Jump to content

இதையும் கவனத்தில் எடுப்பீர்களா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இதையும் கவனத்தில் எடுப்பீர்களா?

கனடாவின் முக்கிய தமிழ் தொலைக்காட்சி நிலையங்கள் , ஈழத்து உறவுகள் துயரப்படும் இவ்வேளையில் கேளிக்கை காட்சிகளை ஒளிபரப்புகின்றன .உலகமெங்கும் உள்ள தமிழ் உறவுகள் , ஒன்று கூடி பரப்புரை செய்யும் வேளையில் , துயரம் தோய்ந்த முகத்துடன் காணப்படும் வேளையில் இக்காட்சிகள் அவசியம் தானா ? தமிழ் உறவுகளே புறக்கணியுங்கள். நிர்வாகிகளே , தமிழ் ஈழம் சார்ந்த துயரங்களை ஒளிபரப்பு செய்யுங்கள். நம் இனம் அழிந்து கொண்டு இருக்கிறது ....கேளிக்கை நிகழ்வுகள் ஒளி பரப்புகள் தேவை தானா ? நிலைமை கருதி எத்தனயோ கொண்டாடங்கள் ஒன்று கூடும் வைபவங்கள் ரத்து செய்ய பட்டு விட்டன , ஈழத்து உறவுகளே ஒத்துழையுங்கள். யாழ் கள உறவுகளே உங்கள் கருத்தை எடுத்து சொல்லுங்கள். செய்வீர்களா ?

Link to comment
Share on other sites

நிலா அக்கா உங்களைப் போல்தான் நானும் துடித்துக் கொண்டிருக்கிறேன்

உண்மையில் வாய் பேச்சுக்கு மட்டும்தான் இவர்கள் தமிழர் ஊடகங்கள் எண்டும்

தமிழர் நலம் காக்கும் ஊடகங்கள் எண்டும் சொல்லி எக்களை ஏமாற்றி பணம் சம்பாதித்துக்

கொண்டிருக்கிறார்கள். உண்மையில் எல்லா ஊடகங்களும் ஒன்றாக இணைந்து செயல் பட்டிருந்தால்

இன்னும் எவ்வளவோ மக்கள் அணிதிரண்டிருப்பார்கள். ஆனால் ஊடகங்கள் அதை இன்று வரை செய்ய வில்லை

தமிழர்களின் தனித்துவமான ஊடகங்கள் என்கிறார்கள் அதன் அர்த்தம் தான் என்னவோ..........????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்க ஐரோப்பாவில போற GTV ஒரு சினிமாவோ களியாட்ட நிகழ்வோ இல்லாமல் தொடர்ந்து எங்கள் போராட்டத்தை மையப்படுத்தி நல்லா நடத்துகிறார்கள்.

நான் அடிக்கடி திட்டிற தீபம் கூட நேரத்துக்கேற்ப லண்டன் போராட்டத்தை நேரடியாக காட்டிக்கொண்டிருக்கினம்!

ஆனால் ஐங்கரன் நிறுவனம் எடுத்து போடும் கலைஞர் டிவியில இதெல்லாம் கிடையாது! சன்னும் அப்படியேதான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ........தமிழ் மாறன் , பெப்சி .......உங்கள் கருத்துக்கு . கனடா உறவுகளே ...உங்கள் கருத்து .........தெரிவியுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் ஐங்கரன் நிறுவனம் எடுத்து போடும் கலைஞர் டிவியில இதெல்லாம் கிடையாது! சன்னும் அப்படியேதான்!

ஐங்கரன் நிறுவனம் தற்போது தமிழ்நாட்டவருக்கு சொந்தமானது என நினைக்கின்றேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ........தமிழ் மாறன் , பெப்சி .......உங்கள் கருத்துக்கு . கனடா உறவுகளே ...உங்கள் கருத்து .........தெரிவியுங்கள்.

குற்றம் குறை கீறி,கூறுவதைவிட்டு,இந்த வதை தரும் ஊடகங்களை புறக்கணியுங்கள்,தளம் தானாகவே கனியும்.

நயத்தடன் தும்பையூரான்.

குற்றம் குறை கீறி,கூறுவதைவிட்டு,இந்த வதை தரும் ஊடகங்களை புறக்கணியுங்கள்,தளம் தானாகவே கனியும்.

நயத்துடன் தும்பையூரான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்போ  நான் எப்படியும்  தப்பிவிடுவேன் லிஸ்டில் நம்மடை  (Chanel, Dior) சரக்கு இல்லை   வரும் 24 அன்று இலங்கைக்கு 2 மாத விஜயம் யாழ்கள உறவுகள் நின்றால் சந்திக்கலாம் 
    • வணக்கம் வாத்தியார்......! ஆண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ பெண் : சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே தங்க மகன் தேரில் வந்தால் கோடி மின்னல் சூழுதே ஆண் : முத்தை அள்ளி வீசி இங்கு வித்தை செய்யும் பூங்கொடி தத்தி தத்தி தாவி வந்து கையில் என்னை ஏந்தடி பெண் : மோகம் கொண்ட மன்மதனும் பூக்கணைகள் போடவே காயம் பட்ட காளை நெஞ்சும் காமன் கணை மூடுதே ஆண் : மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ சந்திரர்கள் சூரியர்கள் போவதென்ன மாயமோ பெண் : இதமாக சுகம் காண துணை நீயும் இங்கு வேண்டுமே சுகமான புது ராகம் இனி கேட்கத்தான்…. ஆண் : இட்ட அடி நோகுமம்மா பூவை அள்ளி தூவுங்கள் மொட்டு உடல் வாடுமம்மா பட்டு மெத்தை போடுங்கள் பெண் : சங்கத்தமிழ் காளை இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள் சந்தனத்தை தான் துடைத்து நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள் ஆண் : பூஞ்சரத்தில் ஊஞ்சல் கட்டி லாலி லல்லி கூறுங்கள் நெஞ்சமென்னும் மஞ்சமதில் நான் இணைய வாழ்த்துங்கள் பெண் : பள்ளியறை நேரமிது தள்ளி நின்று பாடுங்கள் சொல்லி தர தேவை இல்லை பூங்கதவை மூடுங்கள் பெண் : சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணுமே இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ .......! --- மீனம்மா மீனம்மா ---
    • ஆஹா....அற்புதம்......அற்புதம்......!  😂
    • பாகவலி நாட்டினிலே .....அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்........!   😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.