவன் இருட்டுக்கை எங்கை வரிசையை தவறவிட்டுட்டேனோ எண்டு நினைச்சன் என்கிறான்

அப்ப ஒரு அடையாளத்துக்குத் தான் காலை மிதிச்சுப் போயிருக்கிறானா. . . . . . . . . . . . .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:(:lol: :lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகத்தார் : தோட்டத்துச் செடிகளுக்கு தண்ணீர் ஊத்திட்டியா?

தோட்டக்காரன் : ஐயா! நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது.

முகத்தார் : அதனால் என்ன? குடையைப் பிடித்துக் கொண்டு நீர் ஊற்ற வேண்டியதுதானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடடடா...சின்னப்பு தாத்தாவின் லேவலுக்கு வந்திட்டார் முகம் தாத்தா...:wink:

Link to comment
Share on other sites

அடடடா...சின்னப்பு தாத்தாவின் லேவலுக்கு வந்திட்டார் முகம் தாத்தா

வந்திட்டார்......என்ன வந்திட்டார்...... நீங்கள் எல்லாருமாச் சேர்ந்து கொண்டு வந்திட்டியள் அவ்வளவுதான்... .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகத்தார் : தோட்டத்துச் செடிகளுக்கு தண்ணீர் ஊத்திட்டியா?

தோட்டக்காரன் : ஐயா! நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது.

முகத்தார் : அதனால் என்ன? குடையைப் பிடித்துக் கொண்டு நீர் ஊற்ற வேண்டியதுதானே?

ராகவா நீங்களுமா...? :wink: :lol::lol:

Link to comment
Share on other sites

முகத்தாரிண்ட மனிசி ஒரு நாள் இரவு கண் முளிச்சு பார்த்த போது கட்டிலில் முகத்தார் பக்கத்தில் இல்லை. எங்கே இவர் எனத் தேடிக்கொண்டு வந்த போது ஹாலில்(Hall) அரை இருட்டில் லைட் ஏதும் போடாமல் கதிரையில இருந்து நல்ல ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார்.

"என்னங்கோ யோசிச்சு கொண்டு இருக்கீறீங்கள் இன்னேரம்?"

"உனக்கு ஞாபகம் இருக்கே 15 வருசத்துக்கு முன்னால நாங்கள் ரெண்டு பேரும் காதலிச்சிகிட்டு இருந்தம். அப்ப உனக்கு வயசு 16 தான்"

"நல்லா ஞாபகம் இருக்கு. அதுக்கென்ன இப்ப?"

"இதே தேதில தான் நாங்கள் ரெண்டு பேரும் மதகுக்கு பின்னால முத்தம் கொடுத்துகொண்டு இருக்கேக்க உன்ர அப்பா பாத்துட்டார். ஞாபகம் இருக்கா?"

"அட அந்த தேதிய கூட ஞாபகம் வச்சிருக்கீங்களே?" (இப்போது முகத்தாற்ற மனிசி உண்மையில் நெகிழ்ந்து போய் விட்டார்).

"அதுக்குப்பிறகு உன்ர போலீஸ்கார அப்பா உன்ர சண்டியன் அண்ணன் சின்னப்பு எல்லாரும் சேந்து நான் உடனே உன்னைய கட்டோணும் இல்ல எண்டா மைனர் பிள்ள மனசை கெடுத்துட்டேன்னு கேஸ் போட்டு 15 வருசம் ஜெயில்ல போட்டுடுவம் வெருட்டினது..... ஞாபகம் இருக்கா?"

"ஓமோம். எப்படி அதையெல்லாம் மறக்ககேலும்?" என்றார் மென்மையாக முகத்தாற்ற மனுசி .

"அப்படி நடந்து நான் ஜெயிலுக்கு போயிருந்தா இண்டையொட அந்த 15 வருச தண்டனை முடிஞ்சு நான் சுதந்திரமா வெளில வந்திருப்பேன்" என்றார் முகத்தார் சோகமாக...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகம் தாத்தா இப்படி சொல்றியள் சலிப்பாக? சின்னப்பு தாத்தா லெவல் என்றால் சும்மாவா....தாத்தா சிவாஜி மாதிரி ஜொலிச்ச காலமும் ஒரு காலம்.....பத்துத் தலை அண்ணா தான் பெஸ்ட் பிரண்ட் அப்புவின்....அப்படியே ஆயிரம் பேரப்பிள்ளையள்..ஆனா என்னவோ...இப்ப அப்பு இருந்த இடத்தை தூசி தட்டிப்பார்க்க வேண்டிய நிலை....:cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராகவா நீங்களுமா...? :wink: :lol::lol:

கிடைத்த சந்தர்ப்பத்தில் புகுந்து விளையாடவேண்டியதுதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகத்தார்:- (சுன்னாகம் சந்தையில்)"கடைக்காரரே! பத்துக் கிலோ வெங்காயம் வேண்டும். பொடியா சின்ன சின்னதாகப் பார்த்துப் போடுங்கோ. பெரிசாப் போட்டால் அதிக கனமா இருக்கும். என்னால் தூக்கிகொண்டு போக முடியாது."

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்? ——————————————————— வாக்கு பதிவு சதவீதம் பற்றிய இரு வேறுபட்ட தலவல்கள் வந்ததன் பிண்ணனி. 👇 ———————————— 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம் VigneshkumarPublished: Saturday, April 20, 2024, 20:16 [IST]   சென்னை: தமிழ்நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், சுமார் 24 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு இன்று மாலை தான் இறுதி வாக்கு சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம். வாக்குப்பதிவு: அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பதில் குழப்பமே நிலவி வந்தது. நேற்று மாலை முதலில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாநிலத்தில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். ஆனால், நள்ளிரவில் வெளியான மற்றொரு டேட்டாவில் வாக்கு சதவிகிதம் 69.46% என்று கூறப்பட்டு இருந்தது. இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு முறை இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது. 12, 3 இரண்டு முறை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பல வித கேள்விகளை எழுப்பியது. தாமதம்: எப்போதும் தேர்தல் முடிந்து மறுநாள் காலையே இறுதி நம்பர் வந்துவிடும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலை தான் இறுதி டேட்டா வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 69.45% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாகத் தருமபுரியில்81.48% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. மாவட்ட ரீதியான தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஆனதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தல்களில் நள்ளிரவில் ஒரு டேட்டா வரும். தொடர்ந்து காலை இறுதி நம்பர் வரும். தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் இருந்து இறுதி டேட்டா வர தாமதம் ஆகும். அதுவே இறுதி வாக்கு சதவிகிதம் மறுநாள் வரக் காரணமாக இருக்கும். அதுவும் கூட ஓரிரு சதவிகிதம் மட்டும் மாறுபடும்.. அதுவும் இறுதி நம்பர் அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்துள்ளது. என்ன காரணம்: இந்த இறுதி நம்பர் என்பது நள்ளிரவில் வெளியான டேட்டாவுடன் கிட்டதட்ட ஒத்துப் போய் தான் இருந்தது. ஆனால், மாலை வெளியான டேட்டா உடன் ஒப்பிடும் போது தான் பெரியளவில் முரண்பாடு இருந்தது. காரணம் projecton எனப்படும் அனுமானத்தை வைத்து மாலையில் இறுதி நம்பரை கொடுத்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தாமதம் ஏன்: வாக்குப்பதிவுக்கு புதிய செயலியை அவர்கள் பயன்படுத்திய நிலையில், அதில் இருந்த டேட்டாவை வைத்து புரோஜக்ஷன் அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கொடுத்ததே டேட்டா தவறாகக் காரணமாக இருந்துள்ளது. ஏற்கனவே இப்படி ஒரு முறை தவறு நடந்துவிட்டதால்.. மீண்டும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட வாரியாக பெற்ற தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு இறுதி செய்துவிட்டு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளனர். இதுவே தாமதத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-behind-delay-in-final-polling-percentage-number-in-tamilnadu-599947.html
    • நேற்று 72 ச‌த‌வீம் என்று சொல்லி விட்டு இன்று 69 ச‌த‌வீத‌மாம் 3ச‌த‌வீத‌ வாக்கு தேர்த‌ல் ஆணைய‌ம் அறிவித்த‌து பிழையா..................ஈவிம் மிசினில் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ முடியாது ஆனால் நேற்று ஒரு அறிவிப்பு இன்று ச‌த‌வீத‌ம் குறைஞ்சு போச்சு என்று அறிவிப்பு நாளை என்ன‌ அறிவிப்போ தெரிய‌ல‌ நேற்று அண்ணாம‌லை சொன்னார் ஒருலச்ச‌ம் ஓட்டை காண‌ வில்லை என்று அண்ணாம‌லைக்காண்டி பிஜேப்பிக்கான்டி தேர்த‌ல் ஆணைய‌ம் இப்ப‌வே பொய் சொல்லித் தான் ஆக‌னும் அப்ப‌ 12ல‌ச்ச‌ ஓட்டு குறைந்து இருக்கு  நாமெல்லாம் ந‌ம்பி தான் ஆக‌னும் தேர்த‌ல் ஆணைய‌ம் ச‌ரியாக‌ ந‌டுநிலையா செய‌ல் ப‌டுகின‌ம் என்று😏....................................
    • 100% உண்மை. இந்த குத்தி முறிதலில் - சக யாழ் கள கருதாளர்கள் சீமானை இட்டு பயப்படுகிறார்கள் என்ற கற்பனையும் அடங்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
    • இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌த்தில் அவ‌ர் போட்டியிட‌ வில்லை அண்ணா.................... அவ‌ர் த‌னிய‌ ச‌ட்டம‌ன்ற‌ தேர்த‌லில் தான் வேட்பாள‌றா நிப்பார் அவ்ரின் நோக்க‌ம் பாராள‌ம‌ன்ற‌ம் போவ‌து கிடையாது ச‌ட்ட‌ ம‌ன்ற‌ம் போவ‌து...........................
    • தீப்பொறி ஆறுமுகம்….. நாஞ்சில் சம்பந்த்…….. தூசண துரை முருகன்…. சிவாஜி கிருஸ்ணமூர்த்தி….. சீமான்….. இப்படி ஆபாசம் தூக்கலான மேடை பேச்சால் கொஞ்சம் இரசிகர்களை சேர்கும் தலைமை கழக பேச்சாளர். தமிழ் நாட்டு அரசியலில் இதுதான் இவருக்கான இடம், வரிசை. சிறந்த தலைவர் எல்லாம் - வாய்பில்ல ராஜா, வாய்ப்பில்ல.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.