Jump to content

உராய்வு


Recommended Posts

நூல் வெளியீட்டு விழாவிற்கு வாழ்த்துக்கள் இளைஞன்.

Link to comment
Share on other sites

  • Replies 318
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இளைஞன் இளைஞனாக வந்தால் நான் கிழவன் வேஷத்தில் வருகின்றேன் (இந்தியன் ஸ்ரைலில்) :wink:
இன்டியன் கெட்டப்பிலை வாங்க பிரச்சனை இல்லை...இண்டியன் ஸ்ரைலிலை இடுப்பிலை கிரீஸ் இல்லாட்டால் சரி....... :P
Link to comment
Share on other sites

உராய்வு

கவிதைத்தொகுப்பு வெளியீட்டு விழா

சிறப்புடன் நடைபெற்ற

111480281942cf0cbde4a27.gifஇளைஞனுக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளைஞன் வாழ்த்துக்கள்.. இன்று தான் பார்த்தேன்.. தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கணும்... உங்கள் கவிதைகள் இது முதல் தொகுப்பாக இருந்தாலும் மேலும் பல தொகுப்புக்கள் வெளிவரவேண்டும்.

:lol::lol::lol:

அப்ப யாழ்கள உறவுகள் எல்லாம் சந்திப்பியள் போல,,, ம்ம் நம்மால தான் முடியாது.. :cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ இளைஞனே!

விடியும் வரைக்கும்

விடுமுறை ஒதுக்கு.

உன் வியர்வையால்

விடியல் செதுக்கு.

உனக்குள்ளே

தெம்பிருக்கு-அடடே

உலகம் உன்னை

நம்பியிருக்கு.

Thanks:வேலு பாரதி

பொருத்தமான கவிதை சுண்டல் சுட்டது உங்களுக்காக தான் போல :lol:

Link to comment
Share on other sites

நூல் வெளியீட்டு நிகழ்வு சிறப்புற வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்.

ஸ்ராலின் நிகழ்வுக்கு வந்து பாருங்கள் இளைஞன் - கிருபன் இரட்டை வேடங்களை :lol:

கிருபன் கிழவன் வேடம் போடவேண்டுமோ? அல்லது வேடம் போடவே தேவையில்லையா? :lol:

நன்றி கவிதன் - நல்ல கவிதை - சுட்ட சுண்டலுக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

இளைஞன் உங்கள் ஆக்கபுூர்வமான நிகழ்வுகளை மனமாரப் பாராட்டுகின்றேன். மேன் மேலும் உங்கள் முயற்சிகள் வெற்றியளிக்கவும் உங்கள் வெளியீட்டு விழா சிறப்பாக அமையவும் வாழ்த்துக்கள். விழாப் படங்களை பின்பு இங்கு பிரசுரிப்பீர்கள் தானே

Link to comment
Share on other sites

நன்றி வசம்பு. நிகழ்வுப் படங்களை நிச்சயமாக இணைப்பேன். http://uraayvu.appaal-tamil.com என்கிற இத்தளத்திலும் இணைக்கப்படும்.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் இளையன் இன்று தான் பார்த்தேன் தாமதத்துக்கு வருந்துகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் இளைஞன் அண்ணா...:wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் அண்hணா

Link to comment
Share on other sites

"kavithan"

dsc007548sm.jpg

ஓ இளைஞனே!

விடியும் வரைக்கும்

விடுமுறை ஒதுக்கு............

உன் வியர்வையால்

விடியல் செதுக்கு...........

உனக்குள்ளே

தெம்பிருக்கு-அடடே

உலகம் உன்னை

நம்பியிருக்கு.................

Thanks:வேலு பாரதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் இளைஞன் அண்ணா

Link to comment
Share on other sites

முயற்சிக்கு வாழ்த்துக்கள் இழைஞன் முடிந்தால் யெர்மனிய நிகழ்விற்கு வருகிறேன்

Link to comment
Share on other sites

நன்றி அனைவருக்கும். உங்கள் உற்சாகமான வார்த்தைகளும், வாழ்த்துக்களும் எனக்கு என்றும் பலம் சேர்க்கும்.

Link to comment
Share on other sites

பூனைக்குட்டி பருவம் அடைந்து பெரிசாகி களம் திரிம்பியிருக்குப்போலை......தங

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் இளைஞன்

புதியதோர் உலகம் செய்ய விளையும் இளைஞனிற்கு எனது வாழ்த்துக்கள் என்றென்றும் உண்டாகும்

சந்தோசமான செய்தி இன்றைய தினக்குரல் பத்திரிகையில் சாந்தி ரமேஸ் அவர்களால் உராய்வு பற்றி வந்துள்ளது கண்டு மிக்க மகிழ்வுற்றேன். புலம் பெயர் தமிழ் மட்டுமல்லாது இந்த தாய் மண்ணிலும இளைஞனின் நூல் வெளியீடு இடம்பெறNவுண்டும் என்று Nவுண்டிக்கொள்கின்Nறுன்.

நட்புடன் என்றும் பரணீ

Link to comment
Share on other sites

இளைஞன் வாழ்த்துக்கள்.. இன்று தான் பார்த்தேன்.. தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கனும்

Link to comment
Share on other sites

நன்றி பரணீ அண்ணா, சண்முகி அக்கா உங்கள் வாழ்த்துக்களிற்கு. :lol:

தினக்குரலில் இந்த இளைஞனின் கவிதைத் தொகுப்பு பற்றி எழுதிய சாந்தி அக்காவிற்கும் எனது நன்றிகள்.

தினக்குரல் இணைப்பு: http://www.thinakural.com/New%20web%20site...aper/page14.swf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.