Jump to content

றோவின் நிகழ்சிநிரலில் பிபிசி தமிழோசை: புலிகளின் குரல்


Recommended Posts

றோவின் நிகழ்சிநிரலில் பிபிசி தமிழோசை: புலிகளின் குரல்

பிபிசி தமிழோசையில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனை இந்தியாவுடனான பேச்சுக்கள் தொடர்பிலே ஒரு நேர்காணல் கண்டிருந்தது. அதில் சம்பந்தன் மிகத் தெளிவாகவும், கோபமாகவும், ஆவேசமாகவும் தமிழ் மக்கள் கொல்லப்படுதல், பாதிக்கப்படுதல் தொடர்பிலே தெரிவித்திருந்தார்.

இதில் சில சிண்டு முடிதல்களை திட்டமிட்டு பிபிசி கைக்கூலி ஊடகவியலாளர்கள் மேற்கொண்டிருந்தனர். அதாவது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்தும் நடவடிக்கைகளிலும், தமிழீழ விடுதலைப்புலிகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் பிளவுபடுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.

குறிப்பாக தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு. நடேசன் அவர்கள் தெரிவித்தது என்று சொல்லி ஒரு கருத்தை இரா.சம்பந்தன் அவர்களிடம் 'நாங்கள் இந்த தகவலை உங்களுக்கு தருகிறோம்' என்று சொல்லியே பிபிசியின் அந்த ஊடகவியலாளர் தெரிவித்திருக்கிறார்.

ஆக இந்த பிபிசி தமிழோசை என்கின்ற நாசகார ஊடகம் ஒட்டுமொத்தமாக தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை சிதைக்கின்ற நோக்கத்தை கொண்டதாக நகர்கின்றது என்பதை நாங்கள் தெளிவாகப் பார்க்கலாம்.

ஆகவே இந்த பிபிசி தமிழோசை என்ற ஊடகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிளவுகளை ஏற்படுத்துதல், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் பிளவுகளை எற்படுத்துதல் போன்ற நாசகார நடவடிக்கைகளை திட்டமிட்டு மேற்கொள்கின்றது என்பதை நாங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

ஆகவே இது தொடர்பாக எங்களுடைய தமிழ் மக்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் கூட மிகத் தெளிவாக இருக்க வெண்டும்.

பிபிசி தமிழோசை இந்தியாவின் றோ புலனாய்வுக் குழு வைத்திருக்கின்ற நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் பெரிய ஒரு வலையை விரித்திருக்கின்றது! இந்த வலையில் எவன் சிக்கக்கூடாது என்பதை நாங்கள் தெளிவாகக் காட்டியிருக்கிறோம்.

பிபிசி தமிழோசையின் நிகழ்ச்சி நிரல் பிபிசியினுடைய நிகழ்ச்சி நிரல் என்று யாரும் சொன்னால் அது மிகவும் பொய்யான கருத்தாகும்! ஏனென்று சொன்னால் பிபிசி சிங்கள ஓசை (சந்தேசிய) எனப்படுவது சிறீலங்கா அரசாங்கத்தினது இன அழிப்பு நடவடிக்கைக்கெதிராகவும், சிறீலங்கா அரசாங்கம் செய்கின்ற அட்டூழியங்களுக்கு எதிராகவும் வெளிப்படையாகக் குரல் கொடுக்கின்றது. இதனுடைய செய்திகள் ஆய்வுகள் எல்லாவற்றிலும் இதனை வெளிப்படையாகக் கூறுகின்றது!

சிறீலங்கா அரசாங்கம் புரிகின்ற இந்த அட்டூழிய நடவடிக்கைகளுக்கு ஆதரவாக பிபிசி சிங்கள சேவை செயற்படவில்லை! அதனால் பிபிசி சிங்களச் சேவை சிறீலங்காவின் புலனாய்வுத்துறையின் ஆசீர்வாதத்துடன் செயற்படுகின்றது என்ற கருத்து இங்கு உடைபடுகின்றது!

ஆக அங்கு பிபிசி சிங்கள சேவை தனக்கான ஒரு நிகழச்சி நிரலை வைத்திருக்கின்றது!

இங்கு பிபிசி தமிழோசை பிபிசி நிறுவனத்தின் நிகழ்ச்சி நிரலுக்கப்பால் றோவினுடைய, இந்தியாவின் புலனாய்வு அமைப்பான றோவினுடைய: தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தினை உடைக்க வேண்டும் என்கின்ற றோவினுடைய நிகழ்ச்சி நிரலை கைக்கொள்கின்றது!

இதற்காக சிறீலங்கா அரசாங்கத்தினுடைய கையூட்டை (பணம்) பிபிசி தமிழ் ஓசையின் சில ஊடகவியலாளர்கள் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள

Link to comment
Share on other sites

இதற்கு முதல் நாளிதள் நாளியில் புல்மோட்டையில் தமிழ் மக்களை BBC தமிழ் பேட்டி எடுத்த முறையையும் சொன்ன செய்தியையும் பற்றி பேசி இருந்தார்கள்....

இண்று இலங்கைக்கான BBC உலக சேவையின் பிரதான நிருபராக RAW வின் கூலி 'அன்பரசன் எத்திராஜ்' இருக்கிறார்... அதோடு தமிழ்ச்சேவையின் சுவாமிநாதன் நடராஜனும் சேர்ந்து கொண்டு உள்ளார்... நீண்டகாலமாக இவர் சோடிக்க பட்ட கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவராகவும், தமிழின அழிப்பர்களின் குரலாகவே செயற்பட்டு வருபவர்... சிங்கள அரசின் குரலாக செயற்பட்டு வரும் சக்திகளின் குரல்தான் BBC தமிழ் இருந்து வந்தது , இப்போது அன்பரசன் எத்திராஜ் என்பவர் உலக சேவைக்கு வந்தமையால் முழுமையான BBC யும் மாறிவிடும் அபாயம் இருக்கிறது...

புலம்பெயர்ந்த தமிழர்கள் இவர்களின் சோடிப்புக்களுக்கு எதிரான பரப்புரைகளை வேகமாக செய்ய வேண்டியது கட்டாயமாகின்றது...

Link to comment
Share on other sites

தயா நீங்கள் சொன்ன செய்தியை நானும் கேட்டிருந்தேன்! இவர்கள் பற்றி பிபிசி உலகசேவைக்கு புகார் செய்ய முடியாதா??

Link to comment
Share on other sites

முன்னர் இணைக்கப்பட்டிருந்தாலும் மீளவும் திரு யோகி அவர்களின் செவ்வி இணைக்கப்படுகின்றது.

நன்றி: புலிகளின் குரல்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=56164

Link to comment
Share on other sites

யாராவது பி.பி.சியின் மின் அஞ்சல் முகவரி இருந்தால் தருவீர்களா? (தமிழ் சேவை அல்ல).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாராவது பி.பி.சியின் மின் அஞ்சல் முகவரி இருந்தால் தருவீர்களா? (தமிழ் சேவை அல்ல).

This BBC complain page

http://www.bbc.co.uk/complaints/

BBc tamilosai

http://www.bbc.co.uk/tamil/institutional/contactus.shtml

Link to comment
Share on other sites

நன்றி முல்லைமைந்தன். தமிழ் சேவைக்கு பதில் எழுதுவது எருமை மாட்டில் மழை பெய்வதற்கு சமன் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

பி.பி.சி தமிழோசையின் இவ்வாறான விசமத்தனமான செயல்கள் கண்டனத்துக்குரியது. ஆனாலும் தமிழர்களுக்கு ஆதரவாக பல முன்னணி சர்வதேச செய்தி நிறுவனங்கள் மாற்றம் பெற்றுவருகின்றன என்பது ஆறுதல் அளிக்கின்றது.

எத்தனை நாளைக்குத்தான் ஏமாற்றுவார்கள்???

Link to comment
Share on other sites

தமிழ் தேசிய வானொலிகள் என்று கூறிக் கொள்கின்ற கனடாவில் இருந்து இயங்கும் பல வானொலிகள் இந்த பி.பிசி தமிழோசையை இங்கே நேரடியாக ஒலிபரப்புச் செய்து கொண்டிருக்கிறார்கள். கேட்டால் நடுநிலமையில் நிற்கிறோம் என்று சாட்டு வேறு.

Link to comment
Share on other sites

  • 1 month later...

இப்பத்தான் பீபீசீ புலிகளின் உத்தியோகபூர்வ வானொலி ஆகிவிட்டதே..!!!! இனி என்ன எல்லாரும் இதையே கேளுங்கோ. :wub:

Link to comment
Share on other sites

இப்பத்தான் பீபீசீ புலிகளின் உத்தியோகபூர்வ வானொலி ஆகிவிட்டதே..!!!! இனி என்ன எல்லாரும் இதையே கேளுங்கோ. :wub:

எல்லாமே அவன் செயல் வசி அதிகமாக கற்பனை வளர்காதீர்கள்.

இந்த நிலை சில நேரம் விரும்பி உருவாக்கப் பட்டது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
    • எழுதுங்கள்…எதோ நான் பானுமதி, விஜி, பாத்திமாவோடு டீலில் இருந்தமாரி போகுது கதை🤣. நான் எப்போதும் சீமானை என்ன சொல்வேன்? சின்ன கருணாநிதி….. சின்ன கருணாநிதியே இவ்வளவு கேலவலமானவர் என எழுதும் எனக்கு பெரிய கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின், ஜெ., சசி, உதய் எல்லாரும் அதை ஒத்த கள்ளர்கள் என்பது தெரியாமலா இருக்கும். உங்களையும் சகாக்களையும் போல சீமான் மட்டும் தங்கம், ஏனையோர் பித்தளை என பசப்புபவன் நான் இல்லை. இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள் என்பது நான் 1ம் நாளில் இருந்து எழுதி வருவதே. பிகு நல்ல சுவாரசியமாக படத்தோடு எழுதுங்கள். சும்மா “சரோஜா தேவி” பலான கதைகள் போல தெறிக்க விடுங்கள்🤣.  ஆவலோடு காத்திருக்கிறேன்🤣 ஆருக்கு தெரியும். ஆம் என்கிறனர் விஜி. இல்லை என்கிறார் அண்ணன். 
    • சீமான் விஜலட்சுமியின் சட்டப்படியான கணவரா?
    • என்ன அண்ணை இது…..ஏதோ என்ர தனிப்பட்ட விசயம் போல என்னை கேட்டு கொண்டு நிக்கிறியள் 🤣… நான் ஒரு நேர்மையான திராவிட கொள்கையை நடைமுறை செய்த ஆட்சி எப்படி இருக்கும் என்ற உங்கள் கேள்விக்கு அண்ணா ஆட்சி போல இருக்கும் என கூறினேன். அவருக்கும் நடிகைக்கும் தொடர்பு என்றீர்கள். அதுக்கும் ஆட்சி செய்யும் விதத்துக்கும் என்ன தொடர்பு? எதுவுமில்லை. இருப்பினும் அவர் பானுமதியை பாலியல் இம்சை செய்ததாயோ, அல்லது நம்ப வைத்து கைவிட்டதாயோ நான் அறியவில்லை. பானுமதி கடைசிவரை அண்ணா மீது அப்படி ஏதும் சொல்லவில்லை. நான் அறிந்த வரை தீராகாதலிலேயே இருந்தார். ஆனால் சீமான் பற்றி விஜி அண்ணி சொல்வது நாம் அறிந்ததே. முடிவாக உண்மையான திராவிட கொள்கை உள்ள ஆட்சி இப்போதைய ஆட்சியா? என்ற உங்கள் கேள்விக்கு பதில் இல்லை. இது கொள்ளையர் ஆட்சி. உண்மையான திராவிட கொள்கை ஆட்சி அப்பாவி ஆட்சி போல இருக்கும் என்பதே என் பதில். இதில் நீங்கள் கனிமொழியை பற்றி என்ன, யாரை பற்றியும், படம், நீலப்படம் எதுவும் போடலாம் - என்னிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமே இல்லை🤣. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.