Jump to content

பாட்டுக்கு பாட்டு


Recommended Posts

அட போங்கப்பா தெரிஞ்சால் பாடமாட்டமா? வச்சுக்கிட்டா வஞ்சம் பண்ணுறம். :P :P :P

Link to comment
Share on other sites

  • Replies 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் பிறந்தது தனியா

மண்ணில் வளர்ந்தது தனியா

அடுத்து ஆரம்பிக்க வேண்டிய எழுத்து "யா"

Link to comment
Share on other sites

நான் பிறந்தது தனியா

மண்ணில் வளர்ந்தது தனியா

அடுத்து ஆரம்பிக்க வேண்டிய எழுத்து "யா"

என்ன அண்ணா 'வே' இல கேட்க நீங்க 'நா' இல ஆரம்பிச்சிருக்கிறீங்க.

Link to comment
Share on other sites

என்ன எல்லாரும் ஒரு வசனம் சொல்லுறீங்களா? இல்லை பாட்டுக்கு பாட்டு நடத்துறீங்களா? என்ன விதி எல்லாம் மறந்து போச்சா?

1) ஏற்கனவே பாடிய பாடலை திரும்ப பாடக் கூடாது

2) குறைந்தது 4 வரியாவது பாட வேண்டும்.

ஆமா..நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன்!! :P

Link to comment
Share on other sites

யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு

யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு

காலம் செய்த கோலம் நான் வந்த வரவு

மாலையும் மஞ்சளும் மாறியதே ஒரு சோதனை

மஞ்சம் நெஞ்சம் வாடுவதே பெரும் வேதனை

தெய்வமே யாரிடம் யாரை நீ தந்தாயோ

உன் கோவில் தீபம் மாறியதை நீ அறிவாயோ

ஓ...ஓ...கோவில் தீபம் மாறியதை...நீ அறிவாயோ

அடுத்தது அ

Link to comment
Share on other sites

ரசி அக்கா இஞ்ச வந்து பாருங்கோ நான் வே என்ற எழுத்து சொல்ல ஜீவா நா வில பாடுறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பே அன்பே அன்பே அன்பே

நீயின்றி நான் இல்லையே

அன்பே அன்பே அன்பே அன்பே

என்னோடு நான் இல்லையே

ஒரே முறை ஒரே முறை ஒரே முறை பாரடி.

:arrow: பா

Link to comment
Share on other sites

ரசி அக்கா இஞ்ச வந்து பாருங்கோ நான் வே என்ற எழுத்து சொல்ல ஜீவா நா வில பாடுறார்.

அந்த நள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே.... :wink:

Link to comment
Share on other sites

பாட்டுக்கு பாட்டெடுத்து - நான்

பாடுவதை கேட்டாயோ

துள்ளி வரும் வெள்ளலையே - நீ போய்த்

தூது சொல்லமாட்டாயோ?

கொத்தும் கிளி இங்கிருக்க

கோவைப் பழம் அங்கிருக்க

தத்தி வரும் வெள்ளலையே - நீ போய்த்

தூது சொல்ல மாட்டாயோ

தத்தி வரும் வெள்ளலையே - நீ போய்த்

தூது சொல்ல மாட்டாயோ...

அடுத்த எழுத்து மா

Link to comment
Share on other sites

மாலையில் யாரோ மனதோடு பேச

மார்கழி வாடை மெதுவாக வீச

தேகம் கூசவே ஓஓஓ மோகம் வந்ததோ

மோகம் வந்ததும் ஓஓஓ மௌளனம் வந்ததோ

நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

அடுத்தது து

Link to comment
Share on other sites

துள்ளித் திரிந்ததொரு காலம்

பள்ளிப் பயின்றதொரு காலம்

காலங்கள் ஓடுது பூங்கொடியே பூங்கொடியே

இன்பத்தை தேடுது பூங்கொடியே பூங்கொடியே

ஜே

Link to comment
Share on other sites

ஜேர்மனியின் செந்தேன் மலரே

தமிழ் மகளின் பொன்னே சிலையே

காதல் தேவதையே

காதல் தேவதை பார்வை கண்டதில்

நான் என்னை மறந்தேன்.

பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தம் புது பூமி வேண்டும்

நித்தம் ஒரு வானம் வேண்டும்

தங்க மழை பெய்ய வேண்டும்

தமிழின் உயிர் வாழ வேண்டும்

ரா

Link to comment
Share on other sites

ரா ரா சரசகுராரா

சிந்தகுசேரா....

நாணமே நீ....

ஏழு கோலாகரா

ஸ்வாசலோ ஸ்வாசமே ரா ரா

"ரா"

Link to comment
Share on other sites

ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள - ஒரு

ராணியும் இல்லை வாழ

ஒரு உறவுமில்லை அதில் பிரிவுமில்லை

அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்

கல்லுக்குள் ஈரமில்லை நெஞ்சுக்குள் இரக்கமில்லை

ஆசைக்கு வெட்கமில்லை அனுபவிக்க யோகமில்லை

பைத்தியம் தீர வைத்தியம் இல்லை

மனதில் எனக்கு நிம்மதி இல்லை

அடுத்தது இ

Link to comment
Share on other sites

இதயம் ஒரு கோவில்

அதில் உதயம் ஒரு பாடல்

இதில் வாழும் தேவி நீ

இசையை மலராய் நாளும் சூட்டுவேன்.

சூ......

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சூடாமணி மச்சினியே ..

சூடாமணி ரொம்ப சூடாய்க் கொதிக்கிறாய்

கோவப்பட வேண்டாம் ரொம்ப சிவக்கிறாய்

சண்டியரைப் போலதான் நீ மிரட்டுறாய்

என் கன்னத்தை நீ மீசையால கிழிக்கிறாய்...

"கி"........

Link to comment
Share on other sites

கிறுக்கா கிறுக்கா காதல் கிறுக்கா

காதல் கிறுக்கா இல்லை நீதான் கிறுக்கா

கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதல் வந்தும் சொல்லாமல் நெஞ்சுக்குள்ளே

ஏங்கும் என்னை கொல்லாதே

சொல்லாமல் செல்லாதே

காதல் வந்தும் சொல்லாமல் நெஞ்சுக்குள்ளே

ஏங்கும் என்னை கொல்வாயோ

உன் காதல் சொல்வாயோ

:arrow: வா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வானம் பன்னீரைத் தூவும் காலம் கார்காலமே

நேரம் பொன்னான நேரம் நெஞ்சில் பூப்பூக்குமே

பூமேனி தள்ளாடுமே

பார்வை கள்ளு}றுமே

"மே"

Link to comment
Share on other sites

மேகமாய் வந்து போகிறேன்

வெண்ணிலா உன்னைத் தேடினேன்

யாரிடம் தூது சொல்வதோ

என்று நான் உன்னைச் சேர்வதோ...

"தோ"

நிலா பாடட்டுக்குப் பாட்டு விதியின் படி நான்கு வரரிகள் எழுத வேண்டுமாம் :)

Link to comment
Share on other sites

நிலா பாடட்டுக்குப் பாட்டு விதியின் படி நான்கு வரரிகள் எழுத வேண்டுமாம் :)

ஓ அப்படியா சினேகிதி. தகவலுக்கு நன்றிங்க :P

Link to comment
Share on other sites

மேகமாய் வந்து போகிறேன்

வெண்ணிலா உன்னைத் தேடினேன்

யாரிடம் தூது சொல்வதோ

என்று நான் உன்னைச் சேர்வதோ...

"தோ"

தோழா தோழா

தோழா தோழா கனவுத்தோழா

தோள் கொடு கொஞ்சம் சாஞ்சுக்கணும்

நட்பை பத்தி நாமும் பேசிக்கணும்

பே

Link to comment
Share on other sites

பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம்

ஏதும் இல்லை பேதம் இல்லை லீலைகள் காண்போம் வா

ஆசை கூடாது மண மாலை கண்டு

சொந்தம் கொண்டு பந்தம் கொண்டு லீலைகள் காண்போமா

அடுத்தது மா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.