Jump to content

மெல்பேரன் தமிழ் உறவுகளின் பேரணி மீது சிங்கள காடையர்கள் கொலை வெறி தாக்குதல்! ஐவர் படுகாயம்: ஏழு வாகனங்கள் சேதம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மெல்போன் இளையோரமைப்பிற்கு நன்றிகள். ஈழவன் உங்கள் செய்திகளுக்கும் உங்கள் பணிக்கும் வாழ்த்துக்கள். இந்த தாக்குதலின் மூலம் ஒன்றை அறிந்து கொள்ள முடிகிறது. சிங்களவன் பொறுமையிழந்து பதட்டமடையத் தொடங்கி விட்டான் என்பதும் எமது இலட்சிய கனவினை நாம் நெருங்கிக் கொண்டிருக்கின்றோம் என்பதும் வெள்ளிடைமலையாகவே தெரிகிறது. இளையோர்கள் தமது உணர்வுகளைக் கட்டுப்படுத்தி சிங்கள வெறி நாய்களில் அடாத செயலை அம்பலப்படுத்தி விட்டார்கள். நாமும் அந்த வெறிகொலை நாய்கள் செய்த செயலையே திருப்பிச் செய்திருந்தால் எமது குறிக்கோள் சிதறியிருக்கும். பொறுமைகாத்த மெல்போன் இளையோரமைப்புக்கு மீண்டும் நன்றிகள். இது எமக்கொரு நல்ல சந்தர்ப்பம். பயன்படுத்திக் கொள்வோமாக.

ஜானா

உண்மைதான். நானும் செய்தியை முதலில் பார்த்த போது சிங்களவனை அடித்து நொருக்காமல் விட்டார்களே என வருந்தினேன். எம்மவர்கள் அமைதி காத்ததின் பலன் தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • Replies 122
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவனுக்கு வால் பிடிக்கும் நம்மவர்கள், மற்றும் 1958,1977,1983 ம் ஆண்டுகளை மறந்து போனவர்கள்...அனைவருக்கும் இந்த சம்பவம் ஒரு பாடத்தை உணர்த்தியுள்ளது - சிங்களவர் எப்பொழுதும் எம்மை அடக்கியாள நினைப்பவர்கள்......எமது பூரணமான சுதந்திரமே எமக்கு பாதுகாப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வன்முறை சம்பவம் எம்மை நிறுத்தி விடப்போவதில்லை எம்மை மேன்மேலும் உற்சாகமூட்டி இருகின்றது.எம் உறவுகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி எம்மை மேன்மேலும் ஒற்றுமை படுத்தி இருகின்றது.இனி மெல்பேன் வாழ் தமிழ் இளையோராகிய நாம் இன்னும் வீறு கொண்டு எழுவோம்.பல்சமூகத்தையும் ஒருங்கிணைத்து தொடர்போராட்டங்களை நடத்தி எமது மக்களின் விடுதலைக்கான முழு வேலைப்பாடுகளையும் செய்வோம் என்பது மட்டும் உறுதி.

யாரும் நாம் தாக்கப்பட்டதை அறிந்து கவலைபடவோ கோவப்படவொ தேவையில்லை ஏன் எனின் இந்த தாக்குதலானது எமக்கு சாதகமான விடயங்களையே பெரும்பாலும் உருவாக்கி இருகின்றது.நாம் அணுகியும் திரும்பி பார்காத ஊடகங்கள் இந்த தாக்குதலின் பின்னர் எம்மை தாமாகவே அணுகி இருகின்றது.இந்த தாக்குதல் ஊடகங்களையும் எம்மையும் வலுவாக ஒன்றாக்கி இருகின்றதை மட்டும் எம்மால் உணர முடிகின்றது

Thumbs_up.gif

பாதகத்திலும் அதையே சாதகமாக்கும் புத்திசாலியான, மேம்பட்ட அணுகுமுறை!

Link to comment
Share on other sites

இன்று சிங்களவருக்கு சொந்தமான கடைகள் அடித்து நொருக்கப்பட்டிருகின்றன.இதனை நம்மவர் செய்யவில்லை.

இச்சம்பவம் நடந்தபோது தேசியக்கொடி வைதிருந்ததாக உறுதிப்படுத்தாத தகவல் தெரிவிகின்றது.நேற்று தேசியக்கொடிகள் சில வன்முறையாளர்களால் வன்பறிப்பு செய்யப்பட்டது தெரிந்ததே.இதனை காவல்துறையினரிடம் தெரிவித்து பதிவு செய்யப்பட்டிருகின்றது.தற்போ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று சிங்களவருக்கு சொந்தமான கடைகள் அடித்து நொருக்கப்பட்டிருகின்றன

காப்புறுதி எடுப்பதற்க்காக சிங்களவனே செய்து இருப்பான்.......

Link to comment
Share on other sites

இன்று சிங்களவருக்கு சொந்தமான கடைகள் அடித்து நொருக்கப்பட்டிருகின்றன.இதனை நம்மவர் செய்யவில்லை.

இச்சம்பவம் நடந்தபோது தேசியக்கொடி வைதிருந்ததாக உறுதிப்படுத்தாத தகவல் தெரிவிகின்றது.நேற்று தேசியக்கொடிகள் சில வன்முறையாளர்களால் வன்பறிப்பு செய்யப்பட்டது தெரிந்ததே.இதனை காவல்துறையினரிடம் தெரிவித்து பதிவு செய்யப்பட்டிருகின்றது.தற்போ

Link to comment
Share on other sites

அவுஸ்ரேலிய உள்ளூர் செய்தி நிறுவனங்களில் வரும் அல்லது வந்த செய்திகளை தயவுசெய்து இயன்றவர்கள் இங்கே இணைத்துவிடவும்.

நன்றி

Link to comment
Share on other sites

ஒஸ்ரேலியாவிற்கு சிறீலங்கா கிறிக்கற் குழு விழையாட வரும்பொழுது சிறீலங்காவின் ரீ சேட் போட்டுக்கொண்டு போய் விசிலடிக்கும் டமில்ஸ் பீப்பிளிற்கு இனியாவது ரேசம் வருமா???? விபரங்களிற்கு நன்றிகள் ஈழவன்...

Link to comment
Share on other sites

http://www.tamilwin.com/view.php?2adsUG7fr...5B03b43fDpYUcde

இதை பார்த்த எனக்கே அழுகையாக வருகின்றது.இந்த தாயின் நிலை ????????

கொலைகார சிங்கள வெறியனுகள்

Link to comment
Share on other sites

அவுஸ்ரேலியா மெல்பேர்னில் அமைதியாக நடத்தப்பட்ட தமிழர் பேரணியை அடித்து நொறுக்கிய சிங்களவர்களின் காட்டுமிராண்டித்தனமான செயல் -

மொத்தத்தில் அசிங்கம் அவர்களுக்கு; வெற்றி எங்களுக்கு.

அவுஸ்ரேலியாவிலேயே இப்படி செய்கின்ற சிங்களவர்கள் இலங்கையில் என்ன பண்ணுவார்கள் என்று சர்வதேசம் சிந்தித்து பார்க்காமலா இருக்கும்???

-பருத்தியன்-

Link to comment
Share on other sites

ஈழவன் உங்கள் தளராத முயற்சிக்கு பாராட்டுக்கள். இவ்வளவு காலமும் சிங்கள அரக்கர்களின் தாக்குதலை மட்டுமே காணமுடிந்தது. நேற்று சிங்கள அரக்கிகளின் கோரமுகங்களை காணமுடிந்தது. சிறீ லங்கா காடுகளினுள் கண்காணாமல் இருக்கவேண்டியதுகளை எல்லாம் எப்படி அவுஸ்திரேலியாவுக்கு விமானத்தில ஏற்றி அனுப்பி வைச்சாங்களோ தெரிய இல்லை.

நேற்று மெல்பேர்னில் சிங்களவர் கடைகள் சில தாக்கப்பட்டது என்று செய்தியில சொல்லப்பட்டு இருக்கிது. சிங்கள பண்டாக்கள் தாமே தமது கடையை அடித்து நொருக்கி இருக்கலாம்.

உங்கள் வாகன பேரணிகள் தொடரவேண்டும். நேற்று நடந்ததைவிட பாரிய அளவில மீண்டும் அப்படி செய்யுங்கள்!

Link to comment
Share on other sites

ககககோ போ ........

டம்பி ஈழவன் வேற வேலை இல்லையோ?

சரி அடி வாங்கினவர்களுக்கு பொலிஸ் என்ன சொல்லி அனுப்பினது?????????

அடிச்சவர்களை என்ன செய்தவர்கள்?

இனி செருப்படி வாங்கின இளையோர் புலிக்குட்டிகள் என்ன சசெய்ய போகிறார்கள்?

Link to comment
Share on other sites

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

Link to comment
Share on other sites

எமது பேரணிக்கு தேவையான பனர்களை வடிவமைத்து அதனை உடனடியாக தந்துதவிய வலைஞன் அண்ணா இணையவன் ஆகியோருக்கு மிக்க நன்றிகள்

Link to comment
Share on other sites

சிங்கள காடையர்களின் மேலதிகபடம்.இந்த படத்தை எடுத்தவர் கடுமையாக தாக்கப்பட்டார்.இதனை எடுத்த நண்பர் ஊடகவியலாளர் அணியும் மேலங்கி அணிந்திருந்தார்.அப்போது அவரை தாக்கி கமராவை சேதமமக்க ஆவேசமாக வந்த சிங்கள வெறியர்களிடம் நான் ஊடகவியலலளன் என சொன்னபோதும் தாக்கப்பட்டார் அதனை பார்த்து கொண்டிருந்த வெள்ளையர் ஒருவர் ஊடகவியலாளளரர ஏன் தாக்குகின்றீர்கள் என தடுத்து இருகின்றார்.அந்த வெள்ளையரையும் தாக்கிய சிங்கள இனவெறி நாய்கள் மேலும் நண்பரை தாக்க தொடங்கியது.தன் வலியினை பொருட்படுத்தாது கமராவினை பாதுககக்கும் முகமாக எதிர்பினை காட்டாமல் வயிற்றில் கமராவை வைத்து பத்திரமாக சுருண்டு படுத்து தாக்குதல்களை ததங்கி கொண்டார்.அவரின் கழுத்தில் ஏறி நின்று கொலைவெறி தாண்டவம் ஆடினார்கள் சிங்கள பேய்கள்

P1010218.jpg

P1010217.jpg

P1010223.jpg

P1010222.jpg

P1010211.jpg

P1010208.jpg

P1010207.jpg

தாக்குதலுக்கு இலக்காகிய படம் எடுத்தவர்

P1160526.jpg

P1010220.jpg

Link to comment
Share on other sites

மெல்பேனில் காடையர் (சிங்கள) தான் அதிகம். போதை வியாபரம் செய்பவர்கள்...சிந்திக்க தெரியாதவர்கள்.

அங்கு சில முக்கிய புள்ளிகளுக்கு பணம் குடுத்து இந்த ஆர்ப்பாட்ட்த்தை செய்ய வைத்தது சிறீலங்கா அரசாங்கமாம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேல்பேர்ணில் அதிகளவு சிங்களவர்கள் வாழ்கிறார்கள். அதனால் அவர்களால் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்த முடிந்தது. கனடா, ஐரோப்பிய நாடுகளில் சிங்களவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. எனினும் புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழர்கள் நடாத்தும் கவனயீர்ப்பினைக்குழப்ப சிங்களவர்கள் முயற்சிக்கலாம். நாங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

அவுஸ்திரெலியா, இங்கிலாந்து வாழும் தமிழர்களில் சிலர் சிறிலங்கா துடுப்பாட்ட அணி அந்நாடுகளில் விளையாட வரும் போது சிறிலங்காக் கொடி பிடித்துக் கொண்டு, வாளை ஏந்தும் சிங்கத்தினைப் பொறித்த ஆடை அணிந்து கொண்டு துடுப்பாட்டம் பார்க்கச் செல்கிறார்கள். இனிமேலாவது உணர்ந்து செயற்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

அவுஸ்திரெலியா, இங்கிலாந்து வாழும் தமிழர்களில் சிலர் சிறிலங்கா துடுப்பாட்ட அணி அந்நாடுகளில் விளையாட வரும் போது சிறிலங்காக் கொடி பிடித்துக் கொண்டு, வாளை ஏந்தும் சிங்கத்தினைப் பொறித்த ஆடை அணிந்து கொண்டு துடுப்பாட்டம் பார்க்கச் செல்கிறார்கள். இனிமேலாவது உணர்ந்து செயற்பட வேண்டும்.

விளையாட்டு வேறு அரசியல் வேறு..! :lol:

சரி சரி.. நீங்கள் கொலைவெறியோட பாக்கிறது தெரியுது..! :)

Link to comment
Share on other sites

நல்ல சந்தர்ப்பம் பிரச்சாரத்தை முழுமையாக கைக்கொள்ளுங்கள்

ஆசி தமிழ் இளையோர் பொறுமை காத்து பிரச்சாரத்துக்கு பலம் சேர்த்தது பாராட்டத்தக்கது

ஆனால் பிரான்சில் ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நீங்கள் சீமானின் அநியாயம் மட்டும் தெரிந்த பால்குடி.😂 தமிழ்நாட்டு அரசியலுடன் கலந்த  சினிமா அவலங்களை உங்களுக்காக மட்டுமே இங்கே  கொஞ்சம் கொஞ்சமாக எழுதுகின்றேன் காத்திருங்கள். 😎 யாழ் களமும்,அதன் உறுப்பினர்களும் கிணற்று தவளையல்ல என்பதை நெஞ்சில் நிறுத்திக்கொண்டு காத்திருங்கள்..
    • ஊழ‌ல் கஞ்சா திமுக்கா எத்த‌னை கூட்ட‌னி வைச்சு தேர்த‌ல‌ ச‌ந்திக்குது...................சீமானின் க‌ட்சி த‌னித்து அதை நினைவில் வைத்து இருங்கோ இதே சீமான் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னிக்கு போய் இருந்தால் 1000கோடி காசும் 10 தொகுதியும் குடுத்து இருப்பின‌ம் நாம் த‌மிழ‌ர் 40 இட‌ங்க‌ளில் தோத்தாலும் நேர்மைக்கு கிடைச்ச‌ தோல்வி........................ஊட‌க‌ ப‌ல‌ம் இல்லை ப‌ண‌ ப‌ல‌ம் இல்லை..............ஊட‌க‌ங்க‌ளில் 4ங்கு முனை போட்டி என்று காட்டாம‌ வெறும‌ன‌ 3மூனை போட்டி என்று போடுவ‌து சீமானை வ‌சை பாட‌ 200ரூபாய் கொத்த‌டிமைக‌ளை இற‌க்கி இருக்கின‌ம் கொத்த‌டிமைக‌ள் வேண்டுற‌ காசுக்கு மேல‌ கூவுங்க‌ள் ஹா ஹா 65வ‌ருட‌ க‌ட்சி ஜ‌ரிம்க்கு  200ரூபாய் கொடுத்து அவ‌தூற‌ ப‌ர‌ப்ப‌ விடுவ‌து........................ இப்ப‌டி சொல்லிட்டு போக‌லாம் திமுக்கா ப‌ண‌த்தை ந‌ம்பி தான் தேர்த‌ல‌ ச‌ந்திக்கிற‌து இவ‌ர்க‌ள் ஆட்சிக்கு வ‌ந்து இந்த‌ மூன்று ஆண்டுக‌ளில் எவ‌ள‌வு ஊழ‌ல்க‌ள் க‌ஞ்சா மோசடி பொன்மொடி சிறை போக‌ வேண்டிய‌வ‌ர் தேர்த‌ல் டீலிங்கை பிஜேப்பி கூட‌ பேசி த‌ப்பிச்சிட்டார் சிறைக்கு ப‌ய‌ந்து த‌மிழ் நாட்டில் ம‌றைவுக‌மாய் பிஜேப்பிய‌ திமுக்கா வ‌ள‌த்து விடுது ஹா ஹா.....................................
    • சினிமா காலத்தை வைத்து பார்த்தால் கருணாநிதியே ஆட்சி கதிரையில் அமர்ந்திருக்க முடுடியாது.நீங்கள் விரும்பினால்  படங்களுடன் பூரண விளக்கம் தரப்படும்  ஓகேயா? முதலில் கனிமொழியுடம் தொடங்கவா? ஆதாரம் கேட்டால் படங்கள் போட்டோக்கள் எக்ஸ்சற்றாக்கள் இணைக்கலாம். 😂
    • ஆழ்ந்த இரங்கல்கள். மேலே  ஏராளன் இணைத்த தினக்குரல் பத்திரிகையில் 1933 ஓகஸ்ட்இல் பிறந்த எதிர்வீரசிங்கம் வயது 89 என்று எழுதியிருக்கிறார்கள். 90 என்றுதானே வரவேண்டும்?. அவர் மத்திய கல்லூரியில் படிக்கும் போது இலங்கை சாதனையை முறியடிக்கும் போது ,  கொழும்பில் வெளிவந்த ஆங்கில பத்திரிகை ஒன்றில் இவரது பெயரை எதிர்வீரசிங்க என்று எழுதியிருந்தது. அப்பொழுது மத்திய கல்லூரியின் அதிபர் சிமித் அவர்கள் ‘எதிர்வீரசிங்க அல்ல நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்’  என்று எழுதிய கடிதம் அதே பத்திரிகையில் பிறகு வந்தது.  ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றபின்பு யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து மத்திய கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு ,எதிர்வீரசிங்க அவர்களுக்கு சிறந்த வரவேற்பு பாடசாலையில்வழங்கப்பட்டது.  -  மத்திய கல்லூரியின் பழைய மாணவரான எனது தகப்பனார் சொன்ன தகவல் இவரும் , இவரது சகோதரர்களும் படிக்கிற காலத்தில் மத்திய கல்லூரியில்துடுப்பாட்டத்தில் ஆரம்ப வேகப்பந்தாளராக விளங்கினார்கள் (Opening blower). 
    • அட்லீஸ்ட் விஜயலக்சுமிக்கு செய்தது போல் அநியாயம் செய்யாமல் தன்னை நம்பி வந்த பெண்ணை கண்ணியத்தோடு நடத்தினார் என நினைக்கிறேன்🤣. பதில் விளக்கம் போதும் என நினைக்கிறேன்🤣 ஐயகோ….இரு மாநில ஆளுனர்….ஆட்டுகுட்டி கதையை கேட்டு…
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.