Jump to content

அன்புடன் வணக்கம்


Recommended Posts

எனது பெயர் ஸ்னைப்பர். வித்யாசமாக இருக்குதா? தற்போதைக்கு வன்னியில் நான் அப்படித்தான் இருக்கனும்னு ஆசைப்படறேன்.

தமிழ்நாட்டின் நீலமலை என் பிறப்பிடம். கோவை வளர்ப்பிடம்.

தமிழுக்காக உயிர் தரும் பக்குவமடைந்த மனமுடையவன்.

இப்போதைக்கு இவ்வளவுதான் சரிங்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ வாங்கோ ஸ்னைப்பர்.

உங்க பெயர் வித்தியாசந்தான் . பிரச்சனையில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக ஆர்வமாக் கலந்து கொள்ள விரும்பும் சினைபர் க்கு வணக்கம் ......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் , வாங்கோ ஸ்னைப்பர் . :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாரும் சினைப்பர்

அது சரி உங்க துப்பாக்கியில் தோட்டா இருக்குதா?? :):D:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாரும் சுனைப்பர் வந்து கலக்கும் ஆமா யாரை சுசுசுனைப்பன்னப்போறியல்

Link to comment
Share on other sites

நல்லது முனிவர் கல்லை பெண்ணாக்கும் போது ஒர் தோட்டாவாக மாற்றி தேவைபடும் நேரத்தில் தரமாட்டேன் என்று கூறிவிடவாப் போகிறீர்கள்? - திருநெல்வேலிக்கே அல்வாவா? துப்பாக்கிக்கே தோட்டாவா? முனிவருக்கே சாபமா?

சேகுவாராவிற்கு அன்பு கலந்த நன்றிகள் - உங்கள் கேள்விக்கு விடை அறிமுகத்திலேயே உள்ளது.

நன்றிகள் நிலாமதி - மிகவும் அருமையான பெயர் - நன்றாக தேடி வைத்துள்ளீர்கள் போலும்.

நல்லது தமிழ் சிறி. தற்கால போராட்டங்களில் அனுபவம் எப்படி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாருங்கள் வந்து கருத்துக்களால் தாக்குங்கள்...

Link to comment
Share on other sites

மிகவும் நன்றி ரகசியாசுகி...உங்கள் ஆக்கத்தினை கேட்கிறேன் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்.

நிச்சயமாக களம் ஏதாலிருந்தாலும் என்னெ!

Link to comment
Share on other sites

வருக sniper... குறிப்பார்த்துக்கொண்டேதான் வந்திருக்கிறீர்கள்... உங்கள் குறி தவறாமல் சென்றடைய வாழ்த்துக்கள்...

Link to comment
Share on other sites

வணக்கம் வாங்கோ வாங்கோ

உங்கள் ஆக்கங்கள் யாழில் வலம்வரட்டும்

Link to comment
Share on other sites

நன்றி உறவுகளே!ஏதோ நீங்களெல்லாம் ஆதரவும் ஊக்கமும் தந்தால் வலம் வருவோம்.

Link to comment
Share on other sites

உங்கள் வாழ்த்தின் படி நல்ல எழுச்சியை செய்து போராட்டங்களை மென்மேலும் குவியப்படுத்துவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாங்கோ சினைப்பர்.

எதையாச்சும் சுட்டு பழக்கமா?

Link to comment
Share on other sites

மெய்யாலுமே குறிவைத்து சுடுவதில் இயற்கை நல்ல திறமையை தந்துள்ளது....வாய்ப்பு கிடைத்தால் சரத் - கோத்தபாயா - மஹிந்த அண்ட் கோ இவர்களை தூக்கிவிடுவேன். கூடவே தமிழ் துரோகிகளையும் சேர்த்துதான்.

Link to comment
Share on other sites

மெய்யாலுமே குறிவைத்து சுடுவதில் இயற்கை நல்ல திறமையை தந்துள்ளது....வாய்ப்பு கிடைத்தால் சரத் - கோத்தபாயா - மஹிந்த அண்ட் கோ இவர்களை தூக்கிவிடுவேன். கூடவே தமிழ் துரோகிகளையும் சேர்த்துதான்.

வணக்கம் சினைப்பெர்!!!

கோத்தரை மட்டும் போட்டிடாதிங்கப்பா :wub: உங்கடை இலக்குக்கை அவரை வைப்பது நல்லாப் படேல்லைப் பாருங்கோ :lol: எங்கடை பெண்களே அவருக்கு இலக்குப் பாத்திருப்பீனமெண்டு நினைக்கிறன். வீரம் செறிந்த விடுதலைப் போரில் பெண்களை ஆயுதமேந்த வைச்சதே அரச பயங்கரவாதிகளின் தமிழ்ப்பெண்கள் மீதான அடாவடித் தனங்கள்தான் அதிலொரு அம்சமாக கோத்தற்றை அண்மைய கருத்தும் உள்ளடங்கும். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மெய்யாலுமே குறிவைத்து சுடுவதில் இயற்கை நல்ல திறமையை தந்துள்ளது....வாய்ப்பு கிடைத்தால் சரத் - கோத்தபாயா - மஹிந்த அண்ட் கோ இவர்களை தூக்கிவிடுவேன். கூடவே தமிழ் துரோகிகளையும் சேர்த்துதான்.

எனக்கென்னமோ தூக்கிறதை விட கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்கிறது தான் நல்லம் போல

எனக்கும் கட்டிப் பிடிக்க ஆசை யாராவது வாய்ப்பு தந்தால் :lol: :lol:

Link to comment
Share on other sites

நல்லா சொன்னீங்க நேரத்துக்கு....உண்மையில் என்னைவிட எங்கள் சகோதரிகள் அப்பணியை செய்வது பொருத்தம் தான்.

Link to comment
Share on other sites

தேவைதான்! எங்க ஊரில தூக்கறதுன்னா பாவம் நீங்க நினைக்கற மாதிரியும் இல்லை - கட்டிப் பிடிக்கற மாதிரியும் இல்ல ராசா... விவரம் தெரியாம மாட்டிக்காதீங்க...

Link to comment
Share on other sites

என்ன முனிவரே கேள்வியை மட்டுந்தான் கேட்ப்பீர்களா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • பதில் 9 புள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது.
    • என்றுமே உண்மையாக இருந்தால் இந்த உலகில் வாழ்வது மிக சிரமம்.
    • நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக  எரிபொருள் விநியோகஸ்தர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது.    எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின்  வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாளை முதல் செலுத்த வேண்டிய வற் வரி இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியாகும். அதற்குரிய வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும்.   அவ்வாறு செலுத்தப்படாது விட்டால் எரிபொருள் நிலையங்களின் அடுத்தக்கப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். கடந்த 3 மாதங்களாக இந்த பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம். எனினும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும்.     இந்த VAT வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள் கூட 10 லட்சத்திற்கும் அதிக VAT வரி செலுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   https://tamilwin.com/article/fuel-shortage-in-the-country-1713508148?itm_source=article
    • தனிப்பட்ட செல்வாக்கு? அதே போல் கன்யாகுமரியில் பொன் ராதா வுக்கும் வாய்பிருப்பதாக தெரிகிறது.    
    • எங்களுடைய கட்சியின் பலம் பலவீனங்களை நாங்கள் சொல்லிக் கொண்டே இருப்பதில் அர்த்தமில்லை என்று தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்(S.Shritharan) தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது தமிழரசுக் கட்சிக்குள்ளே பல இடைவெளிகள் அதிகரித்திருக்கின்றன என்பது உண்மைதான். திகதியை மறுத்த சுமந்திரன் அடுத்தடுத்த கலந்துரையாடல்கள் ஜனவரி மாதம் 10ஆம் திகதி நாங்கள் கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் ஒன்றினை கொழும்பில் உள்ள சம்பந்தன்(R.Sampanthan) ஐயாவின் வீட்டிலே நடத்தியிருந்தோம்.                                சில முரண்பாடான நிலைகள் தொடர்பில் இதன்போது கலுந்துரையாடப்பட்டது. இதனையடுத்து தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட்ட நான் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்(M.A.Sumanthiran) மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஷ்வரன் உள்ளிட்டோர் மறுதினம்(11 ஜனவரி) என்னுடைய நாடாளுமன்ற உறுப்பினருக்கான இடத்தில் கலந்துரையாடியிருந்தோம். அதன் பின்னர் மத்திய செயற்குழு கூட்டம் தொடர்பில் நான் ஒரு திகதி கூறியிருந்தேன். சுமந்திரன் அதனை மறுத்து மற்றுமொரு திகதி குறிப்பிட்டார். எனினும் மத்திய செயற்குழு கூட்டம் நிறுத்தப்பட்டது. மாவை சேனாதிராஜா தான் நிறுத்தவில்லை என்று தெரிவித்ததுடன், மருத்துவர் சத்தியலிங்கம் பேசும் நிலையிலேயே இல்லை. இதற்கிடையில் பல நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எங்களுக்கு எதிராக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. எங்களுக்கான நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம் என தெரிவித்தார்.    https://tamilwin.com/article/ilangai-tamil-arasuk-katchi-current-issues-1713545072
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.