Jump to content

மெல்பேரன் தமிழ் உறவுகளின் பேரணி மீது சிங்கள காடையர்கள் கொலை வெறி தாக்குதல்! ஐவர் படுகாயம்: ஏழு வாகனங்கள் சேதம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் மோசமாக தாக்கபட்டோம். தாக்குதலில் அகப்பட்டவர்களிள் நானும் ஒருவன். திருப்பி தாக்குவதற்கு நாம் முயலவில்லை ஏன் என்றால் நாம் அமைதியான முறையில் அந்த போரட்டதை முன்னேடுத்து இருந்தோம். ஆனாலும் நாமை மோசமாக தாக்கினார்கள். எமது இரத்தம் கோதித்தது. நாமும் திருப்பி தாக்கி இருக்காலம். சிலர் தாக்கியும் இருந்தாதா'கள் ஆனாலும் நாம் அமைதியாக அப்போரட்டத்தினை நடத்தி முடித்துவிட்டோம்.

பொறுமை காத்தது நன்று,

சிங்களவனுடைய வெறியாட்டத்தினை யாராவது தெளிவான முறையில் ஒளிப்பதிவு செய்திருந்தால்,

அதனை வைத்தே அவர்களின் சுயரூபத்தை வெளிச்சம் போட்டுக்காட்டலாம்.

Link to comment
Share on other sites

  • Replies 122
  • Created
  • Last Reply

Sinhalese mob attacks Tamil demonstrators in Melbourne

[TamilNet, Saturday, 04 April 2009, 14:55 GMT]

A group of around 50 Sinhala expatriates, some of them allegedly inebriated, attacked a car-rally demonstration organised by the Eezham Tamil diaspora in Melbourne Saturday noon protesting genocide of their kith and kin in the island of Sri Lanka and demanding immediate end of the war waged by Colombo government. A few Eezham Tamils were injured and their cars were damaged in the attack. One of the attackers also reportedly got injured in the melee.

4_4_09_au_222_78749_445.JPG

The mood of the Sinhala mob that confronted the car rally

The attack is said to have taken place while the cars in the rally were waiting for signal on Exhibition Street. The attackers were reportedly returning from a parallel demonstration by them that took place 2 km away from the junction.

4_4_09_au_056_78753_445.JPG

The Melbourne police had to resort to the use of spray to control the Sinhala mob. ((மிளகு வாயுவை அடித்து பொலிசார் தற்காப்பு தாக்குதலை சிங்களவர் மீது நடத்தினர்..?)

4_4_09_au_177.JPG

Damaged windscreen of a car that carries a sticker:

4_4_09_au_521.JPG

4_4_09_au_169.JPG

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களிடம் சில ஒளிபடங்கள் இருக்கின்றன. நாங்கள் சட்டரிதியான நடவடிக்கைக்கு முயற்ச்சி செய்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரத்தம் கொதிக்கிறது! இந்த நிலமையிலும் அமைதியாக உங்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தி முடித்ததையிட்டு பாராட்டுக்களுடன் சேர்ந்த வாழ்த்துக்கள். நானாக இருந்திருந்தால் இப்படி அமைதி காத்திருப்பேனா என்று தெரியாது...killsinhalamob.gif.

Link to comment
Share on other sites

ஆமாம் என் நண்பர்கள் சொன்னார்கள் விடியோ இருக்காம் அவர்களிடம்... சட்ட நிதியாய் முடிவு எடுக்க போகுறார்களாம்... இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.. சிங்களவர்களின் ஆட்டுழியங்களை காண்பிக்கலாம் நாட்டுக்கு...

Link to comment
Share on other sites

எம்மவர்கள் சிங்களவருக்கு எதிராக நடத்திய வாகன பேரணி மிகப்பெரிய வெற்றி அளித்து இருக்கிறது. அது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இதன் பலன்களை நிகழ்வை ஒழுங்கு செய்தவர்கள் அறுவடை செய்ய தவறக்கூடாது என்பதுதான் இப்போதைய வேண்டுகோள்.

மெல்போனின் சிங்கள குண்டர்கள் எண்று பாரிய பிரச்சாரம் செய்யப்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் வசிக்கும் நாட்டில் எனக்கு முன்னால .. எங்களின் தேசிய கொடிய கேவல படுத்தி இருக்கனும் அல்லது எங்களின் உறவுகளின் கார்ரை உடைச்சு இருக்கனும்.. என்ன செய்து இருப்பேன் என்று எனக்கே தெரியாது :D .....

இங்க ஆர்பாட்டம் நடந்தா சிங்களவன் பாத்துட்டு சும்மா தான் போவாங்கள் .. வம்புக்கு வாரது இல்லை :lol: .. அப்படி வந்தா நாங்கள் சும்மா விட போறது இல்லை :D:wub:

Link to comment
Share on other sites

எங்கு போனாலும் அடிவாங்குவது தமிழன்தான்... வாங்குடா தமிழா வாங்குடா.....

என்ன வசி இப்படி சொல்லி போட்டியள் நம்மளும் திருப்பி அடித்தால் நம்மை அல்லோ இங்க குற்றம் சொல்லுவார்கள்... அவர்களை மாதிரி நம்மளும் மோடர்களா? ஆனால் அடி வாங்கி இருக்குறார்கள்.. இதுக்கு எல்லாம் சேர்த்து குடுக்காமால இருக்க போகுறார்கள்... அதை முக்கிய விடையம்.. பொறுமையே வெற்றியின் ரகசியம் என்று சொல்லுவார்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கு போனாலும் அடிவாங்குவது தமிழன்தான்... வாங்குடா தமிழா வாங்குடா.....

யார் சொன்னது..

சிங்களவன் வேனும் என்ரா நம்ம ஏரியாக்கு வந்து உந்த விளையாட்டை காட்டட்டும் பாப்போம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் பிளேட்ட மாத்திப்போட்டு நியூஸ் போட்டிருக்கான் டெயிலிமிரர் என்ற பேரினவாதிகளின் ஆங்கிலப்பத்திரிகையில்..! :lol::D

Link to comment
Share on other sites

சிங்களவன் பிளேட்ட மாத்திப்போட்டு நியூஸ் போட்டிருக்கான் டெயிலிமிரர் என்ற பேரினவாதிகளின் ஆங்கிலப்பத்திரிகையில்..! :lol::D

இது நடந்த உடனையே சிங்களவர்கள் பிளேட்டை மாற்றி போட்டு விட்டார்கள்... என் நண்பன் எனக்கு போன் பண்ணினான் எல்லாம் சொன்னார்... தன்னோட சிங்கள நண்பருக்கு தொடர்பு கொண்டு உண்மையை சொன்னான் அவர்களுக்கு இடையில் சண்டை அப்புறம் விடியோ இருக்கு நிருபிக்குறம் என்று சொல்லி முடியாதன் சிங்கள பெடியன் நம்பினான்... உடனையே செய்தியை மாத்தி போட்டு விட்டார்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆளை பாருங்கோ ஆட்டு புளுக்கை மாரி.. பெரிய நினைப்பு Arnold Swarzenegger என்று

kk-2.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆளை பாருங்கோ ஆட்டு புளுக்கை மாரி.. பெரிய நினைப்பு Arnold Swarzenegger என்று

kk-2.jpg

உவனை மாபியாவை வைச்சு ****தள்ளிட வேண்டியதுதான்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குழப்பமான செய்திகள் வந்துகொண்டேயிருகின்றன. உண்மையில் நடந்தது என்ன. யாராவது பேரணிக்கு சென்றவர்கள் சொல்லுங்களேன்

சிங்களவர்கள் பேரணியில தமிழர்கள் தாக்கியதாகவும சொல்லுகிறார்களே.. உண்மையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உவனை மாபியாவை வைச்சு ****தள்ளிட வேண்டியதுதான்..! :D

என்னத்துக்கு மாபியாவை அண்னை.. உவன போடுறதுக்கு இந்த குட்டிபையனே போதும் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழும் புலர் இதிலை நான் விடியோ இணைத்து இருக்கன் போய் பாருங்கள் நான் மாத்தி பதிந்து விட்டன்.... எனது நண்பர்கள் சொன்னார்கள் அவர்களும் போய் இருந்தார்கள்.. என் நண்பனின் கார் என்று அவர் இப்பதான் சொன்னார்.. அவர்கள் அடிக்க போகுறார்களாம்..

http://www.youtube.com/watch?v=PN8z4hWGQwg

[b]This video has been removed by the user.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்துக்கு மாபியாவை அண்னை.. உவன **** இந்த குட்டிபையனே போதும் ...

குட்டிப்பையன் அவனுக்கு என்ன நடந்தாலும் நீங்கள் தான் பொறுப்பு சரியா? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டெய்லிமிரரில் பிளேட்டை மாத்திப் போட்டுட்டாங்கள், அவுஸ்திரேலிய ஆங்கிலப் பத்திரிகைகளின் உதவியுடன் உண்மைச் சம்பவத்தையும் அதற்கான ஆதாரமான புகைப்படங்களையும் காணொளிகளையும் வெளியிட அவுஸ்திரேலிய வாழ் நம்மவர்கள் விரைந்து செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எதிர்த்தும் பெற தெரியாது. சேர்ந்தும் பெற தெரியாது.  இரண்டையும் விட சுலபமான வழி என்ன என்பதை நீங்கள் கூறலாமே!    அல்லது நீங்கள்  கூறலாமே!   
    • "வாலிபத்தில் தவற விட்டவைகளை  ... " ஏன் அனுபவித்ததாக இருக்கக் கூடாது?      
    • டிசம்பர் 2014 இல், ஓக்லாண்ட் இன்ஸ்டிடியூட் [Oakland Institute] ஒரு கள ஆய்வு இலங்கையின் வடக்கு கிழக்கில் நடத்தியது. போரின் பின் அதன் நிழலும், போருக்குப் பிந்தைய இலங்கையில் நீதிக்கான போராட்டம் பற்றியது அது [The Long Shadow of War: the Struggle for Justice in Postwar Sri Lanka,] பருந்து போல நிறைந்த இராணுவ சூழலில் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும் துயரங்கள் பற்றியது அது. அத்துடன் பல வழிகளில்  அரசாங்க நிறுவனங்கள், அரசின் ஆசீர்வாதத்துடனும் பாதுகாப்புடனும்  செயல்படுத்தப்பட்ட தீவிரமான நில அபகரிப்பு மீது முக்கிய கவனம் செலுத்தியது.  வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு உத்திகள் மூலம் அரசாங்கம் கையாளும் தந்திரங்களையும் அடக்குமுறைகளையும்  2015 ஆண்டு தங்கள் அறிக்கை மூலம் அம்பலப்படுத்தியது அதில் நில அபகரிப்பு மற்றும் இராணுவமயமாக்கல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு மற்றும் அதன் தொடர்ச்சியான பயன்பாட்டை வெளிப்படுத்தியது.  நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் வன்முறை போன்ற நில அபகரிப்புக்கான பழைய உத்திகளுடன் புதிதாக  புத்த கோவில்கள் அமைத்தல், தொல்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட புதிய முறைகள், பாதுகாப்புகள், உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் சிங்களமயமாக்க சிறப்பு பொருளாதார வலயங்கள் என பல வழிகளில்  வடக்கு மற்றும் கிழக்கு - தமிழர்களின் பாரம்பரிய தாயகம் - கட்டாயத்தால் பறிப்பட்டுக்கொண்டு இருப்பதை எடுத்துக்காட்டியது. கொழும்பில் எந்த தமிழரும் நிலத்தை அபகரித்து குடியேறவில்லை. அது சிங்களவரின் பாரம்பரிய நிலமும் அல்ல. இலங்கையின் மன்னர் ஆட்சியை எடுத்துக்கொண்டால்,       Anuradhapura period (377 BCE–1017) Polonnaruwa period (1056–1232) Transitional period (1232–1505) இங்கு Jaffna Kingdom , Kingdom of Gampola , Kingdom of Kotte , Kingdom of Sitawaka , & Vanni Nadu என் நாம் அறிகிறோம்  The Kingdom of Kandy was a monarchy on the island of Sri Lanka, located in the central and eastern portion of the island. It was founded in the late 15th century and endured until the early 19th century. Initially a client kingdom of the Kingdom of Kotte, Kandy gradually established itself as an independent force during the tumultuous 16th and 17th centuries, allying at various times with the Jaffna Kingdom, the Madurai Nayak dynasty of South India, Sitawaka Kingdom, and the Dutch colonizers to ensure its survival. / கண்டி இராச்சியம் சேனாசம்பந்தவிக்கிரமபாகு என்பவனால் உருவாக்கப்பட்டது (1467- 1815)  கொழும்பு வை எடுத்துக்கொண்டால்  பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், பொ.ஊ. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அதாவது இங்கு சிங்களவர் பெரிதாக இருக்கவில்லை . இது உங்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கலாம் , ஆனால் அதுவே உண்மை . இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் பேச்சு மொழி அதிகமாக தமிழே! 2001 சனத்தொகை கணக்கெடுப்பின்படி கொழும்பு நகர மக்கள் தொகையியல் இன அடிப்படையில் பின்வருமாறு காணப்படுகிறது. இல    இனம்    சனத்தொகை    மொத்த % 1    சிங்களவர்    265,657    41.36 2    இலங்கைத் தமிழர்    185,672    28.91 3    இலங்கைச் சோனகர்    153,299    23.87 4    இலங்கையின் இந்தியத் தமிழர்    13,968    2.17 5    இலங்கை மலேயர்    11,149    1.73 6    பறங்கியர்    5,273    0.82 7    கொழும்புச் செட்டி    740    0.11 8    பரதர்    471    0.07 9    மற்றவர்கள்    5,934    0.96 10    மொத்தம்    642,163    100 இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது 2001 இல் கூட சிங்களவரை விட [41.36] மற்றவர்களின் கூட்டுத்தொகையே கூட! Traveller Ibn Battuta who visited the island in the 14th century, referred to it as Kalanpu. Arabs, whose prime interests were trade, began to settle in Colombo around the eighth century AD mostly because the port helped their business by the way of controlling much of the trade between the Sinhalese kingdoms and the outside world. It was popularly believed that their descendants comprised the local Sri Lankan Moor community, but their genetics are predominantly South Indian [தென் இந்தியர் - ஆகவே தமிழே அங்கு கூடுதலாக பேசப்பட்டுள்ளது]  இதை ஒருக்கா முழுமையாக பாருங்கள். அதைத்தான், இலங்கை அரசு இன்று பின்பற்றுகிறது போல புரிகிறது. Israel’s Occupation: 50 Years of Dispossession  [amnesty international அறிக்கை]   Since the occupation first began in June 1967, Israel’s ruthless policies of land confiscation, illegal settlement and dispossession, coupled with rampant discrimination, have inflicted immense suffering on Palestinians, depriving them of their basic rights.    THE WORST THING IS THE SENSE OF BEING A STRANGER IN YOUR OWN LAND AND FEELING THAT NOT A SINGLE PART OF IT IS YOURS. Raja Shehadeh, Palestinian lawyer and writer     நன்றி 
    • துணிவான தமிழ் அரசியல்வாதிகளான கருணா, பிள்ளையான், டக்கிளஸ், வியாழேந்திரன் போன்று இனிவரும் இளைய தலைமுறையைச் சேர்ந்த துணிவான இளைஞர்கள் பின்வருவனவற்றை செய்வதன் மூலம் அரசுடன் இணைந்துகொள்ளலாம், 1. உரிமை பற்றிப் பேசுவதை முற்றாக நிறுத்துதல். 2. தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்கள் குறித்தோ, மேய்ச்சல் நில அபகரிப்புக் குறித்தோ பேசுவதை நிறுத்துதல். 3. தமிழர் தாயகத்தில் நடைபெற்றுவரும் பெளத்த மயமாக்கல் குறித்த எதிருப்புப் போராட்டங்களை நிறுத்துதல். 4. தமிழர் தாயகத்தின் இருப்புக் குறித்துப் பேசுவதை நிறுத்துதல். 5. போர்க்குற்ற விசாரணை, அரசியல்த் தீர்வு குறித்துப் பேசுவதை நிறுத்துதல். ஆகிய விடயங்களைச் செய்துவிட்டு அரசுடன் இணைந்தால், யாழ்ப்பாணத்தைக் காத்தான்குடியாக மாற்றலாம், மட்டக்களப்பில் ஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு நிகரான பல்கலைக்கழகம் ஒன்றைக் கட்டலாம். தமது தம்பி, அண்ணா, சகோதரிகளுக்கு பணம் பார்க்கும் வியாபாரங்களை எடுத்துக் கொடுக்கலாம். லாண்ட்ரோவரோ அல்லது லாண்ட்குறூசரோ எடுத்து ஓடலாம். இப்படிப் பல விடயங்களைச் செய்யலாம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.